என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
காரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு
Byமாலை மலர்13 March 2018 2:19 AM GMT (Updated: 13 March 2018 2:19 AM GMT)
தானாக தோன்றிய ஈஸ்வரன் என்பதால் ‘தான்தோன்றீஸ்வரர்’ என்றும், ‘சுயம்பு லிங்கம்’ என்றும் அழைப்பது வழக்கம். அங்ஙனம் சிவலிங்கம் அமைந்த ஆலயங்களை வழிபட்டால் நினைத்தது நடக்கும்.
தமிழகத்தில் பல இடங்களில் சுயம்பு லிங்கங்கள் உள்ளன.
தானாக தோன்றிய ஈஸ்வரன் என்பதால் ‘தான்தோன்றீஸ்வரர்’ என்றும், ‘சுயம்பு லிங்கம்’ என்றும் அழைப்பது வழக்கம். அங்ஙனம் சிவலிங்கம் அமைந்த ஆலயங்களைத் தேடிச் சென்று வழிபட்டால் நினைத்தது நடக்கும்.
ஜென்ம நட்சத்திரம் அன்று சிவபெருமானுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் கை கூடும். பிரதோஷ நேரத்தில் நந்தியம்பெருமானையும் வழிபாடு செய்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் வந்து சேரும்.
வைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபட்டால் காரியத் தடை நீங்கும்.
தானாக தோன்றிய ஈஸ்வரன் என்பதால் ‘தான்தோன்றீஸ்வரர்’ என்றும், ‘சுயம்பு லிங்கம்’ என்றும் அழைப்பது வழக்கம். அங்ஙனம் சிவலிங்கம் அமைந்த ஆலயங்களைத் தேடிச் சென்று வழிபட்டால் நினைத்தது நடக்கும்.
ஜென்ம நட்சத்திரம் அன்று சிவபெருமானுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் கை கூடும். பிரதோஷ நேரத்தில் நந்தியம்பெருமானையும் வழிபாடு செய்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் வந்து சேரும்.
வைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபட்டால் காரியத் தடை நீங்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X