search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செல்வம் அருளும் திருவிளக்கு ஸ்தோத்திரம்
    X

    செல்வம் அருளும் திருவிளக்கு ஸ்தோத்திரம்

    கடன், பணக்கஷ்டத்தால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    ஓம் சிவாய நம
    ஓம் சிவசக்தியே நம
    ஓம் இச்சா சக்தியே நம
    ஓம் கிரியாசக்தியே நம
    ஓம் சொர்ண சொரூபியே நம
    ஓம் ஜோதி லக்ஷமியே நம
    ஓம் தீப லக்ஷமியே நம
    ஓம் மஹா லக்ஷமியே நம
    ஓம் தனலக்ஷமியே நம
    ஓம் தான்யலக்ஷமியே நம
    ஓம் தைர்யலக்ஷமியே நம
    ஓம் வீரலக்ஷமியே நம
    ஓம் விஜயலக்ஷமியே நம
    ஓம் வித்யா லக்ஷமியே நம
    ஓம் ஜெய லக்ஷமியே நம
    ஓம் வரலக்ஷமியே நம
    ஓம் கஜலக்ஷமியே நம
    ஓம் காம வல்லியே நம
    ஓம் காமாட்சி சுந்தரியே நம
    ஓம் சுபலக்ஷமியே நம
    ஓம் ராஜலக்ஷமியே நம
    ஓம் கிருஹலக்ஷமியே நம
    ஓம் சித்த லக்ஷமியே நம
    ஓம் சீதா லக்ஷமியே நம
    ஓம் திரிபுரலக்ஷமியே நம
    ஓம் சர்வமங்கள காரணியே நம
    ஓம் சர்வ துக்க நிவாரணியே நம
    ஓம் சர்வாங்க சுந்தரியே நம
    ஓம் சௌபாக்ய லக்ஷமியே நம
    ஓம் நவக்கிரஹ தாயினே நம
    ஓம் அண்டர் நாயகியே நம
    ஓம் அலங்கார நாயகியே நம
    ஓம் ஆனந்த சொரூபியே நம
    ஓம் அகிலாண்ட நாயகியே நம
    ஓம் பிரம்மாண்ட நாயகியே நம
    Next Story
    ×