search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விநாயகரின் இருபத்தொரு அறுகம்புல் அர்ச்சனைக்குரிய நாமங்கள்
    X

    விநாயகரின் இருபத்தொரு அறுகம்புல் அர்ச்சனைக்குரிய நாமங்கள்

    விநாயகர் வழிபாட்டின் போது சொல்ல வேண்டிய இருபத்தொரு அறுகம்புல் அர்ச்சனைக்குரிய நாமங்களை அறிந்து கொள்ளலாம்.
    விநாயகரின் இருபத்தொரு அறுகம்புல் அர்ச்சனைக்குரிய நாமங்கள்: (அறுகம்புல் இரண்டிரண்டாக அர்ச்சிக்க வேண்டும்.)

    ஓம் கணாதிபாய நம:
    ஓம் பாசாங்குசதராய நம:
    ஓம் ஆகுவாஹனாய நம:
    ஓம் விநாயகாய நம:
    ஓம் ஈசபுத்ராய நம:
    ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம:
    ஓம் ஏகதந்தாய நம:
    ஓம் இபவக்த்ராய நம:
    ஓம் மூஷிகவாஹனாய நம:
    ஓம் குமாரகுரவே நம:
    ஓம் கபிலவர்ணாய நம:
    ஓம் ப்ரஹ்மசாரிணே நம:
    ஓம் மோதகஹஸ்தாய நம:
    ஓம் ஸுரஸ்ரேஷ்டாய நாம:
    ஓம் கஜநாஸிகாய நம:
    ஓம் கபித்தபலப்ப்ரியாய நம:
    ஓம் கஜமுகாய நம:
    ஓம் ஸுப்ரஸன்னாய நம:
    ஓம் ஸுராக்ரஜாய நம:
    ஓம் உமாபுத்ராய நம:
    ஓம் ஸ்கந்தப்ப்ரியாய நம:

    பத்ரபூஜை, புஷ்பபூஜை முதலியவற்றில் பயன்படுத்தப்படும் பத்ரபுஷ்பங்களும், நாமங்களும் வெவ்வேறு புத்தகங்களில் வெவ்வேறு விதமாகக் காணப்படும்.
    Next Story
    ×