என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
புதன் தோஷம் போக்கும் மகாவிஷ்ணு வழிபாடு
Byமாலை மலர்21 Dec 2017 5:40 AM GMT (Updated: 21 Dec 2017 5:40 AM GMT)
புதனால், ஒருவருக்குத் திருமண தோஷம் ஏற்பட்டால், புதன்கிழமைதோறும் மகா விஷ்ணுவை வழிபடுவதுடன், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மை தரும்.
புதனால், ஒருவருக்குத் திருமண தோஷம் ஏற்பட்டால், புதன்கிழமைதோறும் மகா விஷ்ணுவை வழிபடுவதுடன், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மை தரும். ஏகாதசி விரதம் இருப்பது மிகவும் சிரேஷ்டமான பரிகாரம் ஆகும்.
திருவெண்காடு தலத்துக்குச் சென்று, புதனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது சிறப்பாகும். புதனுக்குரிய நாயுருவி சமித்து கொண்டு ஹோமம் செய்து, பச்சைப்பயறு தானம் செய்வதும் சிறந்த பரிகாரமாகும்.
மேலும், புருஷ சூக்தம் ஜபிப்பதும் விசேஷம். புதன்கிழமைகளில் திருப்பதிக்குச் சென்று, அங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, திருவேங்கடவனை வழிபடுவதும், காஞ்சிபுரம் சென்று ஸ்ரீஏகாம்பரேஸ்வரரையும், ஸ்ரீவரதராஜரையும் வழிபடுவதும் சிறப்பு. இதனால் கல்யாண தோஷம் நீங்கி நல்ல மண வாழ்க்கை அமையும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X