﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<rss version="2.0">
  <channel>
    <title>மாலை மலர் | தலைப்புச்செய்திகள்</title>
    <link>http://www.maalaimalar.com/StoryListing/StoryListing.aspx?NavId=18&amp;NavsId=1</link>
    <description>தலைப்புச்செய்திகள் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2012</description>
    <language>en-Us</language>
    <pubDate>System.String[] GMT</pubDate>
    <ttl>60</ttl>
    <image>
      <title>Maalaimalar.com</title>
      <link>http://www.maalaimalar.com/</link>
      <url>http://www.maalaimalar.com/Images/logo.gif</url>
      <width>144</width>
      <height>33</height>
    </image>
    <item>
      <title>அணு சக்தியை முழுவதும் கைவிடுவது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல: பிரதமர் மன்மோகன் சிங்</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/17035438/Giving-up-nuclear-power-harmf.html</link>
      <description>அணு சக்தி உலைகளுக்கு முழு பாதுகாப்பு வழங்குவது தனது அரசின் தலையாய கடமை என்று தெரிவித்த பிரதமர் மன் மோகன் சிங், அணுசக்தி முழுவதும் கைவிடுவது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று கூறினார்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 16 May 2012 22:24:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/17035438/Giving-up-nuclear-power-harmf.html</guid>
    </item>
    <item>
      <title>நாராயண மூர்த்திக்கு அமெரிக்க பல்கலை கழகம் விருது வழங்கி சிறப்பித்தது</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/17011553/narayana-murthy-recevies-award.html</link>
      <description>தொழில் துறையில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் வகையில் குளோபல் லீடர்ஷிப் மற்றும் ப்ரீ என்டர்பிரைசஸ் விருதுகளை சவுத் ப்ளோரிடா பல்கலைகழகம் வழங்கி வருகிறது.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 16 May 2012 19:45:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/17011553/narayana-murthy-recevies-award.html</guid>
    </item>
    <item>
      <title>தாய்மார்கள் மரணம், உலக அளவில் இந்தியாவில் தான் அதிகம்: ஐக்கிய நாடுகள்</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/16232546/India-tops-in-rate-of-maternal.html</link>
      <description>இந்தியாவில் சுகாதார திட்டம் மற்றும் பெண்களின் கல்வியறிவு அதிகரிப்பு போன்ற சூழலிலும் கற்பம் அடைந்த பெண்கள் மரணமடைவதில் உலக அளவில் இந்தியாவில் தான் அதிகம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தெரிவிக்கிறது</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 16 May 2012 17:55:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/16232546/India-tops-in-rate-of-maternal.html</guid>
    </item>
    <item>
      <title>ஐபிஎல் போட்டி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/16203643/Kolkata-versus-Mumbai-indians.html</link>
      <description>ஐ.பி.எல் போட்டித் தொடரின் 65-வது லீக் ஆட்டம் மும்பையில் துவங்கியது. இந்த ஆட்டத்தில் ஹர்பஜன் சிங் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்  மோதின.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 16 May 2012 15:06:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/16203643/Kolkata-versus-Mumbai-indians.html</guid>
    </item>
    <item>
      <title>பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ்கள் மே 27-ம் தேதி வழங்கப்படும்: பள்ளி கல்வித் துறை</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/16201338/plus-two-marksheet-issued-on-c.html</link>
      <description>தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வரும் மே 22 -ம் தேதி காலை வெளியாக இருக்கிறது. இதனையடுத்து மே மாதம் 30-ம் தேதி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 16 May 2012 14:43:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/16201338/plus-two-marksheet-issued-on-c.html</guid>
    </item>
    <item>
      <title>தென்சீனக் கடல் பகுதியில் பெட்ரோலிய ஆய்வை இந்தியா கைவிட்டது</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/16194155/India-quit-the-petrolium-resea.html</link>
      <description>வியட்நாமுடன் கடந்த 2006-ல் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, தென் சீனக்கடல் பகுதியில் பெட்ரோலிய எண்ணை வளம் குறித்த ஆய்வை இந்தியா மேற்கொண்டு வந்தது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. 

சீனாவின் எதிர்ப்புக்கு பணியாமல் இந்தியா தொடர்ந்து ஆய்வை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் இந்த ஆய்வை கைவிடுவதாக இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் திடீரென்று</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 16 May 2012 14:11:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/16194155/India-quit-the-petrolium-resea.html</guid>
    </item>
    <item>
      <title>இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்: மன்மோகன்சிங் வலியுறுத்தல்</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/16185624/manmohan-said-Pakistan-stop-to.html</link>
      <description>இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டுமென பாகிஸ்தானுக்கு பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்கை விடுத்தார். இருநாடுகளுக்கும் இடையே நட்புறவை வளர்க்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு விருப்பம் தெரிவித்திருந்தது.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 16 May 2012 13:26:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/16185624/manmohan-said-Pakistan-stop-to.html</guid>
    </item>
    <item>
      <title>ராஜ்யசபா டிவி ஒளிபரப்பு செயலாளர் மீது ஜெயா பச்சன் எம்.பி. திடீர் புகார்</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/16184923/Rajya-sabha-tv-telecast-jaya-b.html</link>
      <description>உத்தரப்பிரதேசத்திலிருந்து சமாஜ்வாடி கட்சி சார்பில் மாநிலங்களவைக்கு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நடிகை ஜெயா பச்சன். இவர் பாலிவுட்டின் பிரபல நடிகர் அமிதாப்பச்சனின் மனைவி ஆவார்.

இவருக்கும் இந்தி நடிகை ரேகாவுக்கும் ஏற்கனவே மோதல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ரேகா மாநிலங்களவை எம்.பி.யாக காங்கிரஸ் கட்சியால் பரிந்துரைக்கப்பட்டார். 

அவர் நேற்று மாநிலங்களவையில் எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் அவர் பதவியேற்கும் போது ராஜ்யசபா டிவியில் ஜெயா பச்சனையும் காட்டியுள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 16 May 2012 13:19:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/16184923/Rajya-sabha-tv-telecast-jaya-b.html</guid>
    </item>
    <item>
      <title>ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை திரைப்படமாகிறது</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/16180404/Aaron-Sorkin-write-the-screenp.html</link>
      <description>கம்ப்யூட்டர் உலகில் மட்டுமின்றி ஐபாட், ஐபேட் உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கியவர்களில் ஒருவராவார். இவர் கடுமையான உழைப்பாளியாக இருந்தது மட்டுமின்றி புதுமையான சிந்தனைகளை</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 16 May 2012 12:34:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/16180404/Aaron-Sorkin-write-the-screenp.html</guid>
    </item>
    <item>
      <title>புதுக்கோட்டை இடைத்தேர்தலில் பிரசாரம் செய்யும் 32 அமைச்சர்களை கண்காணிக்க தனித்தனி குழுக்கள்: பிரவீண் குமார்</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/16175226/Pudukottai-election-commission.html</link>
      <description>புதுக்கோட்டை சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற ஜுன் மாதம் 12-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டு லட்சக்கணக்கில் பணமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.  

புதுக்கோட்டை இடைத்தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வரும் வேலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் இன்று புதுக்கோட்டை வந்தார். முதலில் பிரவீன் குமார் அனைத்து கட்சியினருடன் தேர்தல் தொடர்பான ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 16 May 2012 12:22:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/16175226/Pudukottai-election-commission.html</guid>
    </item>
    <item>
      <title>தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்திய கிரிக்கெட் வாரியம் கொண்டு வரப்படவேண்டும்: அஜய் மக்கான்</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/16171734/IPL-and-BCCI-should-be-away-fr.html</link>
      <description>ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் உள்ளூர் வீரர்கள் 5 பேர் `ஸ்பாட் பிக்சிங்' எனும் சூதாட்டத்தில் ஈடுபட்டதை தனியார் டெலிவிசன் சேனல் ஒன்று புலனாய்வு செய்து கண்டுபிடித்து செய்தி வெளியிட்டது. இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 5 வீரர்களையும் 15 நாள் இடைநீக்கம் செய்வதாக நேற்று மாலை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
 
இதுகுறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான் கூறியதாவது; சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் அந்த ஐந்து வீரர்களை இடை நீக்கம் செய்ததால் மட்டும் போதாது. இந்த விவாகரத்திற்கு யார் மூலகாரணம்? இந்த சூதாட்ட விவகாரத்திற்கு காரணமானவர்கள் அனைவரையும் கண்டுபிடிக்க வேண்டும்?</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 16 May 2012 11:47:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/16171734/IPL-and-BCCI-should-be-away-fr.html</guid>
    </item>
    <item>
      <title>எச்.ஐ.வி. கிருமி: வீட்டிலேயே சோதனை செய்யும் கருவி கண்டுபிடிப்பு</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/16162412/OraQuick-HIV-Test-Receives-Una.html</link>
      <description>எச்.ஐ.வி. கிருமி தாக்கியுள்ளதா என்பதை அறிய மருத்துவமனைக்குதான் செல்ல வேண்டும். அங்கு ரத்தப் பரிசோதனை செய்வதன் மூலம் எச்.ஐ.வி. தாக்கியுள்ளதா என்பதை கண்டறியும் முறைகளான எலிசா டெஸ்ட், வெஸ்டர்ன் பிளாட் டெஸ்ட் ஆகிய முறைகள்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 16 May 2012 10:54:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/16162412/OraQuick-HIV-Test-Receives-Una.html</guid>
    </item>
    <item>
      <title>இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு பற்றி பீதியடையத் தேவையில்லை: பிரணாப் முகர்ஜி</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/16155151/indian-economy-down-not-fear-p.html</link>
      <description>இந்திய பங்கு சந்தை இன்று திடீரென்று சரிவை சந்தித்தது. கிரீஸ் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளும் இன்று காலை முதல் சரிவைச் சந்தித்தன.

மாநிலங்களவையில் நிதி மசோதா மீதான விவாதத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசியபோது, இதுகுறித்து கூறியதாவது:

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் காரணமாக இந்தியா பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்துள்ளன. இதுகுறித்து யாரும்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 16 May 2012 10:21:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/16155151/indian-economy-down-not-fear-p.html</guid>
    </item>
    <item>
      <title>காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி 2 மடங்கு உயர்வு</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/16151311/price-increased-in-the-congres.html</link>
      <description>மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஏற்பட்டதில் இருந்து பண வீக்கமும், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்து கொண்டே செல்கிறது.
 
அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று மத்திய அரசு கூறி வருகிறதே தவிர விலைவாசி குறைந்தபாடில்லை</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 16 May 2012 09:43:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/16151311/price-increased-in-the-congres.html</guid>
    </item>
    <item>
      <title>52 நாட்களாக நடைபெற்று வந்த தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவுற்றது</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/16150902/Tamilnadu-assembly-budget-meet.html</link>
      <description>கடந்த மார்ச் 26-ந் தேதி தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கியது. கூட்டத்தொடரின் துவக்கத்திலேயே நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்நிலையில் 52 நாட்களாக நடைபெற்று வந்த இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் முடிவுற்றது.

இன்றுடன் அ.தி.மு.க. அரசின் ஓராண்டு நிறைவு பெறுவதுடன், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களுக்கு தொண்டர்களும், அ.தி.மு.க. கூட்டணிக் கட்சியினரும்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 16 May 2012 09:38:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/16150902/Tamilnadu-assembly-budget-meet.html</guid>
    </item>
    <item>
      <title>தமிழகத்தில் மின்பற்றாக்குறை விரைவில் நீக்கப்படும்: ஜெயலலிதா</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/16144745/Tamilnadu-power-cut-assembly-j.html</link>
      <description>தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தொழிற்சாலைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மின்வெட்டிற்கு காரணம் மக்களின் அதிகமான மின் நுகர்வும் போதுமான அளவில் மின்னுற்பத்தி இல்லாததுமே காரணம் என கூறப்பட்டது. மின்பற்றாக்குறை குறித்து தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா இன்று சட்டசபையில் கூறியதாவது:

தமிழகத்தில் நிலவிவரும் மின்பற்றாக்குறை விரைவில் நீக்கப்படும்.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 16 May 2012 09:17:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/16144745/Tamilnadu-power-cut-assembly-j.html</guid>
    </item>
    <item>
      <title>அ.தி.மு.க. ஆட்சியில் பஸ் கட்டணம்-பால் விலை உயர்வை குறைத்திருக்கலாம்: சட்டசபையில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. பேச்சு</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/16143856/admk-rule-bus-fare-milk-price.html</link>
      <description>சட்டசபையில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. சந்திரகுமார் பேசியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடக்கிறது. இந்த நேரத்தில் அரசை பாராட்டி அனைத்து உறுப்பினர்களும் பேசி உள்ளனர். எதிர்க்கட்சி என்ற முறையில் இங்கு எங்கள் கருத்துக்களை கூறுகிறேன்.

உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம், பால் விலை ஆகியவற்றை குறைப்பார்கள் என்று இந்த கூட்டத்தொடர் முடியும் வரை எதிர்பார்த்தோம். ஆனால்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 16 May 2012 09:08:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/16143856/admk-rule-bus-fare-milk-price.html</guid>
    </item>
    <item>
      <title>கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/16143503/kudankulam-nuclear-plant-bomb.html</link>
      <description>கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதே நேரம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி இடிந்தகரையில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அசம்பாவித சம்பவங்கள் நிகழாதவாறு இருக்க கூடங்குளம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்திலும், அணுஉலை மின்நிலையத்தை சுற்றியும் பலத்த பாதுகாப்பு</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 16 May 2012 09:05:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/16143503/kudankulam-nuclear-plant-bomb.html</guid>
    </item>
    <item>
      <title>நித்யானந்தாவுடனான உறவை ஜெயேந்திரர் கொச்சைப்படுத்துகிறார்:  நடிகை ரஞ்சிதா வாக்குமூலம்</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/16142819/Nithiyanantha-relation-jeyendi.html</link>
      <description>நித்யானந்தாவை மதுரை இளைய ஆதீனமாக நியமித்ததற்கு காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் எதிர்ப்பு தெரிவித்தார். ரஞ்சிதா என்ற பெண் நித்யானந்தா உடனே இருக்கிறார். எனவே அவரை இளைய ஆதீனமாக ஏற்க முடியாது என்று அவர் கூறினார்.

ஜெயேந்திரர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை ரஞ்சிதா எழும்பூர் தலைமை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஜெயேந்திரர் தன்னை அவதூறாக பேசி கொச்சைப்படுத்தியதாகவும் இதனால் மன உளைச்சல் ஏற்பட்டிருப்பதாகவும் எனவே ஜெயேந்திரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 16 May 2012 08:58:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/16142819/Nithiyanantha-relation-jeyendi.html</guid>
    </item>
    <item>
      <title>தாராசிங் போலி என்கவுன்டர்: பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் மனு தள்ளுபடி</title>
      <link>http://www.maalaimalar.com/2012/05/16142213/Petition-dismissed-in-Dara-Sin.html</link>
      <description>தாராசிங் போலி என்கவுன்டரில் கைது செய்யப்பட்டுள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ ராஜேந்திர ரத்தோர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தான் குற்றமற்றவன் என்றும் இந்த வழக்கில் தன்னை தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 16 May 2012 08:52:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2012/05/16142213/Petition-dismissed-in-Dara-Sin.html</guid>
    </item>
  </channel>
</rss>
