search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வேதங்கள் இறக்கிய மாதம்
    X

    வேதங்கள் இறக்கிய மாதம்

    ரமலான் மாதம் நன்மை, தீமைகளை பிரித்து காட்டக் கூடிய மாதம், திருக்குர்ஆனும் இம்மாதத்தில்தான் இறக்கி வைக்கப்பட்டது. ரமலான் மாதம் இறைமறைகளை வேதங்கள் இறக்கிய மகத்தான மாதமாக உள்ளது.
    ரமலான் மாதம் நன்மை, தீமைகளை பிரித்து காட்டக் கூடிய மாதம், திருக்குர்ஆனும் இம்மாதத்தில்தான் இறக்கி வைக்கப்பட்டது. ரமலான் மாதம் இறைமறைகளை வேதங்கள் இறக்கிய மகத்தான மாதமாக உள்ளது. மேலும் நன்மைகளை தேடக்கூடியவர்களே விலகிக் கொள்ளுங்கள் (இந்த ரமலானின் சிறப்பின் காரணமாக) அனேக ஜனங்களுக்கு நரகத்திலிருந்து விடுதலை கொடுக்கப்படுகிறது.

    குர்ஆன் மூலமாக முக்கியமான துவாக்கள் உள்ளன. இதன் மூலம் மருத்துவ, குணங்களையும் அறிந்து அஷ்டபந்தனம், குளிச்சம், தாவீஸ், நோய் நொடிகள் இல்லாமல் வாழ்வதற்காகவும் வழிகாட்டியாகவும் குர்ஆன் உள்ளது.

    வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படவும், திருமண மண்டபங்கள் நிலைத்து செழித்தோங்கவும், புதிய கட்டிடங்கள் அஷ்டபந்தனம் செய்திடவும், வியாபாரம் அபிவிருத்தியாகவும், வீட்டு திருஷ்டி நீங்கி குடும்பத்தார் யாவரும் நல்ல மகிழ்ச்சியாகவும் சிறப்புடனும் வாழவும் தொழில் நல்ல வளர்ச்சி ஏற்பட அஷ்டபந்தனமும் எவ்வித மான முடியாத வேலையும் நல்ல முறையில் முடியும்படியும் நல்ல மதிப்பும், நல்ல உயர்பதவிகள் கிடைக்கவும், ராஜவசிய மையும், சக்தி மோதிரமும், தீராத பிரச்சினையும் உடல் நிலை பாதிப்புக்கு தண்ணீர் மந்திரித்து தருதல், திருமண தாவீஜ் (திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகவும்) குளிச்சம், தோஷம், திருஷ்டி, செய்வினை இவைகளுக்கு கழிப்பு செய்து சந்தோஷமாக வாழவும், காணாமல் போனவர்கள் வீடு திரும்பி வர குளிச்சமும், கணவன்-மனைவி ஒற்றுமையாக வாழவும், பதவி உயர்வு சொத்து சேர வசதி முன்னேற்றம் ஏற்பட பொருள் (நகை, பணம்) அதிகரிக்கவும், பணப் பெட்டியில் வைக்க ஸ்டார் குளிச்சம் தரப்படும்.

    ஞாபகசக்தி, கண்பார்வை கூர்மை அடையவும், கால்நடைகளில் பால் அதிகரிக்க பேர் ராசி, ராவீஜ் தினசரி பார்க்கப்படும். உங்களின் கஷ்டங்கள் நீங்கி சந்தோஷமாக வாழவும் நன்மை பெறவும் வாணியம்பாடியில் பல விருதுகள் பெற்ற அஷ்ட பந்தன நிலையம், மதினா மசூதி பக்கத்தில் ராமையன் நோன்பு வழி, முஸ்லீம்பூர், வாணியம்பாடி வந்து ஆலோசனை பெறலாம். அதேபோல் 2-வது மேற்குதெரு, டாக்டர் எம்.ஜி.ஆர். நகர், நூர் மசூதி தெரு, புதுக்காட்பாடி, வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நேரில் இக்பாலை சந்தித்து ஆலோசனை பெறலாம். அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துகள், ஈத் முபாரக்

    பி.முஹம்மது இக்பால்
    Next Story
    ×