search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    எதிர்ப்பு, பகை விலக பிரத்தியங்கரா தேவி ஸ்லோகம்
    X

    எதிர்ப்பு, பகை விலக பிரத்தியங்கரா தேவி ஸ்லோகம்

    தினமும் காலையில் குளித்துவிட்டு மனதில் பிரத்தியங்கரா தேவியை எண்ணிக்கொண்டு 108 முறை (குறைந்தது 12 முறை) இந்தத் துதியைச் சொல்லவும்.
    ஸிம்ஹீம் ஸிம் ஹமுகீம் பகவத;
    ஸ்ரீபைரவஸ்யோல்லஸத்
    சூல ஸ்தூல கபால பாச டமரு
    வ்யக்ரோக்ர ஹஸ்தாம்புஜாம்
    தம்ஷ்ட்ராகோடி விசங்கடாஸ்யகுஹராம்
    ஆரக்த நேத்ரத்ரயீம்
    பாலேந்து த்யுதிமௌளிகாம் பகவதீம்
    ப்ரத்யங்கிராம் பாவயே

    அன்பரிடம் பேரன்பு கொண்டவள் பிரத்தியங்கரா தேவி. இவளைத் துதிப்பவர்க்கு பகை, எதிர்ப்பு, போன்றவை தாமாகவே விலகும். மனோபலம் மிகும். தினமும் காலையில் குளித்துவிட்டு மனதில் பிரத்தியங்கரா தேவியை எண்ணிக்கொண்டு 108 முறை (குறைந்தது 12 முறை) இந்தத் துதியைச் சொல்லவும். அஷ்டமி, அமாவாசை தினங்களில் அம்பிகைக்கு செவ்வரளி அல்லது சிவப்பு மலர்களால் மாலை சூட்டி அர்ச்சிப்பது சிறப்பு.
    Next Story
    ×