search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    துன்பம் போக்கும் வராஹி காயத்ரி மந்திரம்
    X

    துன்பம் போக்கும் வராஹி காயத்ரி மந்திரம்

    கீழே கொடுக்கப்பட்டுள்ள வராஹி காயத்ரி மந்திரத்தை கஷ்டம் வரும் போது என்று தான் இல்லை, எப்போதும் ஜெபியுங்கள் அன்னை சடுதியில் மாற்றம் தருவாள்.
    வராஹி மனித உடலும், வராஹ{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவள் லலிதையின் படைத்தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இவளது ரதம் கிரி சக்கர{காட்டு பன்றிகள் இழுக்கும்} ரதமாகும்

    வராஹி காயத்ரி

    ஓம் ஸ்யாமளாயே வித்மஹே
    ஹல ஹஸ்தாய தீமஹி
    தன்னோ வராஹி ப்ரசோதயாத்

    என்னும் மந்திரத்தை கஷ்டம் வரும் போது என்று தான் இல்லை, எப்போதும் ஜெபியுங்கள். அன்னை சடுதியில் மாற்றம் தருவாள். அவளை மனதார நினைத்தாலே அவளை அடையும் உபாயம்.
    Next Story
    ×