என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வாஸ்து தவறுக்கு நிரந்தர பரிகாரம் உண்டா?
Byமாலை மலர்22 Dec 2018 8:23 AM GMT (Updated: 22 Dec 2018 8:23 AM GMT)
ஒரு கட்டிடத்தை சரியாகவோ அல்லது தவறாகவோ கட்டி விட்டால் அங்கு வாஸ்து குறைபாடு ஏற்படும். இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு உண்டா என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஒரு கட்டிடத்தை சரியாகவோ அல்லது தவறாகவோ கட்டி விட்டால் அந்த இடத்தில் வசிக்கக்கூடிய நபர் மீது நல்ல தாக்கத்தையோ, கெடுதலான தாக்கத்தையோ அந்த கட்டிடம் தினம் தினம் ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம். அதற்காக கட்டிய வீட்டை இடிக்க முடியாது. ஆனால் சில எளிய பரிகார பொருட்களை வீட்டில் வைப்பதன் மூலம் தீர்வு காணலாம்.
இந்த அடிப்படை தெரியாத மக்கள் பரிகாரம் என்கின்ற பெயரில் வாங்கி வைக்கும் பொருட்களான
1. பிரமிடு
2. செப்பு தகடுகள்
3. கிரிஸ்டல்கள்
4. வாஸ்து பரிகார பூஜைகள்
5. வாஸ்து மணி
6. வாஸ்து மரம்
7. நீர் விழ்ச்சி
8. வாஸ்து குபேர பொம்மைகள்
9. வீட்டைச் சுற்றிலும் செப்பு கம்பி பதித்துக்கொள்வது
10. பாசிடிவ் எனர்ஜி, நெகட்டிவ் எனர்ஜி
11. வாசலுக்கு எதிரே கண்ணாடி மாட்டுவது,
12. விநாயகர் சிலை, ஆஞ்சநேயர் சிலை வைப்பது
இது போல இன்னும் பல பொருட்கள் உண்டு.
இது போன்ற பொருட்களால் தற்காலிக தீர்வு கிடைப்பது போல தோன்றினாலும் நிரந்தரமான தீர்வு கிடைக்காது. பொது மக்களாகிய நாம் தான் கடவுள் கொடுத்த அறிவைக் கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும்.
இந்த அடிப்படை தெரியாத மக்கள் பரிகாரம் என்கின்ற பெயரில் வாங்கி வைக்கும் பொருட்களான
1. பிரமிடு
2. செப்பு தகடுகள்
3. கிரிஸ்டல்கள்
4. வாஸ்து பரிகார பூஜைகள்
5. வாஸ்து மணி
6. வாஸ்து மரம்
7. நீர் விழ்ச்சி
8. வாஸ்து குபேர பொம்மைகள்
9. வீட்டைச் சுற்றிலும் செப்பு கம்பி பதித்துக்கொள்வது
10. பாசிடிவ் எனர்ஜி, நெகட்டிவ் எனர்ஜி
11. வாசலுக்கு எதிரே கண்ணாடி மாட்டுவது,
12. விநாயகர் சிலை, ஆஞ்சநேயர் சிலை வைப்பது
இது போல இன்னும் பல பொருட்கள் உண்டு.
இது போன்ற பொருட்களால் தற்காலிக தீர்வு கிடைப்பது போல தோன்றினாலும் நிரந்தரமான தீர்வு கிடைக்காது. பொது மக்களாகிய நாம் தான் கடவுள் கொடுத்த அறிவைக் கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X