என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சர்வ சௌபாக்கியம் தரும் ராஜமாதங்கி மந்திரம்
Byமாலை மலர்3 Jan 2018 7:58 AM GMT (Updated: 3 Jan 2018 7:58 AM GMT)
சர்வசௌபாக்கியம் உண்டாக்கும் ராஜமாதங்கி மந்திரம் இது. இந்த மந்திரத்தை எத்தனை முறை எந்த முறையில் சொல்ல வேண்டும் என்று பார்க்கலாம்.
ஓம் ஹரீம் ஸ்ரீம் கிலீம் சௌம் நமோ
பகவதி மாதங்கி மாதங்ககுவீர்த்தி
கன்னிகா கிலீம் மமவசம் குருகுரு சுவாகா
- 1008 உரு வீதம் 22 நாட்கள் செபிக்க மந்திரம் சித்தியாகும்.
அவல் கடலை, சுண்டல், தேங்காய், பழம், பால் முதலிய பூஜை சாமான்களை வைத்து மந்திரத்தை செபிக்க வேண்டும். இதனால் பசு, பூமி, தனம், தானியம், பெண், புத்திரர், செல்வம், வாகனம் முதலிய சர்வசௌபாக்கியம் உண்டாகும் என்கிறது மலையாள மாந்திரீகம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X