இந்தியாவின் No.1 மாலை நாளிதழ்
MAALAI MALAR
சென்னை 07-09-2010 (செவ்வாய்க்கிழமை)
Register
|
LogIn
Sign Out
|
Follow us on
1 M18
செய்திகள்
உலகச்செய்திகள்
தேசியச்செய்திகள்
மாநிலச்செய்திகள்
விளையாட்டுச்செய்திகள்
மாவட்டச்செய்திகள்
1 M2
சினிமா
டாப் 10
விமர்சனம்
முன்னோட்டம்
செய்திகள்
பேட்டி
கிசுகிசு
நட்சத்திரப் பக்கம்
காட்சியகம்
சினி வரலாறு
1 M26
மகளிர் மட்டும்
அழகு
சமையல்
கோலங்கள்
மருத்துவம்
கதம்பம்
குழந்தைகள் பெயர்
1 M5
ஜோதிடம்
ராசி பலன்
1 M135
கலைமலர்
கவியரங்கம்
சிறுகதை
ஜோக்ஸ்
1 M10
காலச் சுவடுகள்
1 M122
காட்சியகம்
1 M161
E-Paper
தலைவாசல்
>> செய்திகள் >> உலகச்செய்திகள்
Maalaimalar
Google
சிலி சுரங்கத்தில் சிக்கியவர்களிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடர்பு
சிலி நாட்டில் கோபியாகோ அருகேயுள்ள சான்ஜோஸ் என்ற இடத்தில் சுரங்கங்கள் உள்ளன. அதில் உள்ள ஒரு சுரங்கம் கடந்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதி இடிந்து சேதமடைந்தது....
3:26 PM |
செப்டம்பர்
06, 2010
|
1
கருத்துக்கள்
ஈராக்கில் துணிகரம்: ராணுவ அலுவலகத்தில் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல்; 12 பேர் பலி
கடந்த மாதம் 31-ந்தேதியுடன் ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டது. மேலும் அங்கு போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து...
1:05 PM |
செப்டம்பர்
06, 2010
|
2
கருத்துக்கள்
4 உலக தலைவர்கள் உயிருக்கு ஆபத்து: நவம்பர் மாதம் 3-ம் உலகப் போர் மூளும் பீதியை கிளப்பும் நாஸ்டர்டாம் கணிப்பு
14-ம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டில் வாழ்ந்தவர் நாஸ்டர்டாம். எதிர்காலத்தை பற்றி கணித்து கூறும் ஞானியான இவர் 5079-ம் ஆண்டு வரை உலகில் என்னென்ன நடக்க போ...
12:02 PM |
செப்டம்பர்
06, 2010
|
5
கருத்துக்கள்
ரஷியாவில் ராணுவ முகாமில் தற்கொலை தாக்குதல்; 5 வீரர்கள் பலி- 39 பேர் படுகாயம்
ரஷியாவில் தகஸ்தானின் வடக்கு காகசல் மண்டலத்தில் புனாஸ்க் நகரம் உள்ளது. இதன் அருகே ராணுவ முகாம் உள்ளது. இங்கு இன்று அதிகாலை 1 மணியளவில் தீவிரவாதிகள் கார...
3:29 PM |
செப்டம்பர்
05, 2010
|
0
கருத்துக்கள்
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனிபிளேர் மீது ராணிஎலிசபெத் கோபம்: சுயசரிதை புத்தகத்தில் அவதூறாக எழுதுவதா?
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனிபிளேர் தனது வாழ்க்கை வரலாற்றை சுயசரிதை புத்தகமாக எழுதியுள்ளார். தற்போது அந்த புத்தகம் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் த...
12:07 PM |
செப்டம்பர்
05, 2010
|
2
கருத்துக்கள்
சூடான் அகதிகள் முகாமில் கலவரம்; 43 பேர் சாவு
ஆப்ரிக்க நாடான சூடானில் தாப்பர் பகுதியில் கடந்த 2003-ம் ஆண்டு 2 பிரிவினருக்கிடையே கலவரம் மூண்டது. இது தொடர்ந்து நடைபெற்றதில் 3 லட்சம் பேர் கொல்லப்பட்ட...
12:02 PM |
செப்டம்பர்
05, 2010
|
0
கருத்துக்கள்
அமெரிக்காவில் 54 ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு
உலகின் நம்பர் 1 வல்லரசு நாடாக அமெரிக்கா திகழ்கிறது. அங்கு பணிபுரிய உலக நாடுகளில் இருந்து பலர் செல்கின்றனர். ஆனால் தற்போது அங்கும் வேலையில்லா திண்டாட்ட...
11:57 AM |
செப்டம்பர்
05, 2010
|
4
கருத்துக்கள்
நியூசிலாந்தில் நடுவானில் விமானம் வெடித்து; 9 பேர் பலி
நியூசிலாந்தில் சவுத் ஐலேண்டு பகுதியின் பாக்ஸ் கிளேசிளர் என்ற இடம் உள்ளது. இது ஒரு சுற்றுலா தளமாகும். இங்குள்ள பனிமலைகள், மற்றும் பனிக்கட்டி ஆறுகளை குட...
11:27 AM |
செப்டம்பர்
05, 2010
|
1
கருத்துக்கள்
கொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ள தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு தமிழறிஞர் சிவதம்பி எதிர்ப்பு; சென்னையில் நடத்த கோரிக்கை
சர்வதேச தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பில் வருகிற டிசம்பர் மாதம் கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை கொழும்பில்...
10:04 PM |
செப்டம்பர்
04, 2010
|
2
கருத்துக்கள்
மரம்-நெற்பயிர்களை அண்டவிடாமல் யானைகளை மிரட்டும் கட்டெறும்புகள்; விஞ்ஞானிகள் குழு கண்டுபிடிப்பு
அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் டோட்பால்மர் தலைமையில் இயங்கும் விஞ்ஞானிகள் குழு கென்யாவில் ஓர் ஆய்வு நடத்தியது. ஒருவகை மர...
2:36 PM |
செப்டம்பர்
04, 2010
|
1
கருத்துக்கள்
அமெரிக்காவில் சூறாவளி புயல்
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் சூறாவளி புயல் வீசுகிறது. இதற்கு “ஏர்ல்” என பெயரிட்டுள்ளனர். இந்த புயல் காரணமாக அப்பகுத...
12:52 PM |
செப்டம்பர்
04, 2010
|
1
கருத்துக்கள்
கரிய முள்ளி வாய்க்கால் பகுதியில் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய விமான பாகங்கள் கண்டெடுப்பு பாதி எரிந்த நிலையில் மீட்பு
விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் போர் நடைபெற்றபோது புதுக்குடியிருப்பு பகுதியில் விடுதலைப்புலிகள் மிகவும் வலுவாக இருந்தனர். போர் தளவாடங்கள...
12:15 PM |
செப்டம்பர்
04, 2010
|
1
கருத்துக்கள்
நியூசிலாந்தில் பயங்கர நில நடுக்கம்; மக்கள் பீதியில் ஓட்டம்
நியூசிலாந்தின் கிழக்கு கடற்கரையில் தெற்கு பகுதியில் கிறிஸ்ட் சர்ச் நகரம் உள்ளது. தீவு பகுதியான இது நியூசிலாந்தின் 2-வது பெரிய நகரமாகும். இங்கு 3 லட்சத...
12:04 PM |
செப்டம்பர்
04, 2010
|
2
கருத்துக்கள்
புதிய பரிசோதனை மூலம் 2 மணி நேரத்தில் காசநோயை கண்டுபிடிக்க முடியும் நிபுணர்கள் தகவல்
“டி.பி.” எனப்படும் காச நோய் மிக கொடிய நோயாகும். இந்த நோய் கிருமிகளை கைதேர்ந்த நிபுணர்களால் மைக்ராஸ்கோப் மூலம் மட்டுமே கண்டுபிடித்து வருகின்றன. இது கடந...
11:03 AM |
செப்டம்பர்
04, 2010
|
4
கருத்துக்கள்
பாக். வெள்ள நிவாரணத்துக்கு ரூ.5ஆயிரம் கோடி நிதி உதவி; உலக வங்கி வழங்குகிறது
பாகிஸ்தானில் சிந்து, பஞ்சாப் உள்ளிட்ட 4 மாணாங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்காக உலக நாடுகள் உதவி புரிந்துள்ளன. உலக வங்கி ரூ. 4,500 ...
3:51 PM |
செப்டம்பர்
03, 2010
|
3
கருத்துக்கள்
பக்கங்கள்:
1
2
3
4
5
அடுத்து