search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கல்யாண வரம் கைகூடும் ஸ்லோகம்
    X

    கல்யாண வரம் கைகூடும் ஸ்லோகம்

    ஆயிரங்காலத்துப் பயிர் என்றும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிற காரியம் என்றும் போற்றப்படுகிற திருமண வரம் தரக்கூடிய அற்புதமான ஸ்லோகத்தை பார்க்கலாம்.
    திருமணம் என்பது வாழையடி வாழையாக சந்ததி வளர்க்கும் விஷயமாகவும் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. என் புள்ளைக்கு கல்யாண ராசி இன்னும் வரலை என்று வருத்தப்படுகிற பெற்றோர்கள் நம் உலகில் உண்டு. ஒரு பெற்றோரின் மிகப்பெரிய கவலையும் துக்கமும் தங்கள் வாரிசுக்குத் திருமணம் நடக்கவில்லையே என்பதாகத்தான் இருக்கும்.

    ஆயிரங்காலத்துப் பயிர் என்றும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிற காரியம் என்றும் போற்றப்படுகிற திருமண வரம் தரக்கூடிய அற்புதமான ஸ்லோகம் இது!

    காமேஸ் வராய காமாய காம பாலாய காமினே நம:
    காம விஹாராய காம ரூபதராய ச
    மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே
    மங்களார்த்தம் மங்களேசிமாங்கல்யம் தேஹிமே சதா:
    Next Story
    ×