மாலைமலர்
ஹலோ FM
follow us on :
Maalaimalar
Google
சென்னை 20-06-2013 (வியாழக்கிழமை)
செய்திகள்
சினிமா
ஆன்மிகம்
ஆரோக்கியம்
வீடியோ
காலச் சுவடுகள்
ஹலோ FM
E-Paper
MM Apps
தலைப்புச்செய்திகள்
தேசியச்செய்திகள்
உலகச்செய்திகள்
மாநிலச்செய்திகள்
மாவட்டச்செய்திகள்
விளையாட்டுச்செய்திகள்
பாகிஸ்தான்: ராணுவ வாகனங்கள் மீது ராக்கெட் தாக்குதல் - 11 பேர் பலி
ஷீலா தீட்சித் மருமகள் போல் நடித்து வைர வியாபாரியை ஏமாற்ற முயன்ற பெண் கைது
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று திரிபுரா பயணம்
கருப்பை புற்று நோய்க்கு முகப் பவுடரும் ஒரு காரணம் : லண்டன் ஆராய்ச்சியாளர்கள் 'பகீர்' தகவல்
லண்டன் விம்பிள்டன் போட்டியில் 'பூவா? தலையா?' போடும் பாக்கியம் பெற்ற இந்திய சிறுமி
ஈராக் தற்கொலை படை தாக்குதலில் 13 பேர் பலி
தலைவாசல்
>> செய்திகள் >> தேசியச்செய்திகள்
டெல்லி: சோனியாகாந்தியுடன் டி.ஆர்.பாலு சந்திப்பு
8:38 AM |
ஜூன்
20, 2013
தமிழகத்தில் இருந்து டெல்லி மேல்-சபை தேர்தலில் 6 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்ட 4 வேட்பாளர்கள் தங்களுடைய 151 எ...
1
கருத்துக்கள்
|
0
பரிந்துரை
|
26
வாசிக்கப்பட்டது
ஷீலா தீட்சித் மருமகள் போல் நடித்து வைர வியாபாரியை ஏமாற்ற முயன்ற பெண் கைது
4:24 AM |
ஜூன்
20, 2013
டெல்லியின் லஜ்பத் நகர் பகுதியில் உள்ள பிரபல வைர வியாபாரிக்கு நேற்று முன்தினம் ஒரு போன் அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய பெண் குரல், டெல்லி முதல் மந்த...
0
கருத்துக்கள்
|
0
பரிந்துரை
|
41
வாசிக்கப்பட்டது
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று திரிபுரா பயணம்
3:03 AM |
ஜூன்
20, 2013
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 2 நாள் பயணமாக இன்று திரிபுரா செல்கிறார். அகர்தலா நகராட்சி அளிக்கும் வரவேற்பை ஏற்றுக்கொள்ளும் அவர், திரிபுரா மத்திய பல்கலைக் க...
0
கருத்துக்கள்
|
0
பரிந்துரை
|
56
வாசிக்கப்பட்டது
லண்டன் விம்பிள்டன் போட்டியில் 'பூவா? தலையா?' போடும் பாக்கியம் பெற்ற இந்திய சிறுமி
2:31 AM |
ஜூன்
20, 2013
உலக புகழ் பெற்ற 'விம்பிள்டன்' ஆடவர் ஒற்றையர் போட்டி வரும் (ஜூலை) மாதம் 7ம் தேதி லண்டனில் உள்ள கிராண்ட் சென்டர் கோர்ட்டில் நடைபெறுகிறது. இந்த போட்டி...
0
கருத்துக்கள்
|
0
பரிந்துரை
|
49
வாசிக்கப்பட்டது
ஜனாதிபதி மாளிகை ஊழியர்களின் குழந்தைகளுக்கு நவீன விளையாட்டு வளாகம்: பிரணாப் முகர்ஜி திறந்து வைத்தார்
11:26 PM |
ஜூன்
19, 2013
புதுடெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றும் ஊழியர்களின் குழந்தைகள் விளையாட்டுகளில் பயிற்சியும், தேர்ச்சியும் பெற உதவிடும் வகையில், ஜனாதிபதி மா...
0
கருத்துக்கள்
|
0
பரிந்துரை
|
41
வாசிக்கப்பட்டது
நிலக்கரி ஊழல் விவகாரத்தில் பிரதமர் பதவி விலக வேண்டும்: பாரதீய ஜனதா
10:16 PM |
ஜூன்
19, 2013
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பாரதீய ஜனதா செய்தித்தொடர்பாளர் மீனாட்...
0
கருத்துக்கள்
|
0
பரிந்துரை
|
36
வாசிக்கப்பட்டது
அசாமில் பெண்களை கற்பழிக்கும் ‘நிர்வாண மனிதர்கள்’ வதந்தியால் 3 பேர் அடித்துக்கொலை
8:59 PM |
ஜூன்
19, 2013
அசாம் தேஜ்பூர் பகுதியில் ஆடையில்லா மனிதர்கள் பெண்களை கற்பழிக்கும் நோக்கில் அலைந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அந்த வதந்தி பக்கத்து மாவட்டங்களு...
0
கருத்துக்கள்
|
0
பரிந்துரை
|
46
வாசிக்கப்பட்டது
கனமழையால் கேதார்நாத் கோவிலுக்கு பாதிப்பு இல்லை: முதல்வர் விஜய் பகுகுணா
8:47 PM |
ஜூன்
19, 2013
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால், இமயமலையில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அப்பகுதிக்கு சென்ற ஏராளமான பக்...
0
கருத்துக்கள்
|
0
பரிந்துரை
|
44
வாசிக்கப்பட்டது
என்னை கொல்ல மார்க்சிஸ்ட்-மாவோயிஸ்டுகள் கூட்டு சதி: மம்தா பானர்ஜி
8:23 PM |
ஜூன்
19, 2013
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானார்ஜி இன்று 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பஞ்சாயத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
0
கருத்துக்கள்
|
0
பரிந்துரை
|
36
வாசிக்கப்பட்டது
உகாண்டா எம்.பி. மீது நடவடிக்கை: மும்பை போலீசாருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
6:46 PM |
ஜூன்
19, 2013
இந்திய கம்பெனி ஒன்றில் பண முறைகேட்டில் ஈடுபட்டதாக இந்தியா வந்த உகாண்டாவின் எம்.பி. உள்பட மூன்று பேர் மீது மும்பை போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். ம...
0
கருத்துக்கள்
|
0
பரிந்துரை
|
53
வாசிக்கப்பட்டது
உத்தரகாண்ட் மாநில வெள்ள நிவாரணத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு: பிரதமர்
6:37 PM |
ஜூன்
19, 2013
கடந்த சில தினங்களாக இடைவிடாமல் பெய்து வரும் கன மழையால் உத்தரகாண்ட், இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகள்,...
0
கருத்துக்கள்
|
1
பரிந்துரை
|
39
வாசிக்கப்பட்டது
உத்தரகாண்ட் வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு: சுஷ்மா அதிர்ச்சி தகவல்
5:43 PM |
ஜூன்
19, 2013
இமயமலையை ஒட்டி அமைந்துள்ள இமாச்சல் பிரதேசம், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பருவமழை பெய்து வருகிறது. இதில் உத்தரகாண்ட் மாநிலத்தின் கேத...
0
கருத்துக்கள்
|
0
பரிந்துரை
|
56
வாசிக்கப்பட்டது
கேதார்நாத் பகுதியில் சிக்கிய பக்தர்களை மீட்க 22 ஹெலிகாப்டர்கள்
5:36 PM |
ஜூன்
19, 2013
வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான மக்கள் வீட...
0
கருத்துக்கள்
|
0
பரிந்துரை
|
63
வாசிக்கப்பட்டது
கேரளாவில் 75 சதவீதம் மழை பதிவு: திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தகவல்
5:19 PM |
ஜூன்
19, 2013
கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரியான நேரத்தில் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் இன்று (19-ந்தேதி) வரை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது....
0
கருத்துக்கள்
|
0
பரிந்துரை
|
31
வாசிக்கப்பட்டது
நிலக்கரி சுரங்க ஊழல்: மேலும் ஒரு நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்கு
4:54 PM |
ஜூன்
19, 2013
1993-ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையில் பல்வேறு நிறுவனங்களுக்கு 192 நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக சி.பி.ஐ. வி...
0
கருத்துக்கள்
|
0
பரிந்துரை
|
47
வாசிக்கப்பட்டது
பக்கங்கள்:
1
2
3
4
5
அடுத்து
Recommendations
Recent Activity