என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ராகு - கேதுவால் ஏற்படும் திருமண தோஷத்திற்கு பரிகாரம்
Byமாலை மலர்30 Nov 2017 9:02 AM GMT (Updated: 30 Nov 2017 9:02 AM GMT)
ராகு, கேதுகளால் திருமண தோஷம் ஏற்பட்டிருந்தால், ஸ்ரீகாளஹஸ்தியில் சனிக்கிழமை ராகு காலத்தில் சர்ப்ப தோஷ நிவர்த்தி செய்துகொள்வது நல்லது.
ராகு, கேதுகளால் திருமண தோஷம் ஏற்பட்டிருந்தால், ஸ்ரீகாளஹஸ்தியில் சனிக்கிழமை ராகு காலத்தில் சர்ப்ப தோஷ நிவர்த்தி செய்துகொள்வது நல்லது. ராகு ப்ரீதிக்கு காலன், சர்ப்பேஸ்வரன் ஆகியோரை வழிபடுவதும் உளுந்து தானம் செய்வதும் நல்லது. அறுகம்புல்லால் ஹோமம் செய்யலாம். ஞாயிறு அன்று திருநாகேஸ்வரம் சென்று, ராகு காலத்தில் ராகுவுக்குப் பால் அபிஷேகம் செய்வது நல்லது.
கேது தோஷம் நீங்க, கீழ்ப்பெரும்பள்ளம் சென்று வழிபடுவது விசேஷம். மேலும், கணபதி ஜபம், ஹோமம் செய்யலாம். பிரம்மாவையும், சித்திரகுப்தனையும் வழிபடுவது விசேஷமாகும். தர்ப்பையால் ஹோமம் செய்து, கொள்ளு தானியம் அளிப்பதும் சிறப்பாகும்.
கேது தோஷம் நீங்க, கீழ்ப்பெரும்பள்ளம் சென்று வழிபடுவது விசேஷம். மேலும், கணபதி ஜபம், ஹோமம் செய்யலாம். பிரம்மாவையும், சித்திரகுப்தனையும் வழிபடுவது விசேஷமாகும். தர்ப்பையால் ஹோமம் செய்து, கொள்ளு தானியம் அளிப்பதும் சிறப்பாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X