search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சகல ஐஸ்வரியங்களும் தரும் வைஷ்ணவி காயத்ரி மந்திரம்
    X

    சகல ஐஸ்வரியங்களும் தரும் வைஷ்ணவி காயத்ரி மந்திரம்

    வைஷ்ணவி தேவிக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்து, வைஷ்ணவியை வழிபாடு செய்து வந்தால், சகல ஐஸ்வரியங்களும் உங்கள் இல்லத்தில் குடிகொள்ளும்.
    செல்வ வளம் தரும் அன்னையாக வைஷ்ணவி தேவி பார்க்கப்படுகிறாள். சகல சவுபாக்கியங்களுடன், செல்வ வளம் பெற விரும்புபவர்கள் வழிபட வேண்டிய தெய்வம் இவள். குறிப்பாக தங்கத்தை அளவின்றி கிடைக்கச் செய்பவள். அம்பாளின் கைகளில் இருந்து பிறந்தவள்.

    ‘ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
    சக்ர ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்’

    என்ற காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்து, வைஷ்ணவியை வழிபாடு செய்து வந்தால், சகல ஐஸ்வரியங்களும் உங்கள் இல்லத்தில் குடிகொள்ளும்.
    Next Story
    ×