search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆபத்தில் இருந்து காக்கும் பேருண்டா நித்யா மந்திரம்
    X

    ஆபத்தில் இருந்து காக்கும் பேருண்டா நித்யா மந்திரம்

    அனைத்து அண்டங்களிலும் நிறைந்துள்ள தேவி, அகிலத் துக்கே ஆதிகாரணியாகத் துலங்குபவள். இவளுக்கு உகந்த மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்தால் ஆபத்தில் இருந்து காப்பாள்.
    அனைத்து அண்டங்களிலும் நிறைந்துள்ள தேவி, அகிலத் துக்கே ஆதிகாரணியாகத் துலங்குபவள். அநேக கோடி அண்டங்களைப் படைத்தவள். அவற்றை உருவாக்கியதால் இந்த அன்னைக்கு ‘அநேக கோடி பிரமாண்ட ஜனனீ’ என்றும் ஓர் திருநாமம் உண்டு.

    உருக்கி வார்த்த தங்கம் போன்ற மேனியில் பட்டாடைகளையும், குண்டலங்கள், பொன் ஆரங்கள், முத்துமாலை, ஒட்டியாணம், மோதிரங்களைத் தரித்து, நிகரற்ற அழகுவல்லியாகத் திகழும் இவள் முக்கண்கள் தரித்தவள்.

    மந்திரம்:

    ஓம் பேருண்டாயை வித்மஹே
    விஷஹராயை தீமஹி
    தன்னோ நித்யா ப்ரசோதயாத்

    வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச சதுர்த்தி, கிருஷ்ண பட்ச துவாதசி.

    பலன்கள்: விஷ ஆபத்துகளில் இருந்து மீளலாம்.
    Next Story
    ×