search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோபத்தை குறைக்கும் மகேஸ்வரி காயத்ரி மந்திரம்
    X

    கோபத்தை குறைக்கும் மகேஸ்வரி காயத்ரி மந்திரம்

    மகேஸ்வரி அன்னைக்கு உகந்த இந்த என்ற காயத்ரி மந்திரத்தை வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து, 108 முறை பாராயணம் செய்து வந்தால், கோபம் நீங்கி, சாந்தம் பெறலாம்.
    வடகிழக்கு என்று கூறப்படும் ஈசானியம் திசையை நிர்வாகம் செய்பவள் மகேஸ்வரி. இவள், அம்பாளின் தோளில் இருந்து அவதரித்தவள். இவளது வாகனம் ரிஷபம் ஆகும். ஈஸ்வரன் நிகழுத்தும் சம்ஹாரங்கள் அனைத்தும், இந்த மகேஸ்வரி சக்தியால்தான் செய்கிறார் என்பதே, இந்த அன்னையின் ஆற்றலை வெளிப்படுத்தும் சான்று. சப்தமாதரில் ஒருவரான இவரை வழிபட்டு வந்தால், நமது கோபத்தை அகற்றி, சாந்தம் அளிப்பாள்.

    ‘ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
    சூல ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்’

    என்ற காயத்ரி மந்திரத்தை வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து, 108 முறை பாராயணம் செய்து வந்தால், கோபம் நீங்கி, சாந்தம் பெறலாம்.
    Next Story
    ×