search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுக்ரன் பிராண தேவதை ருரு பைரவர் காயத்ரி மந்திரம்
    X

    சுக்ரன் பிராண தேவதை ருரு பைரவர் காயத்ரி மந்திரம்

    தினமும் சுக்ரன் பிராண தேவதை ருரு பைரவரின் காயத்ரி மந்திரத்தை ஒன்பதின் மடங்குகளில் பாராயணம் செய்ய வேண்டும். இதனால் இன்பங்கள் அதிகரித்து, துன்பங்கள் அகலும்.
    நவக்கிரகங்களில் மற்றொரு சுப கிரகமாக திகழ்பவர் சுக்ரன். இவரது பிராண தேவதை, ருரு பைரவர்.

    ‘ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே
    டங்கேஷாய தீமஹி
    தந்நோஹ்: ருருபைரவ ப்ரசோதயாத்’

    என்ற காயத்ரி மந்திரத்தை ஒன்பதின் மடங்குகளில் பாராயணம் செய்ய வேண்டும். இதனால் இன்பங்கள் அதிகரித்து, துன்பங்கள் அகலும்.
    Next Story
    ×