என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருமண வரம் தரும் திருப்பள்ளியெழுச்சி
Byமாலை மலர்11 Dec 2017 5:30 AM GMT (Updated: 11 Dec 2017 5:30 AM GMT)
மார்கழி மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது திருப்பள்ளி எழுச்சி தான். திருப்பள்ளி எழுச்சி காணுங்கள். விரைவில் திருமணம் கைகூடும்.
மார்கழி மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது திருப்பள்ளி எழுச்சி தான். அதாவது, மார்கழி மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை நோன்பினை பெண்கள் கொண்டாடுவர். அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து, கன்னிப் பெண்கள் நீராடி கோலமிட்டு வழிபாடு செய்ய ஆலயத்திற்குச் செல்வார்கள்.
அதிகாலை நேரத்தில் சிவாலய வழிபாடும், நடராஜர் வழிபாடும் செய்து, திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறைவனை வழிபட்டால், இல்லற வாழ்க்கை இனிமையாக அமையும் என்பது நம்பிக்கை.
சூடிக்கொடுத்த சுடர்கொடியாம் ஆண்டாள் இந்த நோன்பினை கொண்டாடித்தான், பெருமாளை மணந்ததாகப் புராணங்கள் சொல்கின்றன. எனவே, திருப்பள்ளி எழுச்சி காணுங்கள். விரைவில் திருமணம் கைகூடும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X