search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பகை போக்கும் ஸ்ரீ நரசிம்ம மஹா மந்திரம்
    X

    பகை போக்கும் ஸ்ரீ நரசிம்ம மஹா மந்திரம்

    இறைவனை வழிபட எந்நேரமும் உகந்ததே என்றாலும், நம் வசதி கருதி, சில நல்நிகழ்வுகளோடு தொடர்புடைய நாட்களில் அல்லது நேரத்திலாவது வழிபட வேண்டும்.
    இறைவனை வழிபட எந்நேரமும் உகந்ததே என்றாலும், நம் வசதி கருதி, சில நல்நிகழ்வுகளோடு தொடர்புடைய நாட்களில் அல்லது நேரத்திலாவது வழிபட வேண்டும் என்பதற்காகவே சதுர்த்தியில் / சஷ்டியில்; செவ்வாய் / வெள்ளியில்; காலை அல்லது மாலையில் என்று வெவ்வேறு சமயத்தில் வெவ்வெறு தெய்வங்களை வழிபடுவது மரபாக உள்ளது.

    அன்றாட நரசிம்மர் வழிபாட்டில், பிரதோஷ வேளை (சூரியன்மறைவுக்கு முன் 1.30 மணியும், பின் 1.30 மணியும்) ஆக மொத்தம் (மாலை 4.30 முதல் 7 .30 வரை 3 மணி) நேரம் சிறப்பு. அதுவும், சதுர்தசி நாளில் சிறப்பு. சித்திரை மாத வளர்பிறை அக்ஷய திருதியை வழிபாடும் சிறப்பு.

    ஓம் உக்ரவீரம் மஹா விஷ்ணும்
    ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்
    நரசிம்மம்  பீஷணம் பத்ரம்
    ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்
    Next Story
    ×