மாலைமலர்
ஹலோ FM
follow us on :
Maalaimalar
Google
சென்னை 19-05-2013 (ஞாயிற்றுக்கிழமை)
செய்திகள்
சினிமா
ஆன்மிகம்
ஆரோக்கியம்
வீடியோ
காலச் சுவடுகள்
ஹலோ FM
E-Paper
MM Apps
IPL T20
12th ரிசல்ட்
தலைப்புச்செய்திகள்
தேசியச்செய்திகள்
உலகச்செய்திகள்
மாநிலச்செய்திகள்
மாவட்டச்செய்திகள்
விளையாட்டுச்செய்திகள்
சீனப் பிரதமர் லீ கெகியாங் இந்தியா வந்தடைந்தார்
ஐ.பி.எல். சூதாட்டம்: 3 வீரர்களை விசாரிக்க குழு- கிரிக்கெட் வாரிய தலைவர் அறிவிப்பு
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் அனாதையாக கிடந்த சூட்கேசால் வெடிகுண்டு பீதி
ஐ.பி.எல். சூதாட்ட விவகாரம்: சென்னையில் மேலும் 20 தரகர்கள் பதுங்கல்
ஐ.பி.எல். சூதாட்டம்: கோவையைச் சேர்ந்த 3 இடைத்தரகர்கள் கைது
தலைவாசல்
>> செய்திகள் >> தலைப்புச்செய்திகள்
ஈரானில் அமெரிக்கா, இஸ்ரேலுக்காக உளவு வேலை செய்த 2 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
4:05 PM |
மே
19, 2013
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்காக உளவு பார்த்ததற்காக மரண் தண்டனை விதிக்கப்பட்ட 2 பேரை ஈரான் அரசு நேற்று தூக்கிலிட்டு கொன்றது. இவர்களில் முஹம்மது ஹைத...
0
கருத்துக்கள்
|
0
பரிந்துரை
|
37
வாசிக்கப்பட்டது
பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்க செய்யவேண்டும்: அமைச்சர் செல்லூர்ராஜூ பேச்சு
3:23 PM |
மே
19, 2013
அ.தி.மு.க. அரசின் 2-ம் ஆண்டு சாதனைகளை விளக்கும் வகையில், மதுரை தெற்கு 2-ம் பகுதி சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. மதுரை பாண்டிய வேளாளர் தெருவில் ...
11
கருத்துக்கள்
|
0
பரிந்துரை
|
48
வாசிக்கப்பட்டது
கொருக்குப்பேட்டையில் புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை
3:02 PM |
மே
19, 2013
கொருக்குப்பேட்டை பாரதிநகர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 11-வது தெருவில் வசித்து வருபவர் ஏழுமலை. இவரது மகன் கமல்ராஜ் (வயது 28). மோட்டார...
0
கருத்துக்கள்
|
0
பரிந்துரை
|
62
வாசிக்கப்பட்டது
ஆட்டத்தை பிக்சிங் செய்ய கிரிக்கெட் வீரர்களை மிரட்டிய நிழல் உலக தாதாக்கள்
2:56 PM |
மே
19, 2013
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தற்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீரர்களின் துணையோடு `ஸ்பாட்பிக்சிங்' சூதாட்டத்தில் ஈடுபட்டு சூதாட்ட தரகர்கள...
2
கருத்துக்கள்
|
0
பரிந்துரை
|
44
வாசிக்கப்பட்டது
சூதாட்ட தரகர்களை பி.சி.சி.ஐ.யால் கட்டுப்படுத்த முடியாது: ஸ்ரீனிவாசன் பேட்டி
2:48 PM |
மே
19, 2013
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் நடந்த 'ஸ்பாட் பிக்சிங்' முறைகேடுகள் தொடர்பாக பி.சி.சி.ஐ.யின் ஆலோசனை கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. கூட்டத்திற்க...
8
கருத்துக்கள்
|
0
பரிந்துரை
|
44
வாசிக்கப்பட்டது
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் 30-ம் நாள் நினைவு அஞ்சலி: மெழுகுவர்த்தி ஏந்தி மரியாதை
2:39 PM |
மே
19, 2013
தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் 30-ம் நாள் நினைவு இரங்கல் கூட்டம் பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு ...
0
கருத்துக்கள்
|
0
பரிந்துரை
|
40
வாசிக்கப்பட்டது
சூதாட்ட தரகரிடம் விலை உயர்ந்த கடிகாரத்தை வாங்கிய அஜித் சண்டிலா
2:29 PM |
மே
19, 2013
ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட வழக்கில் சிக்கிய அஜித் சண்டிலா வீட்டில் டெல்லி போலீசின் குழு 2-வது முறையாக சோதனை நடத்தியது. சண்டிலா கைது செய்யப்பட்ட தினத்தில...
0
கருத்துக்கள்
|
0
பரிந்துரை
|
45
வாசிக்கப்பட்டது
ராணுவத்தால் விடுதலை போராட்டத்தை முடக்கி விட முடியாது: யாசின் மாலிக் பேச்சு
2:18 PM |
மே
19, 2013
கடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கருத்தரங்கில் காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவ...
4
கருத்துக்கள்
|
0
பரிந்துரை
|
61
வாசிக்கப்பட்டது
ஐ.பி.எல். சூதாட்டம்: 3 வீரர்களை விசாரிக்க குழு- கிரிக்கெட் வாரிய தலைவர் அறிவிப்பு
2:16 PM |
மே
19, 2013
6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற `ஸ்பாட்பிக்சிங்' சூதாட்டம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ...
0
கருத்துக்கள்
|
0
பரிந்துரை
|
95
வாசிக்கப்பட்டது
தபால்துறை அலட்சியத்தால் 31 வருடங்கள் கழித்து பட்டுவாடா செய்யப்பட்ட கடிதம்
2:08 PM |
மே
19, 2013
குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் இருந்து நவ்சாரி நகருக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்று தபால் துறையினரின் அலட்சியத்தால் 31 வருடம் கழித்து பட்டுவாடா செய்யப்பட...
3
கருத்துக்கள்
|
0
பரிந்துரை
|
44
வாசிக்கப்பட்டது
பவானிசாகரில் பூங்கா சுற்றுச்சுவரை இடித்து தள்ளிய காட்டு யானைகள்
1:44 PM |
மே
19, 2013
பு.புளியம்பட்டி அருகே உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் ஏராளமான காட்டுயானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் தண்ணீர் மற்றும் உ...
1
கருத்துக்கள்
|
0
பரிந்துரை
|
47
வாசிக்கப்பட்டது
உ.பி. குண்டு வெடிப்பு கைதி மர்ம சாவு: 2 டி.ஜி.பி.க்கள் உள்பட 42 போலீசார் மீது வழக்கு
1:37 PM |
மே
19, 2013
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2007-ம் ஆண்டு லக்னோ, கோரக்பூர், பைசாபாத், ஆகிய இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் பலர் பலியானார்கள...
1
கருத்துக்கள்
|
0
பரிந்துரை
|
45
வாசிக்கப்பட்டது
பழைய வண்ணாரப்பேட்டையில் கடலை வியாபாரி வீட்டில் ரூ. 1 கோடி நகை-பணம் கொள்ளை
12:57 PM |
மே
19, 2013
பழைய வண்ணாரப் பேட்டை பண்டலை சாலை பகுதியை சேர்ந்தவர் சேர்மசாமி (வயது 63). இவரது மகன் ஜெயச்சந்திரன் (46). இவர்கள் இருவரும் பாரிமுனையில் வேர்கடலை, பட்டாண...
0
கருத்துக்கள்
|
0
பரிந்துரை
|
56
வாசிக்கப்பட்டது
25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு
12:48 PM |
மே
19, 2013
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்- அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை ம...
0
கருத்துக்கள்
|
0
பரிந்துரை
|
42
வாசிக்கப்பட்டது
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் அனாதையாக கிடந்த சூட்கேசால் வெடிகுண்டு பீதி: பயணிகள் அலறியடித்து ஓட்டம்
12:35 PM |
மே
19, 2013
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துகழக அலுவலக அறை அருகே முன்பதிவு செய்யும் இடத்தில் இன்று அதிகாலை கறுப்பு நிறத்தில் ஒ...
0
கருத்துக்கள்
|
0
பரிந்துரை
|
54
வாசிக்கப்பட்டது
பக்கங்கள்:
1
2
3
4
5
அடுத்து
Recommendations
Recent Activity