திருமண தடை நீக்கும் ஸ்ரீ சீதாராம ஸ்தோத்திரம்

இந்த ஸ்தோத்திரம் தினமும் சொல்லி சீதாராமரை வழிபாடு செய்து வந்தால் திருமண தடைகள் நீங்கும். வீட்டில் ஏற்படும் குடும்ப பிரச்சனைகள் நீங்கும்.
ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம் ஸ்தோத்திரம் தமிழில்...

அனுமனின் அனுக்கிரகத்தைப் பெற்றுத் தருவதில் தூய ரத்தினங்களாக ஜொலிக்கும் 'ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம் ஸ்தோத்திரம்’ இங்கே உங்களுக்காக..
வேண்டுதல்களை நிறைவேற்றும் ஆஞ்சநேயர் 108 போற்றி

கடுமையான பிரம்மசரியத்தை மேற்கொண்டவர் ஆஞ்சநேயர். ஸ்ரீராமரையும் ராம சேவையையும் மட்டுமே எப்போதும் தன் இதயத்தில் இருத்தியவர். இப்படித்தான் ஆஞ்சநேயரைப் பற்றிப் புராணங்கள் கூறுகின்றன.
10 திருமந்திரங்களும்... விளக்கமும்...

திருமந்திர நூலை இயற்றியவர், திருமூலர். இவர் தன்னுடைய மூவாயிரம் ஆண்டு வாழ்நாளில் 3 ஆயிரம் பாடல்கள் நிரம்பிய இந்த நூலை உருவாக்கினார். இதில் இருந்து 10 பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
இந்த மந்திரத்தை சொன்னால் 48 நாட்களில் உங்கள் குலதெய்வத்தை அறிந்து கொள்ளலாம்....

தெரியாத குலதெய்வத்தை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு காட்டிக் கொடுக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு இந்த மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும்.
ராகு-கேது தோஷத்தால் அவதிப்படுபவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

ராகு-கேது தோஷத்தால் அவதிப்படுபவர்கள், இந்த மந்திரத்தைத் தினமும் 9 முறை கூறி வந்தால் ராகு-கேதுவால் ஏற்படும் துன்பங்கள் வெகுவாக குறையும்.
சங்கடங்களில் இருந்தும் விடுதலை தரும் நித்யா தேவிகள் மந்திரம்

லலிதா பரமேஸ்வரியை ஸ்ரீ சக்கர ரூபத்தில் வழிபடும் முறை ‘ஸ்ரீவித்யை’ எனப்படும். குறிப்பிட்ட திதியை பரிபாலனம் செய்யும் தேவிகளை வழிபட்டால் வறுமை உள்ளிட்ட சங்கடங்களில் இருந்தும் விடுதலை பெறலாம்.
வேண்டிய வரங்களை தந்தருளும் அனுமன் சாலீசா தமிழில்

அனுமன் சாலிசாவை ஜெபிக்கும் பக்தர்கள் அனுமன் மீது எந்த அளவிற்கு பக்தியை கொண்டுள்ளனரோ அந்த அளவிற்கு அவர்களுக்கு பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர் ஸ்லோகம்

கல்வி உள்ள இடத்தில் லட்சுமியாக செல்வமும் சேரும் என்பதாலேயே, ஹயக்ரீவர் தன்னுடைய மடி மீது லட்சுமி தேவியை அமர்த்தியிருப்பதாகவும் காரண காரியம் சொல்லப்படுகிறது.
நாளை பிரதோஷம் அன்று சொல்ல வேண்டிய நந்தி தேவருக்குரிய ஸ்லோகம்

நாளை மாலை பிரதோஷ வேளையில் அனைவரும் வீட்டில் சிவபெருமானை நினைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சிவபுராணம் படியுங்கள்.
இன்று பாராயணம் செய்தால் நாராயணனின் பேரருளும் கிட்டும் ஏகாதசி ஸ்லோகம்

திருமாலின் திவ்ய நாமங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும் இந்த ஸ்லோகத்தை ஏகாதசி அன்று பாராயணம் செய்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டுவதோடு நாராயணனின் பேரருளும் கிடைக்கும்.
இன்று சொல்ல வேண்டிய சந்திர பகவானுக்கு உகந்த மந்திரம்

கீழ்க்காணும் துதியையும் சோமவார விரத தினத்தன்று ஓதினால் எல்லா நலன்களும் நிறையும். மாலையில் சிவன் கோவிலில் ஈசனையும், நவகிரக சந்நதியில் சந்திரனையும் வணங்கி வரலாம்.
ராம நவமி தினத்தில் சொல்ல வேண்டிய எளிய ராம மந்திரங்கள்

நாளை ராம நவமி அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினம் நாம் செய்யும் ராம பூஜையின் போது சொல்ல வேண்டிய எளிய மந்திரங்களை இங்கு பார்ப்போம்...
வெள்ளிக்கிழமையில் மாலை நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் அம்மனுக்கு உகந்த நாட்கள். இந்த நாட்களில் மாலை நேரத்தில் விளக்கேற்றி அம்மனை வழிபடுவது சிறப்பாக இருக்கும்.
நாகதோஷம் நீங்க, புத்திர ப்ராப்தி உண்டாக விநாயகர் ஸ்லோகம்

இந்த ஸ்லோகத்தை அரசமரமும், வேப்பமரமும் இணைந்த இடத்தில் உள்ள விநாயகரின் முன் ஜெபிக்க நிறைவான பலன் கிடைக்கும். சர்ப்ப தோஷத்தினால் குழந்தை பாக்கியம் உண்டானால் அது விலகி குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
புதன் கிழமை சொல்ல வேண்டிய மந்திரங்கள்

கல்வி, ஞானம், தனம் உள்ளிட்டவற்றை பெருகச் செய்யும் கிரகமாக புதன் விளங்குகிறது. புதன் கிழமைகளில் பின்வரும் மந்திரங்களை சொல்லி வந்தால் புதன் பகவானின் அருளையும் ஆசியையும் பெறலாம்.
விநாயகரை வழிபடும்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

தடைகளை விலக்கி நாம் தொடங்கும் எல்லா செயல்களிலும் வெற்றியை அளிப்பவர் கணபதி. அவரை வழிபடும் போது சொல்ல வேண்டிய மந்திரங்களை அறிந்து கொள்ளலாம்.
வீண் கவலைகளை நீக்கும் சந்திர பகவான் ஸ்தோத்திரம்

இந்த ஸ்தோத்திரத்தை திங்கட்கிழமைகள், பௌர்ணமி தினங்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் 108 முறை துதிப்பதால் வீண் கவலைகள், மன அழுத்தம் போன்றவை நீங்கும்.
சனிக்கிழமைகளில் இந்த காயத்ரி மந்திரத்தை சொன்னால் தீரும் பிரச்சனைகள்

சனி பகவானுக்கு உகந்த இந்த மந்திரத்தை சனிக்கிழமைகளில் 108 முறை ஜெபிப்பதன் பலனாக கீழே கூறிய பலன்கள் அனைத்தையும் பெறலாம்.
சீரடி சாய்பாபா 108 போற்றி

சகலமும் அருளும் சீரடி சாய்பாபா 108 போற்றியை தினமும் சொல்லுங்கள். உங்கள் துன்பங்கள் பறந்தோடும். கவலைகள் மறையும். செல்வம் பெருகும்.
திருமண தடை நீங்க சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்

திருமணம் நடக்காமல் தடைப்பட்டு கொண்டிருப்பவர்கள் சந்தோஷி மாதாவிற்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நிச்சயம் திருமண தடை நீங்கும்.