என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தடைகள் களைந்து வெற்றி தரும் கருட வழிபாடு
Byமாலை மலர்14 Aug 2018 9:14 AM GMT
கல்வியில் ஏற்படும் தடைகள், தோல்விகள், விலகி, வெற்றி கிடைக்க புதன்கிழமையிலும், நவமி, பஞ்சமி திதிகளில், ஜென்ம நட்சத்திரத்தில் கருட வழிபாடு செய்யவும்.
கல்வியில் ஏற்படும் தடைகள், தோல்விகள், விலகி, வெற்றி கிடைக்க புதன்கிழமையிலும், நவமி, பஞ்சமி திதிகளில், ஜென்ம நட்சத்திரத்தில் கருட வழிபாடு செய்யவும். பூர்வ சாபதோஷங்களை நிவர்த்தி செய்வது தொடர்ந்து பஞ்சமி திதி கருட வழிபாடு ஆகும். குறிப்பாக சர்ப்ப, விஷ ஜந்துக்களின் சாப, தோஷங்கள், துறவிகள் சாபத்திற்கு விமோசனம் கருட வழிபாட்டில் கிட்டும். துறவிகளின் அதிதெய்வம் கருடன் ஆகும்.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏற்படும் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் கருட வழிபாடு நல்லதோர் தீர்வைப் பெற்றுத் தரும் பக்தியும், சிரத்தையும், பூரண நம்பிக்கையும் தான் முக்கியம்.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏற்படும் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் கருட வழிபாடு நல்லதோர் தீர்வைப் பெற்றுத் தரும் பக்தியும், சிரத்தையும், பூரண நம்பிக்கையும் தான் முக்கியம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X