இந்தியாவின் No.1 மாலை நாளிதழ்
MAALAI MALAR
சென்னை 07-09-2010 (செவ்வாய்க்கிழமை)
Register
|
LogIn
Sign Out
|
Follow us on
1 M18
செய்திகள்
உலகச்செய்திகள்
தேசியச்செய்திகள்
மாநிலச்செய்திகள்
விளையாட்டுச்செய்திகள்
மாவட்டச்செய்திகள்
1 M2
சினிமா
டாப் 10
விமர்சனம்
முன்னோட்டம்
செய்திகள்
பேட்டி
கிசுகிசு
நட்சத்திரப் பக்கம்
காட்சியகம்
சினி வரலாறு
1 M26
மகளிர் மட்டும்
அழகு
சமையல்
கோலங்கள்
மருத்துவம்
கதம்பம்
குழந்தைகள் பெயர்
1 M5
ஜோதிடம்
ராசி பலன்
1 M135
கலைமலர்
கவியரங்கம்
சிறுகதை
ஜோக்ஸ்
1 M10
காலச் சுவடுகள்
1 M122
காட்சியகம்
1 M161
E-Paper
தலைவாசல்
>> செய்திகள் >> விளையாட்டுச்செய்திகள்
Maalaimalar
Google
மாநில வாள்சண்டை: சென்னை அணி சாம்பியன்
8-வது மாநில சப்-ஜூனியர் வாள்சண்டை போட்டி தேனியில் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவில் சென்னை அணி சாம்பியன் பட்டம் பெற்றது. திருவள்ளூர் மாவட்டம் 2-வது இடத்தை...
12:59 PM |
செப்டம்பர்
06, 2010
|
0
கருத்துக்கள்
சூதாட்டம் குறித்து அதிரடி புகார் கூறிய யாசிர் ஹமீதுவிடம் 3 மணி நேரம் விசாரணை: பாகிஸ்தான் தூதரகம் நடத்தியது
பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் யாசிர்ஹமீது. சூதாட்டம் தொடர்பாக இவர் தெரிவித்ததாக நியூஸ் ஆப் தி வேல்டு பத்திரிகை வெளியிட்ட வீடியோ ஆத...
12:01 PM |
செப்டம்பர்
06, 2010
|
1
கருத்துக்கள்
“ஸ்பாட் பிக்சிங்” கடும் நடவடிக்கை எடுக்க டோனி வலியுறுத்தல்
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்கள் சல்மான்பட், முகமது ஆசிப், முகமது அமீர் ஆகியோர் “ஸ்பாட் பிக்சிங்” எனும் சூதாட்ட...
11:44 AM |
செப்டம்பர்
06, 2010
|
2
கருத்துக்கள்
இங்கிலாந்து தொடர் பாகிஸ்தான் அணி விலகல்?
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் போட்டி தொடர் முடிந்து விட்டது. இதில் இங்கிலாந்து 3-1 என்ற கண...
2:55 PM |
செப்டம்பர்
05, 2010
|
0
கருத்துக்கள்
சூதாட்ட தரகருடன் தொடர்பு இலங்கை வீரர்களிடம் ஐ.சி.சி. விசாரணை
பாகிஸ்தான் வீரர்கள் ஸ்பாட்பிக்சிங்கில் ஈடுபட்டதை தொடர்ந்து சூதாட்டம் தொடர்பாக புதிய தகவல்கள் தினசரி வெளிவருகிறது. இதற்கிடையே இலங்கை வீரர்கள் மீது சூதா...
3:06 PM |
செப்டம்பர்
05, 2010
|
0
கருத்துக்கள்
நோபால் வீச ரூ.17 1/2 லட்சம் பெற்றனர்: ஒவ்வொரு ஆட்டத்திலும் சூதாட்டம் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஹமீது தெரிவித்ததாக பரபரப்பு தகவல்
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் யாசீர் ஹமீது ஒவ்வொரு ஆட்டத்திலும் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நியூஸ்ஆப்தி வேல்டு பத்திரிகைக்கு தெரிவித்து உள்ளார...
3:35 PM |
செப்டம்பர்
05, 2010
|
0
கருத்துக்கள்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவசர ஆலோசனை
ஸ்பாட் பிக்சிங்கில் 4-வது பாகிஸ்தான் வீரருக்கு தொடர்பு இருப்பதாக நியூஸ் ஆப்தி வேல்டு பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது...
12:09 PM |
செப்டம்பர்
05, 2010
|
0
கருத்துக்கள்
லஞ்ச முறைகேடுகளை தடுக்க கிரிக்கெட் சூதாட்டத்துக்கு அங்கீகாரம்? மத்திய அரசு ஆலோசனை
இங்கிலாந்துக்கு எதிராக லண்டனில் நடந்த கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் பட், பந்து வீச்சாளர்கள் முகமது ஆசிப், முகமது அமீர் ஆக...
11:37 AM |
செப்டம்பர்
05, 2010
|
1
கருத்துக்கள்
கிரிக்கெட் சூதாட்டம்: மேலும் ஒரு பாகிஸ்தான் வீரருக்கு தொடர்பு புதிய தகவல்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.அந்த அணி கேப்டன் சல்மான்பட், வேகப்பந்து வீரர்கள் முகமது அமீர், முகமது ஆ...
11:09 AM |
செப்டம்பர்
05, 2010
|
0
கருத்துக்கள்
சூதாட்ட புகாரில் தடை ஐ.சி.சி. விருது பட்டியலில் ஆசிப், அமீர் நீக்கம்
ஐ.சி.சி. விருதுக்கான பட்டியலில் இருந்து முகமது ஆசிப், முகமது அமீர் ஆகியோரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நீக்கியுள்ளது. இது தொடர்பாக ஐ.சி.சி.யின் செய்த...
4:41 PM |
செப்டம்பர்
04, 2010
|
1
கருத்துக்கள்
நாட்டுக்காக ஆடுவதுதான் முக்கியம் பணத்துக்காக கிரிக்கெட் ஆடவில்லை; தெண்டுல்கர் சொல்கிறார்
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் சச்சின் தெண்டுல்கர். கிரிக்கெட்டில் அவர் படைத்த சாதனைகளுக்காக அவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டு விட்டது. அவரை கவுரவப்படுத...
2:27 PM |
செப்டம்பர்
04, 2010
|
4
கருத்துக்கள்
2009-ம் ஆண்டு ராஜ்கோட்டில் நடந்த இந்தியா-இலங்கை ஆட்டத்தில் சூதாட்டம்; சூதாட்ட தரகர் தகவல்
பாகிஸ்தான் வீரர்கள் “ஸ்பாட்பிக்சிங்” எனப்படும் சூதாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து சூதாட்டம் பற்றி தினசரி புதிய தகவல்கள் வெளியே வந்த வண்ணமாய் இருக்கிறது...
2:22 PM |
செப்டம்பர்
04, 2010
|
0
கருத்துக்கள்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் கிலிஸ்டர்ஸ், வீனஸ் 4-வது சுற்றுக்கு தகுதி
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான கிம்கிலிஸ்டார்...
11:07 AM |
செப்டம்பர்
04, 2010
|
0
கருத்துக்கள்
ஊக்கமருந்து சாப்பிட்ட 4 மல்யுத்த வீரர்கள்: காமன்வெல்த் போட்டியில் இருந்து நீக்கம்
அக்டோபர் மாதம தொடங்கும் காமன்வெல்த் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.இவர்களுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம் வழக்கமான...
4:19 PM |
செப்டம்பர்
03, 2010
|
2
கருத்துக்கள்
சூதாட்ட காரர்கள் எங்களையும் அணுகினார்கள் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் தகவல்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சூதாட்ட புகாரில் சிக்கியுள்ள நிலையில் வங்காளதேச கிரிக்கெட் வீரர்களும் இது சம்பந்தமாக சில புகார்களை தெரிவித்து உள்ளனர். ...
2:07 PM |
செப்டம்பர்
03, 2010
|
1
கருத்துக்கள்
பக்கங்கள்:
1
2
3
4
5
அடுத்து