என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அடம்பிடிக்கும் நடிகை - குழப்பத்தில் படக்குழு
Byமாலை மலர்14 Feb 2018 4:27 PM GMT (Updated: 14 Feb 2018 4:27 PM GMT)
நாயகி தொடர்ந்து அடம்பிடித்து வருவதால் என்ன செய்வதென்று தெரியாமல் படக்குழு யோசித்து வருகிறதாம்.
ஸ்கெட்ச்சா போடும் நாயகன் தற்போது போலீசாக ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். அந்த படத்தின் முதல் பாகத்தில் நடித்த சின்ன நம்பர் நடிகை இரண்டாவது பாகத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் முதலில் ஒப்பந்தமானாராம்.
பின்னர் தனது கதாபாத்திரத்தில் வலுவில்லை என்று கூறி நாயகி படக்குழுவில் இருந்து வெளியேறிவட்டாராம். நாயகி மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், தன்னால் படத்தில் நடிக்க முடியாது என்று கறாராக கூறிவிட்டாராம். இதையடுத்து படத்தில் அந்த நடிகை இறந்துவிட்டதாக ஒரு காட்சி வைத்துவிட்டு படத்தை வேறு நாயகியை வைத்து எடுத்துவிடலாம் என்று படக்குழு யோசித்து வந்ததாம்.
ஆனால் நாயகி அதற்கும் பிரச்சனையாக வந்து நிற்கிறாராம். படத்தில் தன்னை பற்றிய எந்த அறிகுறியும் இருக்கக்கூடாது என்று நாயகி கூறியதாக ஒரு பேச்சு அடிபடுகிறதாம். அந்த நாயகிக்கு இது கொஞ்சம் ஓவர் தான் என்று கோலிவுட்டில் கிசுகிசுத்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X