﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<rss version="2.0">
  <channel>
    <title>மாலை மலர் | தலைப்புச்செய்திகள்</title>
    <link>http://www.maalaimalar.com/StoryListing/StoryListing.aspx?NavId=18&amp;NavsId=1</link>
    <description>தலைப்புச்செய்திகள் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2010</description>
    <language>en-Us</language>
    <pubDate>System.String[] GMT</pubDate>
    <ttl>60</ttl>
    <image>
      <title>Maalaimalar.com</title>
      <link>http://www.maalaimalar.com/</link>
      <url>http://www.maalaimalar.com/Images/logo.gif</url>
      <width>144</width>
      <height>33</height>
    </image>
    <item>
      <title>மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்டுகளின் நாட்கள் எண்ணப்படுகின்றன; ராகுல்காந்தி கடும் தாக்கு</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/07053912/rahul-gandhi-information.html</link>
      <description>கொல்கத்தா நகரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடந்த பேரணியில் கலந்து கொண்டு அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி எம்.பி. பேசினார். அவர் கூறியதாவது:-

மேற்கு வங்காளத்தில் நடக்கும் கம்யூனிஸ்டுகளின் ஆட்சியால் ஏழைகளின் வாழ்க்கை தரம் உயர வில்லை. மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்டுகளின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன.

கடந்த 33 ஆண்டுகளாக மேற்கு வங்காள அரசுக்கு மத்திய அரசு கோடிக்கணக்கில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற நிதி அளித்து வருகிறது. ஆனால் அந்த நிதி முறையாக ஏழைகளுக்காக பயன்படுத்தப்பட வில்லை.

மேற்கு வங்காளத்தில் 45 சதவீத மக்களுக்கு ரேஷன் கார்டு இல்லை. ஆனால் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் ரேஷன் கார்டுகள்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Tue, 07 Sep 2010 00:09:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/07053912/rahul-gandhi-information.html</guid>
    </item>
    <item>
      <title>பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீசு</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/07004642/central-information-authority.html</link>
      <description>தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மத்திய மந்திரிகளின் சொத்து மற்றும் வருமானம் பற்றிய தகவல்களை கேட்டு எஸ்.சி.அகர்வால் என்பவர் மத்திய தகவல் ஆணையத்துக்கு மனு அனுப்பி இருந்தார். இதைத்தொடர்ந்து, பாராளுமன்ற சபாநாயகர், மேல்-சபை தலைவர் ஆகியோரின் ஒப்புதலுடன் அதுபற்றிய விவரங்களை தெரிவிக்குமாறு மத்திய தகவல் ஆணையம் கடந்த ஜுன் 7-ந் தேதி பிரதமர் அலுவலகத்துக்கு</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 06 Sep 2010 19:16:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/07004642/central-information-authority.html</guid>
    </item>
    <item>
      <title>மயக்க மருந்து கொடுத்து
 
 3 வாலிபர்களை கடத்தி
 
 “கிட்னி”திருடிய கும்பல் :
 
 கோவை போலீசில் பரபரப்பு புகார்</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/06212817/3-person-man-kidnapet-in-coimb.html</link>
      <description>நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள உள்ளகரம் தேசியம்பட்டியை சேர்ந்தவர் கடலை. இவரது மகன் சுடலை (18). இவரை கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள சிப்ஸ் கடையில் வேலைக்காக புரோக்கர் ராஜா என்பவர் சேர்த்து விட்டார். 
இதே கடையில் தென்காசி பகுதியை சேர்ந்த காளிராஜ் (17), சிவா (18) ஆகியோரும் வேலை பார்த்தனர். வேலைப்பளு அதிகமாக இருந்ததால் இவர்களால் சமாளிக்க முடியவில்லை</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 06 Sep 2010 15:58:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/06212817/3-person-man-kidnapet-in-coimb.html</guid>
    </item>
    <item>
      <title>நாளை தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்: 
 
 வன்முறையில் ஈடுபட்டால்
 
 கடும் நடவடிக்கை; 
 
  தமிழக அரசு எச்சரிக்கை</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/06162858/tomorrow-tradu-union-strike-g.html</link>
      <description>அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை குறைக்கக் கோருதல், புதிய ஓய்வூதிய திட்டங்களை வாபஸ் பெறக்கோருதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதலை எதிர்த்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 06 Sep 2010 13:30:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/06162858/tomorrow-tradu-union-strike-g.html</guid>
    </item>
    <item>
      <title>தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் சாதனை
 
 வீரர்கள்- வீராங்கனைகளுக்கு ரூ.9 லட்சம் ரொக்கப்பரிசு: 
 
 மு.க.ஸ்டாலின் வழங்கினார்</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/06160308/south-asia-games-mk-staling-g.html</link>
      <description>சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெறும் விளையாட்டு வீரர்கள்- வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, வங்காள தேசத்தில் 29.1.2010 முதல் 4.2.2010 வரை நடந்த 11-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி பதக்கங்களை பெற்ற தமிழக வீரர்கள்- வீராங்கனைகளுக்கு இன்று ரொக்கப்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 06 Sep 2010 12:30:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/06160308/south-asia-games-mk-staling-g.html</guid>
    </item>
    <item>
      <title>தகவல் ஆணையர் நியமனக்குழு
 
 கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன்?
 
 ஜெயலலிதா மீண்டும் விளக்கம்</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/06155636/jayalalitha-explain.html</link>
      <description>2005-ம் ஆண்டு தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள் நியமிக்கப்படும்போது, கருணாநிதி தனக்கு பதிலாக அன்பழகனை அனுப்பி வைத்ததாகவும், ஆனால் தற்போது நான் எனது சார்பில் யாரையும் அனுப்பி வைக்கவில்லை என்று சில பத்திரிகைகள் எழுதுகின்றன. எனவே</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 06 Sep 2010 11:30:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/06155636/jayalalitha-explain.html</guid>
    </item>
    <item>
      <title>இளைஞர்களுக்கு பதவி: 
 
 மத்திய மந்திரி சபை
 
 விரைவில் மாற்றம்-
 
 பிரதமர்  அறிவிப்பு</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/06165325/posting-to-youngest-so-central.html</link>
      <description>மத்திய மந்திரிகள் சராசரி வயதை குறைக்கும் நடவடிக்கையாக இளைஞர்கள் மத்திய மந்திரி சபையில் சேர்க்கப்படுவார்கள். எனவே குளிர்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக மத்திய மந்திரி சபையை மாற்றுவது குறித்து ஆராயப்படும்.

மந்திரிகள் அனைவரும் ஒற்றுமையாக</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 06 Sep 2010 11:23:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/06165325/posting-to-youngest-so-central.html</guid>
    </item>
    <item>
      <title>காங்கோ நாட்டில்
 
 படகில் தீப்பிடித்தது;
 
 200 பேர் கருகி சாவு</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/06151300/ganko-country-boat-burn-200-p.html</link>
      <description>மத்திய ஆப்பிரிக்க கண்டத்தில் காங்கோ நாடு உள்ளது. இங்கு ஆறுகளும், காடுகளும் அதிக அளவில் உள்ளன. எனவே, இந்த நாட்டில் அதிக அளவு படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று காசை ஆற்றில் ஒரு படகு புறப்பட்டுச் சென்றது. அதில் 200-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 06 Sep 2010 10:30:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/06151300/ganko-country-boat-burn-200-p.html</guid>
    </item>
    <item>
      <title>கல்வி, விவசாயம், விளையாட்டு, வாகன தொழில் மேம்பாடு குறித்து
 
 தெற்கு ஆஸ்திரேலியாவுடன்
 
 தமிழக அரசு ஒப்பந்தம்: 
 
 கருணாநிதி முன்னிலையில் கையெழுத்து</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/06154345/tamilnadu-agreement-with-south.html</link>
      <description>2006-ல் தமிழக அரசு பொறுப்பேற்றபின், தெற்கு ஆஸ்திரேலியாவுடன் உள்ள தொடர்பினை வலுப்படுத்தும் விதமாகத் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்திற்கும், தமிழக அரசுக்கும் இடையே 30.10.2006 அன்று மூன்று ஆண்டுகளுக்குச் செயல்படத்தக்க</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 06 Sep 2010 10:13:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/06154345/tamilnadu-agreement-with-south.html</guid>
    </item>
    <item>
      <title>மாமனார், மருமகள் கள்ளக்காதல் கதையை  படமாக்குவதா?
 
 டைரக்டர் சாமி வீட்டில்
 
 தாக்குதல்; கார் உடைப்பு- 
 
 போனில் கொலை மிரட்டல்</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/06150317/director-samy-house-attack-and.html</link>
      <description>உயிர், மிருகம் போன்ற சர்ச்சை கதைகளை படமாக்கியவர் இயக்குனர் சாமி. தற்போது சிந்து சமவெளி என்ற படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். உயிர் படத்தில் கணவன் தம்பி மேல் கள்ளக்காதலில் ஈடுபடும் அண்ணியை காட்டினார். சிந்து சமவெளியில் மாமனார் மருமகள் கள்ளக்காதலை காட்டியுள்ளார்.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 06 Sep 2010 09:33:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/06150317/director-samy-house-attack-and.html</guid>
    </item>
    <item>
      <title>இறையாண்மைக்கு எதிரான பேச்சு: வைகோ மீதான வழக்கு தள்ளிவைப்பு</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/06141221/sovereignty-opposing-vaiko-spe.html</link>
      <description>கடந்த 2008-ம் ஆண்டு சென்னை பாரிமுனையில் ம.தி.மு.க. சார்பில் ஒரு கருத்தரங்கம் நடந்தது. அதில் ஈழத்தில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும், மு.கண்ணப்பனும் பேசினார்கள். அப்போது இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததாக 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கில் கடந்த மாதம் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் வைகோ மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதி</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 06 Sep 2010 08:42:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/06141221/sovereignty-opposing-vaiko-spe.html</guid>
    </item>
    <item>
      <title>நாடுமுழுவதும்
 
 வங்கி ஊழியர்கள்
 
 நாளை  வேலை நிறுத்தம்: 
 
 5 லட்சம் பேர் பங்கேற்பதால் பணிகள் முடங்கும் அபாயம்</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/06124551/all-india-bank-employee-strink.html</link>
      <description>இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் நாளை (7-ந்தேதி) அறிவித்துள்ள வேலை நிறுத்த போராட்டத்துக்கு அகில இந்திய வங்கி ஊழியர் சட்டம், வங்கி ஊழியர் சம்மேளனம்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 06 Sep 2010 07:15:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/06124551/all-india-bank-employee-strink.html</guid>
    </item>
    <item>
      <title>தமிழக நீச்சல் வீரர் மீது தாக்குதல்: நண்பர்களிடம் விசாரணை; தாக்கியவர்கள் யார்? என்பது குறித்து  செல்போனை கைப்பற்றி தேடுகிறார்கள்</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/06123241/swimming-player-attack-police.html</link>
      <description>ஷெனாய் நகர் ஜெயலட்சுமி காலனியைச் சேர்ந்தவர் டாக்டர் பத்ரிநாத். இவரது மகன் பாலகிருஷ்ணன் (24). தமிழக நீச்சல் வீரரான இவர் அடுத்த மாதம் டெல்லியில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிக்கு தேர்வாகி உள்ளார்.

நேற்று அதிகாலையில் பயிற்சிக்காக ஷெனாய் நகரில் நீச்சல் குளத்திற்கு சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 06 Sep 2010 07:02:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/06123241/swimming-player-attack-police.html</guid>
    </item>
    <item>
      <title>கூட்டணி பேச்சு எப்போது தொடங்கும்?
 
 விஜயகாந்த் முடிவுக்காக
 
 காத்து இருக்கும் கட்சிகள்</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/06122419/vijayakanth-answer-waiting-par.html</link>
      <description>விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. 
 
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருப்பதாக தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் அறிவித்துள்ளார். ஆனால் கூட்டணி பற்றி தேர்தல் நெருங்கும் போது பேசிக்கொள்ளலாம்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 06 Sep 2010 06:54:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/06122419/vijayakanth-answer-waiting-par.html</guid>
    </item>
    <item>
      <title>எங்கள் பலம் அதிகரித்துள்ளது:
 
 வருகிற தேர்தலில் சட்டசபையில்
 
 பா.ஜனதா நுழைந்தே தீரும்
 
 பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/06105515/tamilnadu-bjp-leader-ponradha.html</link>
      <description>வருகிற தேர்தலில் சட்ட சபையில் பா.ஜனதா நுழைந்தே தீரும் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். தமிழக பா.ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- 
 
தமிழகத்தில் பா.ஜனதாவை வளர்ப்பதற்கான பணிகளில் தான் இப்போது கவனம் செலுத்தி வருகிறோம். நாட்டு நலம், மக்கள் நலன் தான் பா.ஜனதாவின் குறிக்கோள். ஓட்டு வங்கியை குறிவைத்து ஒருபோதும் பா.ஜனதா செயல்படாது. 
 
கல்வி உதவித்தொகை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதை எதிர்க்கிறோம். சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்குவது</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 06 Sep 2010 06:00:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/06105515/tamilnadu-bjp-leader-ponradha.html</guid>
    </item>
    <item>
      <title>கோஷ்டி மோதலில் பயங்கரம்: குடவாசல் அருகே பள்ளிவாசல் முன்பு
 
 ஜமாத் தலைவர் உள்பட
 
 2 பேர் சுட்டுக்கொலை</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/06112949/gang-fight-near-kudavasal-2-p.html</link>
      <description>திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள திருவிடைச்சேரியில் ஜமீத் முகைதீன் பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசலில் இமாமாக இருந்தவர் முகமது இஸ்மாயில் (வயது55).

இந்த பள்ளிவாசலில் தொழுகை நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் இடையே மோதல் இருந்து வந்தது. இதனால் இந்த இரண்டு</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 06 Sep 2010 05:59:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/06112949/gang-fight-near-kudavasal-2-p.html</guid>
    </item>
    <item>
      <title>பெட்ரோல் விலை மீண்டும்
 
 லிட்டருக்கு ரூ. 1.10 உயர்கிறது: 
 
 டீசல் 60 பைசா அதிகரிக்கலாம்</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/06105512/petrol-rate-increase-110-paise.html</link>
      <description>இந்தியா முழுவதும் 38 ஆயிரத்து 700 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வரும் இந்த பங்க்குகளுக்கு பெட்ரோலிய பொருட்கள் விற்பனைக்காக கமிஷன் வழங்கப்படுகிறது.

ஒரு லிட்டர் பெட்ரோல் விற்றால் பங்க் உரிமையாளர்களுக்கு ரூ.1.08 கமிஷன் கிடைக்கும். அதுபோல ஒரு லிட்டர் டீசலுக்கு</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 06 Sep 2010 05:25:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/06105512/petrol-rate-increase-110-paise.html</guid>
    </item>
    <item>
      <title>மாவோயிஸ்டுகள் இன்று காலை விடுவித்தனர்:  3 போலீசாரும்  திரும்பினார்கள்; முதல்-மந்திரி நிதிஷ்குமாருடன் சந்திப்பு</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/06105506/three-police-men-meet-with-bih.html</link>
      <description>பீகார் மாநிலம் லகிசாரை காட்டுப்பகுதியில் கடந்த 29-ந்தேதி போலீசார் மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு மறைந்து இருந்த மாவோயிஸ்டுகள், போலீசார் மீது திடீரென தாக்கதல் நடத்தினார்கள். இதில் 7 போலீசார்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 06 Sep 2010 05:25:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/06105506/three-police-men-meet-with-bih.html</guid>
    </item>
    <item>
      <title>அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 
 
 கிலிஸ்டர்ஸ், வீனஸ் கால் இறுதிக்கு தகுதி;
 
 முர்ரே அதிர்ச்சி தோல்வி</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/06103845/us-open-tennis-clister-and-ve.html</link>
      <description>கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான கிம்கிலிஸ்டர்ஸ் (பெல்ஜியம்) 4-வது சுற்றில் அனா இவானோவிக்கை (செர்பியா) எதிர்கொண்டார். இதில் கிலிஸ்டர்ஸ் 6-2, 6-1 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 06 Sep 2010 05:08:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/06103845/us-open-tennis-clister-and-ve.html</guid>
    </item>
    <item>
      <title>நாசவேலை பற்றி தகவல் தந்தால் ரெயில்வேயில் வேலை வழங்கப்படும்;
மம்தா பானர்ஜி அறிவிப்பு</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/06053718/minister-mantha-banergee.html</link>
      <description>மேற்கு வங்காள மாநிலம் அவுரா ரெயில் நிலையத்தில், 17 ஜோடி புதிய உள்ளூர் ரெயில்களை ரெயில்வே மந்திரி மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மேற்கு வங்காளத்தில், நாசவேலைகளை நிகழ்த்தி, ரெயில்வேயின் நற்பெயரை சீர்குலைக்க சதி நடந்து வருகிறது. ரெயில் தண்டவாளங்கள் துண்டிக்கப்படுகின்றன. சிக்னல்கள் முடக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் சகித்துக் கொள்ள மாட்டோம்.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 06 Sep 2010 00:07:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/06053718/minister-mantha-banergee.html</guid>
    </item>
  </channel>
</rss>