Logo
சென்னை 20-05-2013 (திங்கட்கிழமை)
தலைவாசல் >> செய்திகள் >> மாநிலச்செய்திகள்
9:59 PM | மே 19, 2013
காட்டுமன்னார் கோவில் அருகே வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து கணவனை...
7:15 PM | மே 19, 2013
முசிறியில் உள்ள அண்ணாமலை பல்கலைக் கழக தொலைதூர கல்வி இயக்ககத்தின் தகவல் மையத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மற்றும் விண்ணப்ப படிவங்கள் வி...
5:41 PM | மே 19, 2013
கடலூர் மஞ்சக்குப்பம் மாரிமுத்து தெரு, புதுவை சாலை மற்றும் சுற்றுப்பகுதியில் வழக்கம்போல் இன்று காலை 6 மணி அளவில் மின்தடை ஏற்பட்டது. பிறகு 8 மணிக்கு மின...
5:30 PM | மே 19, 2013
சின்னசேலத்தை அடுத்த வி.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பெரியசாமி, விவசாயி. இவரது மகள் லீனா (வயது 17). லீனாவும், சின்னசேலத்தை அடுத்த நயினார் பாளையத்தை சேர்ந...
5:27 PM | மே 19, 2013
கள்ளக்குறிச்சியை அடுத்த சின்னசேலம் அருகே உள்ள தோட்டப்பாடியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 47), விவசாயி. இவர் தனது கிராமத்தின் அருகே உள்ள ஆற்றின் கரையில் ...
5:21 PM | மே 19, 2013
விருத்தாசலம் அருகே கவரங்குப்பத்தை சேர்ந்தவர் பழனிவேலு. (வயது 48) விவசாயி. இவரது இளைய மகள் சாந்தியை எருக்கன்குப்பத்தை சேர்ந்த சஞ்சீவிராயரின் மகன் பாண்ட...
5:20 PM | மே 19, 2013
மத்திய மந்திரி நாராயணசாமி இன்று புதுவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடலூரில் பொதுக்கூட்டம...
5:19 PM | மே 19, 2013
செஞ்சியை அடுத்த அகூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது55), விவசாயி. இவர் புதுப்பாக்கத்திற்கு சென்று விட்டு ஆட்டோவில் ஊர் நோக்கி திரும்பினார். செ...
4:08 PM | மே 19, 2013
நாமக்கல் பரமத்தி சாலை எஸ்.பி.எஸ்.திருமண மண்டபத்தில் பாரம்பரியமிக்க வேளாண் பொருட்கள் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. கலெக்டர் ...
4:05 PM | மே 19, 2013
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட போல...
3:47 PM | மே 19, 2013
ஏற்காட்டில் 38-வது கோடைவிழா வருகிற 31-ம்தேதி தொடங்கி 2-ம்தேதி வரை நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் மகரபூசணம் தலைமையில் அதிகாரிகள் ...
3:45 PM | மே 19, 2013
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ளது சிவலிங்காபுரம்.இங்கு புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் இருந்தது. எல்லா சமுகத்தினரும் கோவிலுக்கு சென்று வழிப...
3:37 PM | மே 19, 2013
மதுரை சிலைமான் அருகே உள்ள மண்ணாடி மங்கலத்தை சேர்ந்தவர் மலைச்சாமி. இவர் மதுரையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை அவர்...
3:34 PM | மே 19, 2013
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கொம்புகாரனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் தி.மு.க. முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன். இவர் தி.மு.க.வில் கிளை செயலாளர் ...
3:30 PM | மே 19, 2013
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள மேலமடையை சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மகன் சேகர் (வயது48), கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 3 ஆண் குழந்தை...
பக்கங்கள்:
1
2
3
4
5
Recommendations
Recent Activity