search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தடைகள் அகல விநாயகர் சகஸ்ரநாமம்
    X

    தடைகள் அகல விநாயகர் சகஸ்ரநாமம்

    தெய்வங்களில் எல்லாம் முதன்மையான விநாயகரை அவருக்கு உகந்த சகஸ்ரநாமத்தை சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்து விதமான தடைகளும் அகலும்.
    தெய்வங்களில் எல்லாம் முதன்மையானவர் என்பதால், விநாயகரை ‘முழு முதல் கடவுள்’ என்கிறோம். இவரை வணங்கினால் தடைகள் அகலும், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த விநாயகரை தொழுவதற்காக, நிறைய சுலோகங்கள் இருக்கின்றன. இவற்றை தினமும் படித்து விநாயகரை வணங்குவதோ?, அல்லது அவருக்கு அருகம்புல் மாலை சூட்டி வழிபட்டால், அந்த ஆனைமுகனின் அருளைப் பெறலாம்.

    சுக்லாம் பரதரம் விஷ்ணும்
    சசிவர்ணம் சதுர்ப்புஜம்
    ப்ரசன்ன வதனம் த்யாயேத்
    சர்வ விக்நோப சாந்தயே
    Next Story
    ×