என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
காதலியை நினைத்து வாடும் இயக்குனர்
Byமாலை மலர்17 May 2019 5:18 PM GMT (Updated: 17 May 2019 5:18 PM GMT)
காதலியை முதல்முறையாக விட்டு தனியாக வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் இயக்குனர், காதலி நினைவால் அதிகமாக வாடி வருகிறாராம்.
முன்னணி நடிகையும், பிரபல இயக்குனரும் காதலித்து வருகிறார்களாம். இவர்கள் இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிடுவார்களாம். தற்போது இயக்குனர் நடிகையை விட்டு வெளிநாட்டில் நடக்கும் ஒரு பட விழாவிற்கு சென்றிருக்கிறாராம்.
காதலுக்கு பிறகு முதல்முறையாக நடிகையை விட்டு தனியாக சென்றிருக்கும் இயக்குனர், தான் தனியாக செல்கிறேன். வருத்தமாக இருக்கிறது. அவள் நினைவாகவே இருக்கிறது என்று தனது வலைத்தள பக்கத்தில் கூறியிருக்கிறாராம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X