என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஹர ஹர சிவனே போற்றி
Byமாலை மலர்24 Feb 2018 5:01 AM GMT (Updated: 24 Feb 2018 5:01 AM GMT)
சிவபெருமானுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்து விதமான துன்பங்களும் படிப்படியான குறையும்.
சிவ சிவ என்றிட
சிந்தை வசமாகும்
சிவ சிவ என்றிட
சீவன் வசமாகும்
சிவ சிவ என்றிட
சகமும் வசமாகும்
சிவ சிவ என்றிட
சகலமும் வசமாகும்
சிவ சிவ என்றிட
சிவமாய் வசமாவோமே
சிவ சிவ என்றிட
சங்கடங்கள் தீரும்
சிவ சிவ என்றிட
மங்கலங்கள் சேரும்
சிவ சிவ என்றிட
வல்வினைகள் ஓடும்
சிவ சிவ என்றிட
நல்வினைகள் நாடும்
சிவ சிவ என்றிட
சிவமே சிரமேருமே!!
சிந்தை வசமாகும்
சிவ சிவ என்றிட
சீவன் வசமாகும்
சிவ சிவ என்றிட
சகமும் வசமாகும்
சிவ சிவ என்றிட
சகலமும் வசமாகும்
சிவ சிவ என்றிட
சிவமாய் வசமாவோமே
சிவ சிவ என்றிட
சங்கடங்கள் தீரும்
சிவ சிவ என்றிட
மங்கலங்கள் சேரும்
சிவ சிவ என்றிட
வல்வினைகள் ஓடும்
சிவ சிவ என்றிட
நல்வினைகள் நாடும்
சிவ சிவ என்றிட
சிவமே சிரமேருமே!!
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X