search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அனுமனின் திருவருள் கிட்ட ஸ்லோகம்
    X

    அனுமனின் திருவருள் கிட்ட ஸ்லோகம்

    அனுமனுக்கு உகந்த இந்த துதியை துதிப்பவர்க்கு அறம், பொருள், இன்பம், வீடு போன்ற அனைத்து விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
    அயோத்யாநகர ரம்யே ரத்ன ஸௌந்தர்ய மண்டபே
    மந்தாரபுஷ்பைராபத்த விதாநே தோரணாங்கிதே
    ஸிம்ஹாஸந ஸமாரூடம் புஷ்பகோபரி ராகவம்
    ரக்ஷோபிர் ஹரிபிர் தேவைர்திவ்ய யாநகதை:ஸுபை:
    ஸம்ஸ்தூயமாநம் முநிபி: ஸர்வத: பரிஸேவிதம்
    ஸீதாலங்க்ருத வாமாங்கம் லக்ஷ்மணேநோபஸோபிதம்
    ஸ்யாமம் ப்ரஸந்நவதநம் ஸர்வாபரண பூஷிதம்

    பொதுப்பொருள்:

    அயோத்தி நகரத்தில் ரம்யமான ரத்ன ஸௌந்தர்ய மண்டபத்தில் மந்தாரம்போன்ற பலவிதமான புஷ்பங்களால் ஆக்கப்பட்ட தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட விதானத்தின் கீழ் சிம்மாசனத்தில் சீதா, பரத, லக்ஷ்மண, சத்ருக்னனோடு மேகவண்ணத்துடன் புன்முறுவல் பூத்த முகத்துடன் சர்வாலங்காரத்துடன் காட்சி தரும் ராமபிரானை வணங்குகிறேன்.

    இத்துதியை துதிப்பவர்க்கு அறம், பொருள், இன்பம், வீடு போன்ற சதுர்வித புருஷார்த்தங்களையும் தரும்.
    Next Story
    ×