என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ரசிகர்களை முகம் சுளிக்க வைத்த தீபிகா படுகோனே
Byமாலை மலர்14 March 2018 10:42 AM GMT (Updated: 14 March 2018 10:42 AM GMT)
மும்பையில் நடத்த பட விழாவில் தீபிகா படுகோனே அணிந்து வந்த உடை, ரசிகர்களின் முகங்களை சுளிக்க வைத்திருக்கிறது. #DeepikaPadukone
மும்பையில் சமீபத்தில் ‘ஹலோ ஹால் ஆப்பேம் விருதுகள் 2018’ வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் ஷாருக்கான் அவருடைய மனைவி கவுரியுடன் கலந்து கொண்டார். இந்தி பட உலகின் பிரபலங்களும் பங்கேற்றனர்.
இதில், இந்தி நடிகை தீபிகா படுகோனேவுக்கு சிறந்த பொழுதுபோக்கு பெண் கலைஞர் விருது வழங்கப்பட்டது. அவரது காதலர் ரன்வீர்சிங்குக்கு இதே பிரிவில் ஆண் கலைஞருக்கான விருது கொடுக்கப்பட்டது.
இந்த விழாவுக்கு தீபிகா படுகோனே வெள்ளை நிற கவுன் அணிந்து கலந்து கொண்டார். அது முன் அழகு பளிச்சென்று தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த ரசிகர்கள் முகம் சுளித்தனர். பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி விமர்சனம் செய்துள்ள ரசிகர்கள், “தீபிகா அணிந்து வந்த கவுன் அழகாக இருந்தது. முன் அழகை கொஞ்சம் மறைத்து இருந்தால் இன்னும் அழகாக இருந்து இருக்கும்” என்று கூறி உள்ளனர்.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள மும்பை பட உலகினர், “‘ஹாலிவுட்’ நடிகர் வின்டீசல் மும்பை வந்த போது. தீபிகா அணிந்த உடையுடன் ஒப்பிட்டால் இந்த கவுன் எவ்வளவோ பரவாயில்லை” என்று கூறி இருக்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X