search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வாராகி அம்மன் மந்திரம்
    X

    வாராகி அம்மன் மந்திரம்

    வாராகி பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வாராகிக்கு உகந்த மந்திரங்களை பார்க்கலாம்.
    பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும்.

    தியான சுலோகம்

    முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
    கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:

    மந்திரம்


    ஓம் வாம் வாராஹி நம:
    ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

    காயத்ரி மந்திரம்

    ஓம் ச்யாமளாயை வித்மஹே
    ஹல ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
    Next Story
    ×