தலைவாசல் >> செய்திகள் >> மாநிலச்செய்திகள்
ரஜினி 2 ஆண்டுக்கு ஒருமுறை ரசிகர்களை சந்திப்பது வழக்கம். கடைசியாக 2008-ல் சிவாஜி பட ரிலீசின் போது அழைத்து பேசினார். ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்....
11:46 AM | செப்டம்பர் 06, 2010 | Comment 7 கருத்துக்கள்
தே.மு.தி.க. மாநில அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் வறுமை...
5:03 PM | செப்டம்பர் 05, 2010 | Comment 1 கருத்துக்கள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அண்ணா பிறந்த நாள் விழா, தே.மு. தி.க. 6-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் விஜயகாந்த் பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா எ...
4:26 PM | செப்டம்பர் 05, 2010 | Comment 10 கருத்துக்கள்
தென்சென்னை மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நியமித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- மாவட்ட தல...
4:07 PM | செப்டம்பர் 05, 2010 | Comment 0 கருத்துக்கள்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்ட மன்ற தொகுதி பா.ம.க. இளைஞர் அணி, இளம்பெண்கள் அணி பயிற்சி முகாம் போளூரில் நடைபெற்றது. பா.ம.க. மாநில துணைப்பொதுச் செயலா...
12:17 PM | செப்டம்பர் 05, 2010 | Comment 21 கருத்துக்கள்
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் 1 ரூபாய் அரிசியை பக்கத்து மாநிலங்களுக்கு கடத்துவது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்க...
11:24 AM | செப்டம்பர் 05, 2010 | Comment 1 கருத்துக்கள்
கர்நாடக முதல்வர் எடியூரப்பா கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் ராகு கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். ஒவ்வொரு சன்னதியாக சென்று பயபக்தியுடன் வழிப...
5:25 PM | செப்டம்பர் 04, 2010 | Comment 1 கருத்துக்கள்
சமையல் எண்ணை விலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிடு கிடு என உயர்ந்து வந்தது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த அதிகாரிகள் அவ்வப்போது விசாரணை நடத்த தொடங்...
3:15 PM | செப்டம்பர் 04, 2010 | Comment 3 கருத்துக்கள்
ஷேர் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக பயணி களை ஏற்றிக்கொண்டு செல்வதால் விபத்துக்கள் அதிகம் நடைபெறுகிறது. அதனால் அதனை தடுக்க என்ன செய்யவேண்டும் என்பது குற...
1:21 PM | செப்டம்பர் 04, 2010 | Comment 7 கருத்துக்கள்
ஆம்பூரை அடுத்த சோளூரில் நரிக்குறவர் காலனி உள்ளது. இங்கு வசிப்பவர் டாலர்மணி இவரது மகள் ரூபினி (வயது14) இவர் பாசிமணி விற்று வருகிறார். பள்ளிகொண்டா சந்...
1:12 PM | செப்டம்பர் 04, 2010 | Comment 5 கருத்துக்கள்
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தி அமைக்கப்பட்ட மாவட்ட, ஒன்றிய நகர,...
10:49 AM | செப்டம்பர் 04, 2010 | Comment 0 கருத்துக்கள்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் கடையம் பகுதியில் ராமநதி நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. ராமநதியில் சுமார் 147.50 மில்லியன் கனஅடி நீர் உபரியாக...
4:08 PM | செப்டம்பர் 03, 2010 | Comment 2 கருத்துக்கள்
சோழ மன்னர்களில் ஆட்சி நிர்வாகத்தை மிகச் சிறப்பாக செய்தவர் என்ற பெருமைக்குரியவர் முதலாம் ராஜராஜ சோழன். சுந்தரசோழனுக்கும் வானவன் மாதேவிக்கும் 2-வது மகன...
3:01 PM | செப்டம்பர் 03, 2010 | Comment 5 கருத்துக்கள்
திருச்சி கே.கே. நகரில் வசிப்பவர் முகம்மது அலி ஜின்னா (வயது 35). இவர் திருச்சி மாவட்ட திரைப்படத் விநியோகஸ்தர் சங்கத்தில் துணைத்தலைவராக பொறுப்பு வகிக்கி...
2:46 PM | செப்டம்பர் 03, 2010 | Comment 4 கருத்துக்கள்
செங்கல்பட்டில் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் விழா நடைபெற்றது. 1,015 மாணவர்களுக்கு ரூ. 28 கோடி கல்விக் கடனை மத்திய மந்திரி ப.சிதம்பரம் வழங்கினார். ...
12:21 PM | செப்டம்பர் 03, 2010 | Comment 7 கருத்துக்கள்
பக்கங்கள்:
1
2
3
4
5