என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
தயாரிப்பாளரை மிரள வைத்த நடிகை
Byமாலை மலர்13 April 2018 5:30 PM GMT (Updated: 13 April 2018 5:30 PM GMT)
இசையமைப்பாளருடன் சர்ச்சையில் சிக்கிய பாடகி நடிகை, தன்னை பெரிய நடிகை என்று நினைத்துக் கொள்கிறாராம்.
இசையமைப்பாளருடன் சர்ச்சையில் சிக்கிய பாடகி நடிகை, தன்னை பெரிய நடிகை என்று நினைத்துக் கொள்கிறாராம். அழகு இருக்கிறது, திறமை இருக்கிறது என்று அடிக்கடி தன்னைத் தானே புகழ்ந்துக் கொள்கிறாராம். சமீபத்தில் நடிகையை தயாரிப்பாளர் ஒருவர் அணுகி இருக்கிறாராம்.
நான் தயாரிக்கும் புதிய படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு கதை கேட்கிறேன் என்று தயாரிப்பாளரை இரண்டு வாரமாக அலைய வைத்திருக்கிறாராம். மேலும் கதை கேட்பதற்கு முன்பே என்னுடைய சம்பளம் 80 லட்சம், அதற்கு சரி என்றால் கதை சொல்ல வாருங்கள் என்று கூறியிருக்கிறாராம்.
இதைக்கேட்ட தயாரிப்பாளர் நடிகைக்கு பெரிய சொல்லும் அளவிற்கு எந்தப் படமும் வரவில்லையாம். அதற்குள் இப்படி நடந்துக் கொள்கிறாரே என்று மிரண்டு போய், கதை சொல்லமலே சென்றிருக்கிறாராம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X