என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வீட்டின் வாஸ்து குறைபாடு நீக்க, உச்சரிக்கவேண்டிய ஸ்லோகம்
Byமாலை மலர்12 Oct 2018 9:07 AM GMT (Updated: 12 Oct 2018 9:07 AM GMT)
வீட்டின் கன்னி மூலையில் ஏற்படும் வாஸ்து தோஷங்களை நாம் இறைவனை வணங்கி சரி செய்துவிடலாம். அதே போல் மந்திரம் உச்சரித்தும், தோஷத்தை நீக்கிவிடலாம்.
வீட்டில் வாஸ்து தோஷம் ஏற்பட்டால், மனதுக்கு பெரிய பாதிப்பு உண்டாகும் என்று பெரியோர்கள் கூறுவார்கள். கன்னி மூலையில் ஏற்படும் வாஸ்து தோஷங்களை நாம் இறைவனை வணங்கி சரி செய்துவிடலாம். அதே போல் மந்திரம் உச்சரித்தும், தோஷத்தை நீக்கிவிடலாம்.
மந்திரம் :
ஓம் வாஸ்து புருஷாய நம:
ஓம் ரத்தலோசனாய நம:
ஓம் க்ருஷ்யாங்காய நம:
ஓம் மஹா காயாய நம:
வீட்டில் வாஸ்து தோஷம் இருப்பது தெரியவந்தால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த மந்திரத்தை தினமும் 12 முறை கூறி வந்தால், வாஸ்து தோஷம் நீங்கி விடும்.
மந்திரம் :
ஓம் வாஸ்து புருஷாய நம:
ஓம் ரத்தலோசனாய நம:
ஓம் க்ருஷ்யாங்காய நம:
ஓம் மஹா காயாய நம:
வீட்டில் வாஸ்து தோஷம் இருப்பது தெரியவந்தால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த மந்திரத்தை தினமும் 12 முறை கூறி வந்தால், வாஸ்து தோஷம் நீங்கி விடும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X