இந்தியாவின் No.1 மாலை நாளிதழ்
MAALAI MALAR
சென்னை 07-09-2010 (செவ்வாய்க்கிழமை)
Register
|
LogIn
Sign Out
|
Follow us on
1 M18
செய்திகள்
உலகச்செய்திகள்
தேசியச்செய்திகள்
மாநிலச்செய்திகள்
விளையாட்டுச்செய்திகள்
மாவட்டச்செய்திகள்
1 M2
சினிமா
டாப் 10
விமர்சனம்
முன்னோட்டம்
செய்திகள்
பேட்டி
கிசுகிசு
நட்சத்திரப் பக்கம்
காட்சியகம்
சினி வரலாறு
1 M26
மகளிர் மட்டும்
அழகு
சமையல்
கோலங்கள்
மருத்துவம்
கதம்பம்
குழந்தைகள் பெயர்
1 M5
ஜோதிடம்
ராசி பலன்
1 M135
கலைமலர்
கவியரங்கம்
சிறுகதை
ஜோக்ஸ்
1 M10
காலச் சுவடுகள்
1 M122
காட்சியகம்
1 M161
E-Paper
தலைவாசல்
>> செய்திகள் >>
மாவட்டச்செய்திகள்
>> சென்னை
Maalaimalar
Google
சென்னை
கோவை
சேலம்
தஞ்சாவூர்
திருச்சி
திருநெல்வேலி
திருப்பூர்
தூத்துக்குடி
திண்டுக்கல்
மதுரை
வேலூர்
காஞ்சிபுரம்
நாமக்கல்
கடலூர்
திருவாரூர்
சிவகங்கை
விருதுநகர்
புதுச்சேரி
ஈரோடு
கன்னியாகுமரி
திருவண்ணாமலை
நீலகிரி
பெரம்பலூர்
நாகப்பட்டினம்
இராமநாதபுரம்
திருவள்ளூர்
தர்மபுரி
விழுப்புரம்
கரூர்
புதுக்கோட்டை
தேனி
கிருஷ்ணகிரி
அரியலூர்
தொண்டர்கள் வீட்டு திருமணங்கள் குடும்ப பாசத்தை ஏற்படுத்துகின்றன: தனசேகரன் இல்ல திருமணத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
கே.கே.நகர் பகுதி தி.மு.க. செயலாளரும், 9-வது மண்டல குழு தலைவருமான க.தனசேகரன் மகள் பொற்கொடி- கண்ணன் திருமணம் தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன...
5:05 PM |
செப்டம்பர்
06, 2010
|
0
கருத்துக்கள்
மதிய சாப்பாட்டுக்கு ஆப்பம், இறால் குழம்பு கேட்டு பைலட் பிடிவாதம்: 7 மணி நேரம் தாமதமாக விமானத்தை இயக்கினார்
கடந்த 29-ந்தேதி கொச்சியில் இருந்து ஏர்இந்தியா விமானம் (ஐ.சி.519) பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை வழியாக பெங்களூர் புறப்பட வேண்டியது. அந்த விமானத்தை கே...
3:33 PM |
செப்டம்பர்
06, 2010
|
6
கருத்துக்கள்
2016 தேர்தலில் தலித்-முஸ்லிம் கூட்டணி உருவாகும்: இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் திருமாவளவன் பேச்சு
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை அமைப்பான இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி எழும்பூரில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்க...
12:13 PM |
செப்டம்பர்
06, 2010
|
10
கருத்துக்கள்
7-ந்தேதி வேலை நிறுத்தம்: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் கலந்து கொள்ளாது; மாநில தலைவர் அறிவிப்பு
5-வது முறையாக தமிழக முதல்- அமைச்சர் பொறுப்பினை ஏற்று அரியணையில் அமர்ந்த கருணாநிதிதான் பதவியேற்ற பிறகு அரசு அலுவலர்களை அடிமைப்படுத்திய டெஸ்மா சட்டத்தின...
4:20 PM |
செப்டம்பர்
05, 2010
|
3
கருத்துக்கள்
சென்னையில் 7-ந் தேதி தே.மு.தி.க. சார்பில் இப்தார் விருந்து; விஜயகாந்த் கலந்து கொள்கிறார்
வடசென்னை மாவட்டம் ஆர்.கே.நகர் பகுதி தே.மு.தி.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழச்சி நாளை மறுநாள் (7-ந் தேதி) மாலை 5 மணிக்கு தண்டையார் பேட்டை ஏ.என...
4:06 PM |
செப்டம்பர்
05, 2010
|
1
கருத்துக்கள்
திருவான்மியூரில் நாளை வணிகர் பேரமைப்பினர், பிரதமருக்கு “தந்தி” அனுப்பும் போராட்டம்: சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க எதிர்ப்பு
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு நுழைய அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பிரதமருக்கு 2 1/2 லட்சம் தந்திகளை அனு...
4:06 PM |
செப்டம்பர்
05, 2010
|
0
கருத்துக்கள்
குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு: வாலிபரை கத்தியால் குத்திய 4 பேருக்கு 6 ஆண்டு ஜெயில்; விரைவு கோர்ட்டு தீர்ப்பு
குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய 4 பேருக்கு தலா 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து விரைவு கோர்ட்டு தீர்ப்பளித்தது. ...
3:45 PM |
செப்டம்பர்
05, 2010
|
1
கருத்துக்கள்
சென்னைக்கு சுற்றுலா வந்த டெல்லி அரசு அதிகாரி மின்சாரம் தாக்கி பலி: மழை தண்ணீரில் கிடந்த மின்வயரை மிதித்ததால் பரிதாபம்
உத்திரபிரதேசம் காசியாபாத்தை சேர்ந்தவர் பல்வந்த்சிங் (வயது41). டெல்லியில் தேசிய பழங்குடி நிலவரி மேம்பாட்டு கழகத்தில் அதிகாரியாக பணிபுரிந்தார். இவர் ...
3:39 PM |
செப்டம்பர்
05, 2010
|
1
கருத்துக்கள்
திருமணம் செய்து கொள்வதாக கூறி 4 முறை ஏமாற்றினார்: போலீஸ்காரர் மீது பெண் போலீஸ் புகார்; ரூ. 70 ஆயிரத்தை பறித்துக் கொண்டதாக குற்றச்சாட்டு
சென்னை மாநகர போலீசில் பெண் போலீசாக பணி புரிந்து வருபவர் சுகன்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் தான் பணிபுரிந்த போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பா...
9:56 PM |
செப்டம்பர்
04, 2010
|
8
கருத்துக்கள்
குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம்: சென்னை அரசு ஆஸ்பத்திரி டாக்டருக்கு அடி-உதை; பெற்றோர் ஆத்திரம்
சென்னை அம்பத்தூர் பாரதிநகரை சேர்ந்தவர் எபினேசர். இவரது 2 வயது ஆண் குழந்தை எபிடேனியல் நேற்று இரவு வீட்டில் விளையாடிய போது கீழே விழுந்து விட்டது. இதில் ...
4:05 PM |
செப்டம்பர்
04, 2010
|
2
கருத்துக்கள்
அடையாள அட்டையாக இ-டிக்கெட் ரெயில் பயணிகள் கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
இ-டிக்கெட் முன்பதிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீட்டில் இருந்தபடியே இண்டர் நெட் மூலம் யார் வேண்டுமானாலும் இந்த டிக்கெட்டை பெறலாம். இ-டிக்கெட்...
3:54 PM |
செப்டம்பர்
04, 2010
|
1
கருத்துக்கள்
வாகன சோதனையில் இருந்த போலீஸ் ஏட்டை லாரி ஏற்றி கொல்ல முயற்சி : படுகாயத்துடன் உயிர் தப்பினார்
கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல் இடையே சிட்டி சோதனை சாவடி உள்ளது. இங்கு பகல் பணியில் 3 அல்லது 4 போலீஸ்காரர்களும், இரவில் 2 போலீசார் மட்டும் வாகன சோதனைய...
3:32 PM |
செப்டம்பர்
04, 2010
|
1
கருத்துக்கள்
ரூ.33 கோடி செலவில் கோயம்பேடு மார்க்கெட் ரோடு அகலப்படுத்தப்படுகிறது: மழைநீர் வடிகாலும் சீரமைப்பு
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மழைநீர் வடிகால் தூர்ந்து குப்பைகள் அடைந்து கிடப்பதால் வடிகால் வசதியின்றி தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் உள்ளது. இது...
3:16 PM |
செப்டம்பர்
04, 2010
|
0
கருத்துக்கள்
நாளை ஆசிரியர் தினம் ஜெயலலிதா வாழ்த்து
நாளை ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:- “யாம் பெற்...
1:47 PM |
செப்டம்பர்
04, 2010
|
4
கருத்துக்கள்
சென்னையில் 8 மாதத்தில் ஹெல்மெட் அணியாத 154 பேர் பலி; குறும்படம் மூலம் விழிப்புணர்வு பிரசாரம்
நெரிசலில் திணறும் சென்னை மாநகர சாலைகளில் விபத்துக்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டிச் செல்வதே இதற்கு...
5:17 PM |
செப்டம்பர்
03, 2010
|
8
கருத்துக்கள்
பக்கங்கள்:
1
2
3
4
5
அடுத்து