என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அழகப்பபுரம் அருகே புனித சவேரியார் ஆலய திருவிழா
Byமாலை மலர்30 Nov 2018 3:54 AM GMT (Updated: 30 Nov 2018 3:54 AM GMT)
அழகப்பபுரம் புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 25-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 3-ந்தேதி சிறப்பு மாலை ஆராதனையும், 4-ந்தேதி கூட்டு திருப்பலியும் நடக்கிறது.
அழகப்பபுரம் புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 25-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழா நாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி ஆகியவை நடந்தது. விழாவில் 3-ந்தேதி மாலை 6.30 மணிக்கு அருட்பணியாளர் வின்சென்ட் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனையும், 4-ந்தேதி காலை 6 மணிக்கு அருட்பணியாளர் வசந்தன் தலைமையில் கூட்டு திருப்பலியும் நடக்கிறது.
திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை நெல்சன் பால்ராஜ், உதவி பங்குதந்தை ராயப்பன், பங்கு பேரவையினர் மற்றும் பங்குமக்கள் செய்து வருகிறார்கள்.
விழா நாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி ஆகியவை நடந்தது. விழாவில் 3-ந்தேதி மாலை 6.30 மணிக்கு அருட்பணியாளர் வின்சென்ட் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனையும், 4-ந்தேதி காலை 6 மணிக்கு அருட்பணியாளர் வசந்தன் தலைமையில் கூட்டு திருப்பலியும் நடக்கிறது.
திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை நெல்சன் பால்ராஜ், உதவி பங்குதந்தை ராயப்பன், பங்கு பேரவையினர் மற்றும் பங்குமக்கள் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X