என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சிவ சதுர்த்தசி விரதம்
Byமாலை மலர்23 Jun 2018 8:16 AM GMT (Updated: 23 Jun 2018 8:17 AM GMT)
மார்க்கசீரிஷ சுக்ல திரியோதசியில் ஒரு வேளை பூஜித்துச் சதுர்த்தசியில் ஆகாரமின்றிச் சிவனைப் பூசித்துச் சுவர்ண ரிஷபத்தைத் தானஞ் செய்து பௌர்ணமியில் பூஜிக்க வேண்டும்.
மார்க்கசீரிஷ சுக்ல திரியோதசியில் ஒரு வேளை பூஜித்துச் சதுர்த்தசியில் ஆகாரமின்றிச் சிவனைப் பூசித்துச் சுவர்ண ரிஷபத்தைத் தானஞ் செய்து பௌர்ணமியில் பூஜிக்க வேண்டும்.
இப்படி 12 மார்க்கசீரிஷ மாதங்களில் பிரதி சதுர்த்தசியைக் கோமூத்திரம், கோமயம், கோட்சாரம், சோததி, கோகிரதம், குசோதகம், பஞ்சகவ்யம், வில்வம், கற்பூரம், அறுகு, யவை, எள்ளு முதலியவைகளை மாசக் கிரமமாகப் பூசித்த விதிப்படி விரதத்தை முடித்தால் தம் பித்ருக்கள் சகோதரர் செய்த பாவங்கள் அழிதலேயன்றி 100 அசுவமேத பலனும் சிவலோக பிராப்தியும் உண்டாம்.
இது நாரதருக்கு நந்தி சொன்னது. இது தம்பதிகள் அனுசரிக்க வேண்டியது.
இப்படி 12 மார்க்கசீரிஷ மாதங்களில் பிரதி சதுர்த்தசியைக் கோமூத்திரம், கோமயம், கோட்சாரம், சோததி, கோகிரதம், குசோதகம், பஞ்சகவ்யம், வில்வம், கற்பூரம், அறுகு, யவை, எள்ளு முதலியவைகளை மாசக் கிரமமாகப் பூசித்த விதிப்படி விரதத்தை முடித்தால் தம் பித்ருக்கள் சகோதரர் செய்த பாவங்கள் அழிதலேயன்றி 100 அசுவமேத பலனும் சிவலோக பிராப்தியும் உண்டாம்.
இது நாரதருக்கு நந்தி சொன்னது. இது தம்பதிகள் அனுசரிக்க வேண்டியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X