தலைவாசல் >> செய்திகள் >> மாவட்டச்செய்திகள் >> சென்னை
கே.கே.நகர் பகுதி தி.மு.க. செயலாளரும், 9-வது மண்டல குழு தலைவருமான க.தனசேகரன் மகள் பொற்கொடி- கண்ணன் திருமணம் தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன...
5:05 PM | செப்டம்பர் 06, 2010 | Comment 0 கருத்துக்கள்
கடந்த 29-ந்தேதி கொச்சியில் இருந்து ஏர்இந்தியா விமானம் (ஐ.சி.519) பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை வழியாக பெங்களூர் புறப்பட வேண்டியது. அந்த விமானத்தை கே...
3:33 PM | செப்டம்பர் 06, 2010 | Comment 6 கருத்துக்கள்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை அமைப்பான இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி எழும்பூரில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்க...
12:13 PM | செப்டம்பர் 06, 2010 | Comment 10 கருத்துக்கள்
5-வது முறையாக தமிழக முதல்- அமைச்சர் பொறுப்பினை ஏற்று அரியணையில் அமர்ந்த கருணாநிதிதான் பதவியேற்ற பிறகு அரசு அலுவலர்களை அடிமைப்படுத்திய டெஸ்மா சட்டத்தின...
4:20 PM | செப்டம்பர் 05, 2010 | Comment 3 கருத்துக்கள்
வடசென்னை மாவட்டம் ஆர்.கே.நகர் பகுதி தே.மு.தி.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழச்சி நாளை மறுநாள் (7-ந் தேதி) மாலை 5 மணிக்கு தண்டையார் பேட்டை ஏ.என...
4:06 PM | செப்டம்பர் 05, 2010 | Comment 1 கருத்துக்கள்
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு நுழைய அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பிரதமருக்கு 2 1/2 லட்சம் தந்திகளை அனு...
4:06 PM | செப்டம்பர் 05, 2010 | Comment 0 கருத்துக்கள்
குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய 4 பேருக்கு தலா 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து விரைவு கோர்ட்டு தீர்ப்பளித்தது. ...
3:45 PM | செப்டம்பர் 05, 2010 | Comment 1 கருத்துக்கள்
உத்திரபிரதேசம் காசியாபாத்தை சேர்ந்தவர் பல்வந்த்சிங் (வயது41). டெல்லியில் தேசிய பழங்குடி நிலவரி மேம்பாட்டு கழகத்தில் அதிகாரியாக பணிபுரிந்தார். இவர் ...
3:39 PM | செப்டம்பர் 05, 2010 | Comment 1 கருத்துக்கள்
சென்னை மாநகர போலீசில் பெண் போலீசாக பணி புரிந்து வருபவர் சுகன்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் தான் பணிபுரிந்த போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பா...
9:56 PM | செப்டம்பர் 04, 2010 | Comment 8 கருத்துக்கள்
சென்னை அம்பத்தூர் பாரதிநகரை சேர்ந்தவர் எபினேசர். இவரது 2 வயது ஆண் குழந்தை எபிடேனியல் நேற்று இரவு வீட்டில் விளையாடிய போது கீழே விழுந்து விட்டது. இதில் ...
4:05 PM | செப்டம்பர் 04, 2010 | Comment 2 கருத்துக்கள்
இ-டிக்கெட் முன்பதிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீட்டில் இருந்தபடியே இண்டர் நெட் மூலம் யார் வேண்டுமானாலும் இந்த டிக்கெட்டை பெறலாம். இ-டிக்கெட்...
3:54 PM | செப்டம்பர் 04, 2010 | Comment 1 கருத்துக்கள்
கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல் இடையே சிட்டி சோதனை சாவடி உள்ளது. இங்கு பகல் பணியில் 3 அல்லது 4 போலீஸ்காரர்களும், இரவில் 2 போலீசார் மட்டும் வாகன சோதனைய...
3:32 PM | செப்டம்பர் 04, 2010 | Comment 1 கருத்துக்கள்
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மழைநீர் வடிகால் தூர்ந்து குப்பைகள் அடைந்து கிடப்பதால் வடிகால் வசதியின்றி தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் உள்ளது. இது...
3:16 PM | செப்டம்பர் 04, 2010 | Comment 0 கருத்துக்கள்
நாளை ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:- “யாம் பெற்...
1:47 PM | செப்டம்பர் 04, 2010 | Comment 4 கருத்துக்கள்
நெரிசலில் திணறும் சென்னை மாநகர சாலைகளில் விபத்துக்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டிச் செல்வதே இதற்கு...
5:17 PM | செப்டம்பர் 03, 2010 | Comment 8 கருத்துக்கள்
பக்கங்கள்:
1
2
3
4
5