மகளிர் மட்டும்
வேலை வேலை என்று ஆலாய்ப் பறந்து கொண்டிருப்பவர்களுக்கு எதைச் சாப்பிடுகிறோம்ப எப்படி சாப்பிடுகிறோம்ப என்பது தெரியாமல் அவசர அடியாக அள்ளி வாயில் போட்டுக் க...
10:43 AM | ஆகஸ்ட் 30, 2010 | Comment 1 கருத்துக்கள்
சிறுநீரில் கற்களை உருவாக்கக்கூடிய கால்சியம், ஆக்ஸலேட், பாஸ்பேட், யூரியா போன்ற உப்புகள் அதிக அளவு தேங்கிவிடும்போது அவை கற்களாக மாறி, சிறுநீரகத்தில் சேர...
11:20 AM | ஜூன் 07, 2010 | Comment 4 கருத்துக்கள்
ரச்சினை இல்லாத மனிதர்களே கிடையாது. காலையில் எழுந்தது முதல் இரவில் மீண்டும் படுக்கைக்கு செல்லும்வரையில் ஒருமுறை கூட கோபப்படாத ஒருவர் இருந்தால், அவர்தான...
9:39 AM | ஜூன் 04, 2010 | Comment 3 கருத்துக்கள்
தினமும் காலையில் இஞ்சி, மதியம் சுக்கு, மாலையில் கடுக்காய் சாப்பிட்டு வந்தால் உடலில் எந்த பிரச்சினையும் இல்லை என்று இன்றைக்கும் கிராமத்தில் பெரியவர்கள்...
10:39 AM | மே 22, 2010 | Comment 0 கருத்துக்கள்
உடல் எலும்புகள் பலமாக இருக்க வேண்டும் என்றால் சுண்ணாம்புச் சத்து அவசியம். அதோடு வைட்டமின் `டி'யும் தேவை.
10:23 AM | மே 20, 2010 | Comment 1 கருத்துக்கள்
பொதுவாகத் தங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருப்பவர்கள் அதிகமாக வெண்ணை சேர்த்துக்கொள்ளாமல் தவிர்ப்பார்கள்.
10:54 AM | மே 04, 2010 | Comment 1 கருத்துக்கள்
மஞ்சள் காமாலைக்கு உரிய மருத்துவம் பார்க்காமல் சூடு வைப்பது; அதனால் ஏற்படுகின்ற விபரீதங்கள், வலிப்பு நோய் வரும்போது
2:26 PM | மே 01, 2010 | Comment 0 கருத்துக்கள்
சின்ன வயது முதல் தொடர்ந்து சாக்லெட் அதிகமாக சாப்பிட்டு வருபவர்களின் தூக்கம் கெட்டுவிடும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
10:10 AM | ஏப்ரல் 30, 2010 | Comment 1 கருத்துக்கள்
எல்லாமே செயற்கையாகிவிட்ட இன்றைய அவசர உலகில், உணவுப் பொருட்களும் அப்படித்தான். நாமெல்லாம் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதைப் பற்றியே கலங்கிக் கொண்டி...
9:20 AM | ஏப்ரல் 27, 2010 | Comment 1 கருத்துக்கள்
`பழங்கள் சாப்பிடலாமா?' என்று ஒருவர் கேட்டால் `இதென்ன அபத்தமான கேள்வி?' என்றுதான் பதில் வரும். பழம் என்றாலே நமக்கு உடனே தோன்றுவது ஆரோக்கியம்தான்.
10:52 AM | ஏப்ரல் 24, 2010 | Comment 0 கருத்துக்கள்
என்ன தான் உடற்பயிற்சி செய்தாலும், டானிக் சாப்பிட்டாலும், உடல் எடை ஓரளவுதான் குறையும். ஆனால், தொடர்ந்து தண்ணீர் குடித்து வாருங்கள், ஒரு மாதத்திலேயே ரிச...
10:50 AM | ஏப்ரல் 22, 2010 | Comment 2 கருத்துக்கள்
வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதைப் பார...
10:19 AM | ஏப்ரல் 20, 2010 | Comment 1 கருத்துக்கள்
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் பல்வேறு நன்மை களைத் தரக்கூடியது. எளிதில் ஜீரணம் ஆகும்.
10:43 AM | ஏப்ரல் 15, 2010 | Comment 0 கருத்துக்கள்
எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் பழவகையில் ஒன்று பப்பாளி. இதில் புற்றுநோய்களுக்கான எதிர்ப்பு மருந்து இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
10:27 AM | ஏப்ரல் 05, 2010 | Comment 1 கருத்துக்கள்
நாம் அன்றாடம் உணவை உட்கொள்ளும் பொழுது சில நேரங்களில் அஜீரணம் காரணமாக புளித்த ஏப்பம், வயிறு ஊதல், மலச்சிக்கல் போன்ற பல தொல்லைகள் உண்டாகும்.
10:30 AM | ஏப்ரல் 02, 2010 | Comment 0 கருத்துக்கள்
பக்கங்கள்:
1
2
3
4
5