search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நோய், வறுமை தீர்க்கும் ராகு - கேது காயத்ரி மந்திரம்
    X

    நோய், வறுமை தீர்க்கும் ராகு - கேது காயத்ரி மந்திரம்

    தினமும் ராகு கேதுவின் நாமங்களைப் படிப்பவர்களுக்கு அவன் அனுகிரகத்தால் சகல வறுமை, தீராத நோய் மற்றும் தொல்லைகளில் இருந்து விடுபடுவர்.
    ஓம் நாகத்வஜாய வித்மஹே
    பத்ம ஹஸ்தாய தீமஹி
    தன்னோ ராகு: ப்ரசோதயாத்.

    ராகு துதி

    அரவெனும் ராகு ஐயனே போற்றி
    கரவாதருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
    ஆக அருள் புரி அனைத்திலும் வெற்றி
    ராகுக்கனியே ரம்யா போற்றி.

    கேது காயத்ரி

    அச்வத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய
    தீமஹி
    தந்நோ கேது: ப்ரசோதயாத்

    கேது துதி

    கேதுத் தேவே கீர்த்தி தேவே
    பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்
    வாதம் வம்பு வழக்குகளின்றி
    கேதுத் தேவே கேண்மையாய் ரட்சி.

    ராகு கேதுவின் நாமங்களைப் படிப்பவர்களுக்கு அவன் அனுகிரகத்தால் சகல வறுமை, தீராத நோய் மற்றும் தொல்லைகளிலிருந்து விடுபடுவர். தனம், தான்யம், பசுக்கள் ஆகிய செல்வங்கள் மேன்மேலும் பெருகும். அளவற்ற ஐஸ்வர்யம், தான்யம், பசுக்கள் ஆகிய சம்பத்துகளும் உண்டாகும்.
    Next Story
    ×