இந்தியாவின் No.1 மாலை நாளிதழ்
MAALAI MALAR
சென்னை 07-09-2010 (செவ்வாய்க்கிழமை)
Register
|
LogIn
Sign Out
|
Follow us on
1 M18
செய்திகள்
உலகச்செய்திகள்
தேசியச்செய்திகள்
மாநிலச்செய்திகள்
விளையாட்டுச்செய்திகள்
மாவட்டச்செய்திகள்
1 M2
சினிமா
டாப் 10
விமர்சனம்
முன்னோட்டம்
செய்திகள்
பேட்டி
கிசுகிசு
நட்சத்திரப் பக்கம்
காட்சியகம்
சினி வரலாறு
1 M26
மகளிர் மட்டும்
அழகு
சமையல்
கோலங்கள்
மருத்துவம்
கதம்பம்
குழந்தைகள் பெயர்
1 M5
ஜோதிடம்
ராசி பலன்
1 M135
கலைமலர்
கவியரங்கம்
சிறுகதை
ஜோக்ஸ்
1 M10
காலச் சுவடுகள்
1 M122
காட்சியகம்
1 M161
E-Paper
தலைவாசல்
>> செய்திகள் >> மாநிலச்செய்திகள்
Maalaimalar
Google
மாவட்ட வாரியாக ரசிகர்களுக்கு ரஜினி அழைப்பு: ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்து பேச ஏற்பாடு
ரஜினி 2 ஆண்டுக்கு ஒருமுறை ரசிகர்களை சந்திப்பது வழக்கம். கடைசியாக 2008-ல் சிவாஜி பட ரிலீசின் போது அழைத்து பேசினார். ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்....
11:46 AM |
செப்டம்பர்
06, 2010
|
7
கருத்துக்கள்
சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம்: பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி
தே.மு.தி.க. மாநில அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் வறுமை...
5:03 PM |
செப்டம்பர்
05, 2010
|
1
கருத்துக்கள்
தொண்டர்கள் குழம்ப வேண்டாம் மக்கள் ஏற்றுக்கொள்ளும் கூட்டணியை அமைப்பேன்; சிவகாசியில் விஜயகாந்த் பேச்சு
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அண்ணா பிறந்த நாள் விழா, தே.மு. தி.க. 6-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் விஜயகாந்த் பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா எ...
4:26 PM |
செப்டம்பர்
05, 2010
|
10
கருத்துக்கள்
தென்சென்னை மாவட்ட அண்ணா தொழிற்சங்க புதிய நிர்வாகிகள்; ஜெயலலிதா அறிவிப்பு
தென்சென்னை மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நியமித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- மாவட்ட தல...
4:07 PM |
செப்டம்பர்
05, 2010
|
0
கருத்துக்கள்
தமிழகத்தில் பா.ம.க. ஆதரவில்லாமல் ஆட்சி அமைக்க முடியாது; டாக்டர் ராமதாஸ் பேச்சு
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்ட மன்ற தொகுதி பா.ம.க. இளைஞர் அணி, இளம்பெண்கள் அணி பயிற்சி முகாம் போளூரில் நடைபெற்றது. பா.ம.க. மாநில துணைப்பொதுச் செயலா...
12:17 PM |
செப்டம்பர்
05, 2010
|
21
கருத்துக்கள்
ரேஷன் அரிசி கடத்தலை பிடிக்க பெண் போலீஸ் படை: ரெயில்களில் தீவிர கண்காணிப்பு
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் 1 ரூபாய் அரிசியை பக்கத்து மாநிலங்களுக்கு கடத்துவது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்க...
11:24 AM |
செப்டம்பர்
05, 2010
|
1
கருத்துக்கள்
இரு மாநிலங்களிலும் இந்த ஆண்டு நல்ல மழை: காவிரி தண்ணீர் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இல்லை கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேட்டி
கர்நாடக முதல்வர் எடியூரப்பா கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் ராகு கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். ஒவ்வொரு சன்னதியாக சென்று பயபக்தியுடன் வழிப...
5:25 PM |
செப்டம்பர்
04, 2010
|
1
கருத்துக்கள்
அதிகாரிகள் “ரெய்டு” காரணமாக எண்ணை விலை “கிடு கிடு” சரிவு; கிலோவுக்கு 5 ரூபாய் குறைந்தது
சமையல் எண்ணை விலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிடு கிடு என உயர்ந்து வந்தது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த அதிகாரிகள் அவ்வப்போது விசாரணை நடத்த தொடங்...
3:15 PM |
செப்டம்பர்
04, 2010
|
3
கருத்துக்கள்
அதிக ஆட்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் நூதன தண்டனை: 3 மணி நேரம் போக்குவரத்தை சீர்படுத்த வேண்டும்
ஷேர் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக பயணி களை ஏற்றிக்கொண்டு செல்வதால் விபத்துக்கள் அதிகம் நடைபெறுகிறது. அதனால் அதனை தடுக்க என்ன செய்யவேண்டும் என்பது குற...
1:21 PM |
செப்டம்பர்
04, 2010
|
7
கருத்துக்கள்
ஆம்பூர் அருகே ருசிகரம்: மணப்பெண் ரூ.30 ஆயிரத்துக்கு ஏலம்
ஆம்பூரை அடுத்த சோளூரில் நரிக்குறவர் காலனி உள்ளது. இங்கு வசிப்பவர் டாலர்மணி இவரது மகள் ரூபினி (வயது14) இவர் பாசிமணி விற்று வருகிறார். பள்ளிகொண்டா சந்...
1:12 PM |
செப்டம்பர்
04, 2010
|
5
கருத்துக்கள்
திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க. சிறுபான்மையினர் பிரிவு புதிய நிர்வாகிகள் நியமனம்: ஜெயலலிதா அறிவிப்பு
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தி அமைக்கப்பட்ட மாவட்ட, ஒன்றிய நகர,...
10:49 AM |
செப்டம்பர்
04, 2010
|
0
கருத்துக்கள்
ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்; வைகோ வலியுறுத்தல்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் கடையம் பகுதியில் ராமநதி நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. ராமநதியில் சுமார் 147.50 மில்லியன் கனஅடி நீர் உபரியாக...
4:08 PM |
செப்டம்பர்
03, 2010
|
2
கருத்துக்கள்
குஜராத் அருங்காட்சியகத்தில் உள்ள ராஜராஜசோழன் சிலையை மீட்க தமிழக அரசு தீவிரம்; அமைச்சர் தங்கம்தென்னரசு தலைமையில் உயர் அதிகாரி குழு செல்கிறது
சோழ மன்னர்களில் ஆட்சி நிர்வாகத்தை மிகச் சிறப்பாக செய்தவர் என்ற பெருமைக்குரியவர் முதலாம் ராஜராஜ சோழன். சுந்தரசோழனுக்கும் வானவன் மாதேவிக்கும் 2-வது மகன...
3:01 PM |
செப்டம்பர்
03, 2010
|
5
கருத்துக்கள்
திருச்சி பஸ் நிலையத்தில் துப்பாக்கி முனையில் பட அதிபர் கடத்தல்
திருச்சி கே.கே. நகரில் வசிப்பவர் முகம்மது அலி ஜின்னா (வயது 35). இவர் திருச்சி மாவட்ட திரைப்படத் விநியோகஸ்தர் சங்கத்தில் துணைத்தலைவராக பொறுப்பு வகிக்கி...
2:46 PM |
செப்டம்பர்
03, 2010
|
4
கருத்துக்கள்
மாணவர்கள் படிக்கும் காலத்தில் கல்வி கடனுக்கு வட்டி கட்ட தேவையில்லை; ப.சிதம்பரம் அறிவிப்பு
செங்கல்பட்டில் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் விழா நடைபெற்றது. 1,015 மாணவர்களுக்கு ரூ. 28 கோடி கல்விக் கடனை மத்திய மந்திரி ப.சிதம்பரம் வழங்கினார். ...
12:21 PM |
செப்டம்பர்
03, 2010
|
7
கருத்துக்கள்
பக்கங்கள்:
1
2
3
4
5
அடுத்து