Logo
சென்னை 19-05-2013 (ஞாயிற்றுக்கிழமை)
தலைவாசல் >> செய்திகள் >> தலைப்புச்செய்திகள்
5:29 PM | மே 19, 2013
நுகர்வோரிடம் சேவைவரியை வசூலித்து விட்டு அரசுக்கு செலுத்தாத நிறுவனங்களின் அதிபர்களை கைது செய்யும் அதிகாரம் வருவாய் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளத...
5:10 PM | மே 19, 2013
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட புகாரின் பேரில் மும்பையில் ஸ்ரீசாந்தை கைது செய்த டெல்லி போலீசாரை அவர் மிரட்டிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மும்...
4:55 PM | மே 19, 2013
சீனப் பிரதமர் லீ கெகியாங் மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வந்தார். மாலை 3 மணி அளவில் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சீன ...
4:05 PM | மே 19, 2013
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்காக உளவு பார்த்ததற்காக மரண் தண்டனை விதிக்கப்பட்ட 2 பேரை ஈரான் அரசு நேற்று தூக்கிலிட்டு கொன்றது. இவர்களில் முஹம்மது ஹைத...
3:23 PM | மே 19, 2013
அ.தி.மு.க. அரசின் 2-ம் ஆண்டு சாதனைகளை விளக்கும் வகையில், மதுரை தெற்கு 2-ம் பகுதி சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. மதுரை பாண்டிய வேளாளர் தெருவில் ...
3:02 PM | மே 19, 2013
கொருக்குப்பேட்டை பாரதிநகர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 11-வது தெருவில் வசித்து வருபவர் ஏழுமலை. இவரது மகன் கமல்ராஜ் (வயது 28). மோட்டார...
2:56 PM | மே 19, 2013
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தற்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீரர்களின் துணையோடு `ஸ்பாட்பிக்சிங்' சூதாட்டத்தில் ஈடுபட்டு சூதாட்ட தரகர்கள...
2:48 PM | மே 19, 2013
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் நடந்த 'ஸ்பாட் பிக்சிங்' முறைகேடுகள் தொடர்பாக பி.சி.சி.ஐ.யின் ஆலோசனை கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. கூட்டத்திற்க...
2:39 PM | மே 19, 2013
தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் 30-ம் நாள் நினைவு இரங்கல் கூட்டம் பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு ...
2:29 PM | மே 19, 2013
ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட வழக்கில் சிக்கிய அஜித் சண்டிலா வீட்டில் டெல்லி போலீசின் குழு 2-வது முறையாக சோதனை நடத்தியது. சண்டிலா கைது செய்யப்பட்ட தினத்தில...
2:18 PM | மே 19, 2013
கடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கருத்தரங்கில் காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவ...
2:16 PM | மே 19, 2013
6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற `ஸ்பாட்பிக்சிங்' சூதாட்டம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ...
2:08 PM | மே 19, 2013
குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் இருந்து நவ்சாரி நகருக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்று தபால் துறையினரின் அலட்சியத்தால் 31 வருடம் கழித்து பட்டுவாடா செய்யப்பட...
1:44 PM | மே 19, 2013
பு.புளியம்பட்டி அருகே உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் ஏராளமான காட்டுயானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் தண்ணீர் மற்றும் உ...
1:37 PM | மே 19, 2013
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2007-ம் ஆண்டு லக்னோ, கோரக்பூர், பைசாபாத், ஆகிய இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் பலர் பலியானார்கள...
பக்கங்கள்:
1
2
3
4
5
Recommendations
Recent Activity