Logo
சென்னை 22-05-2013 (புதன்கிழமை)
தலைவாசல் >> செய்திகள் >> தேசியச்செய்திகள்
3:12 AM | மே 22, 2013
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு 10 நாட்களுக்கு முன்னதாகவே, மைசூரில் அவரை கொல்ல சதி முயற்சி நடந்ததாக கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா கூறினார்....
2:41 AM | மே 22, 2013
இணையதளங்களின் மூலம் விற்பனை செய்யப்படும் 'ஆன்லைன்' லாட்டரிகளுக்கு மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி தடை விதித்துள்ளார். இந்த அறிவிப்பை நேற்று...
1:41 AM | மே 22, 2013
கர்நாடக முதல் மந்திரி சித்தராமையாவின் மகன் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்ப...
1:06 AM | மே 22, 2013
'மகாத்மா காந்தியின் ரத்த மாதிரி உள்ளிட்ட பொருட்கள் கடைசரக்காக ஏலம் விடுவதை தடுக்க முடியவில்லையே என என் ரத்தம் கொதிக்கிறது' என காந்தியின் கொள்ளுப் பேரன...
10:35 PM | மே 21, 2013
ஹரியானா மாநிலத்தின் குர்கான் நகரில் வசித்து வரும் குல்வந்த் சிங் மோகா (67). கடந்த 2008ம் ஆண்டில், ஏப்ரல் 30ஆம் தேதியன்று துபாயிலிருந்து டெல்லி சர்வதேச...
9:20 PM | மே 21, 2013
உத்தர பிரதேச மாநிலத்தில் பணியில் அலட்சியமாக இருந்த குற்றத்திற்காக, லக்கிம்பூர் மாவட்ட சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் சத்ய பிரகாஷ் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்...
7:02 PM | மே 21, 2013
உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுவது என்பது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. அதுவும் ஒரு காலை இழந்த நிலையில் நடைபயணம் மேற்கொண்டு சிகரத...
5:06 PM | மே 21, 2013
அரியானா மாநிலத்தில் 2000 ஆசிரியர்களை நியமித்ததில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக் தளம் கட்சி தலைவருமான ஓம் பிரகாஷ் சவுத...
4:35 PM | மே 21, 2013
மத்திய கணக்கு தணிக்கைக்குழு தலைவர் வினோத் ராய், நாளை ஓய்வு பெற உள்ளார். இதையொட்டி அவர் நிருபர்களிடம் கூறுகையில், சர்ச்சைக்குரிய 2ஜி ஸ்பெக்ட்ரம் மற்...
4:28 PM | மே 21, 2013
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக ராஜஸ்தான் ராயல் அணியின் 3 வீரர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முக்கிய தரகர்களும் போலீசில் சிக்கி வருகின்ற...
3:51 PM | மே 21, 2013
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, நிலக்கரி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளில், அரசுக்கு பலகோடி இழப்பு ஏற்பட்டதாக அறிக்கை வெளியிட்டு, நாடு முழுவதும் பரபரப...
3:32 PM | மே 21, 2013
அசாம் மாநிலத்தில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 15-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவரது வயது 82 எ...
2:49 PM | மே 21, 2013
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட்பிக் சிங் சூதாட்டம் நடைபெற்று இருப்பதால் அந்தப் போட்டிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. உத...
1:57 PM | மே 21, 2013
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் சீனபிரதமர் லீ கெகியாங் டெல்லியில் இன்று இந்திய தொழில் அதிபர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:...
1:45 PM | மே 21, 2013
இமாசலப் பிரதேச அரசின் வீடு மற்றும் நகர மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், குடியிருப்பு வீடு அல்லது இடம் வாங்கும் திட்டத்தில் கிட்டத்தட்ட 72,000 பேர் பணம் கட்...
பக்கங்கள்:
1
2
3
4
5
Recommendations
Recent Activity