இந்தியாவின் No.1 மாலை நாளிதழ்
MAALAI MALAR
சென்னை 03-09-2010 (வெள்ளிக்கிழமை)
Register
|
LogIn
Sign Out
|
Follow us on
1 M18
செய்திகள்
உலகச்செய்திகள்
தேசியச்செய்திகள்
மாநிலச்செய்திகள்
விளையாட்டுச்செய்திகள்
மாவட்டச்செய்திகள்
1 M2
சினிமா
டாப் 10
விமர்சனம்
முன்னோட்டம்
செய்திகள்
பேட்டி
கிசுகிசு
நட்சத்திரப் பக்கம்
காட்சியகம்
சினி வரலாறு
1 M26
மகளிர் மட்டும்
அழகு
சமையல்
கோலங்கள்
மருத்துவம்
கதம்பம்
குழந்தைகள் பெயர்
1 M5
ஜோதிடம்
ராசி பலன்
1 M135
கலைமலர்
கவியரங்கம்
சிறுகதை
ஜோக்ஸ்
1 M10
காலச் சுவடுகள்
1 M122
காட்சியகம்
1 M161
E-Paper
தலைவாசல்
>> செய்திகள் >>
மாவட்டச்செய்திகள்
>> கோவை
Maalaimalar
Google
வருகிற சட்டசபை தேர்தலில் வாக்கு சீட்டு முறையை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் பாரதிய ஜனதா கோரிக்கை
பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் ஜி.கே.எஸ்.செல்வகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தால் சுதந்திரத்திற்க...
11:02 PM |
செப்டம்பர்
02, 2010
|
0
கருத்துக்கள்
கோவையில் எஸ்.பி. அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவர் கைது
கோவை வடவள்ளி பேரூராட்சியில் துப்புரவு தொழிலாளராக வேலை பார்த்து வந்த 13 பேர் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டனர். தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் ...
6:16 PM |
செப்டம்பர்
02, 2010
|
0
கருத்துக்கள்
டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி புதிய தமிழகம் போராட்டம் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி
புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- புதிய தமிழகம் கட்சி 1997-ம் ஆண்டு டிசம்பர் 15-ந்தேதி தொடங்கப்பட...
12:02 AM |
செப்டம்பர்
02, 2010
|
2
கருத்துக்கள்
கோவையில் கல்லூரிக்கு சென்ற 2 மாணவிகள் எங்கே? 2 நாட்களாக வீடு திரும்பவில்லை
கோவை சின்னதடாகம் தெற்கு வீதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகள் இந்துமதி (16). பன்னிமடையை சேர்ந்தவர் பாலதண்டபாணி. இவரது மகள் பாப்பம்மாள் (16). இரண்டு ...
10:49 PM |
செப்டம்பர்
02, 2010
|
0
கருத்துக்கள்
நலத்திட்டங்களை நிறைவேற்றும் தி.மு.க. அரசுக்கு பொது மக்கள் துணையாக இருக்க வேண்டும்; அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி பேச்சு
கோவையை அடுத்த மதுக்கரை ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 30 படுக்கை பிரிவு மேம்படுத்தப்பட்ட கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி க...
11:08 PM |
செப்டம்பர்
02, 2010
|
0
கருத்துக்கள்
வால்பாறை அருகே தேயிலை எஸ்டேட்டில் புகுந்த காட்டு யானைகள் விரட்டியடிப்பு
வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக காட்டு யானைகளின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. குடியிருப்புகளுக்குள் வரும் காட்டு யா...
3:46 PM |
செப்டம்பர்
02, 2010
|
0
கருத்துக்கள்
நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும்: அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி பேச்சு
ஆனைமலையை அடுத் துள்ள காளியாபுரத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய திறப்பு விழா நடைபெற்றது. துணை இயக்குனர் செந்தில் குமார் வரவேற்று பேசினார். கோவை மாவட்ட ...
8:23 PM |
செப்டம்பர்
02, 2010
|
0
கருத்துக்கள்
தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் ரூ.13 லட்சம் கொள்ளையடித்த கார் டிரைவர் கைது
கோவை நியூசித்தாபுதூர் ஸ்ரீ வாரி அப்பார்ட்மெண்டில் வசித்து வருபவர் முத்துச்சாமி (65). தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவ...
5:59 PM |
செப்டம்பர்
02, 2010
|
0
கருத்துக்கள்
பொள்ளாச்சி அருகே வியாபாரி வீட்டில் ரூ. 2 லட்சம் கொள்ளை வீட்டு வேலை காரனுக்கு வலை வீச்சு
பொள்ளாச்சி அடுத்த மகாலிங்கபுரம் பாரதி வீதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். பஞ்சு வியாபாரி. இவரிடம் தமிழ்மணி (24) என்பவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காங்கே...
5:25 PM |
செப்டம்பர்
02, 2010
|
0
கருத்துக்கள்
கெமிக்கல் கழிவுகளை கொட்டிய வேன் சிறைபிடிப்பு பொதுமக்கள் ஆத்திரம்
பெருமாநல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் பரம சிவம்பாளையம் பிரிவு ரோட்டில் தலைவெட்டி பாலத்தில் நேற்று இரவு ஒரு வேன் வந்து நின்றது. அதில் சாக்குமூட்டையில் கட்...
4:55 PM |
செப்டம்பர்
02, 2010
|
0
கருத்துக்கள்
ஆனைமலை அருகே கேரளாவுக்கு மணல் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்: டிரைவர்- கிளீனர் உள்பட 4 பேர் கைது
ஆனைமலை அருகே உள்ள செம்மனாம்பதி வழியாக கேரளாவுக்கு லாரிகளில் மணல் கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை யொட்டி ஆனைமலை சப்- இன்ஸ்பெக்டர் வெங...
3:37 PM |
செப்டம்பர்
02, 2010
|
0
கருத்துக்கள்
விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு கோவையில் கடைகள் அடைப்பு
கோவை பீளமேட்டில் செயல்பட்டுவரும் விமான நிலையம் சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக கோவை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன் கா...
10:08 PM |
செப்டம்பர்
01, 2010
|
0
கருத்துக்கள்
காவி பயங்கரவாதம் பற்றி பேச்சு: ப.சிதம்பரம் உடனடியாக பதவி விலக வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
பாரதிய ஜனதா மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் தாராபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- முதல்-அமைச்சர் கருணாநிதி ஒரு...
5:45 PM |
செப்டம்பர்
01, 2010
|
0
கருத்துக்கள்
கோவை ரத்தினபுரி தண்டுமாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை
கோவை ரத்தினபுரி செக்காந்தோட்டம் பகுதியில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று இரவு கோவில் பூசாரி பாலகிருஷ்ணன் பூஜையை முடித்துக் கொண்...
5:38 PM |
செப்டம்பர்
01, 2010
|
1
கருத்துக்கள்
அ.தி.மு.க.- ம.தி.மு.க.கூட்டணி வலுவாக உள்ளது: கோவையில் வைகோ பேச்சு
கோவை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் கோவை சித்தாப்புதூரில் உள்ள மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட ...
5:36 PM |
செப்டம்பர்
01, 2010
|
6
கருத்துக்கள்
பக்கங்கள்:
1
2
3
4
5
அடுத்து