﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<rss version="2.0">
  <channel>
    <title>மாலை மலர் | திருப்பூர்</title>
    <link>http://www.maalaimalar.com/StoryListing/DistrictListing.aspx?NavId=22&amp;NavsId=43</link>
    <description>திருப்பூர் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2013</description>
    <language>en-Us</language>
    <pubDate>System.String[] GMT</pubDate>
    <ttl>60</ttl>
    <image>
      <title>Maalaimalar.com</title>
      <link>http://www.maalaimalar.com/</link>
      <url>http://www.maalaimalar.com/Images/logo.gif</url>
      <width>144</width>
      <height>33</height>
    </image>
    <item>
      <title>நோய் கொடுமை- பெண் தீக்குளித்து தற்கொலை</title>
      <link>http://www.maalaimalar.com/2013/06/19172032/Abdominal-pain-woman-self-immo.html</link>
      <description>திருப்பூர் சந்தைப்பேட்டை அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் கந்தாத்தாள் (வயது60). இவருக்கு கடந்த சில வருடங்களாக வயிற்று வலி இருந்து வந்தது. அதற்காக ஆபரேசன் செய்து கொண்டார். எனினும் வயிற்று வலி தீர்ந்தபாடில்லை.

இதனால் விரக்தியடைந்த கந்தாத்தாள் வீட்டில் யாரும் இல்லா நேரத்தில் மண்எண்ணை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 19 Jun 2013 11:50:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/06/19172032/Abdominal-pain-woman-self-immo.html</guid>
    </item>
    <item>
      <title>பல்லடம் அருகே இளம் பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு</title>
      <link>http://www.maalaimalar.com/2013/06/19182400/Palladam-near-woman-knife-cut.html</link>
      <description>பல்லடம் சின்னக்கரையில் வசித்து வருபவர் ஆரோக்கியதாஸ். இவரது மனைவி அகிலா (வயது26). திருநாள்ளாறை சேர்ந்த இவர்கள் இங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று இரவு சின்னக்கரை பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டேண்டு</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 19 Jun 2013 12:53:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/06/19182400/Palladam-near-woman-knife-cut.html</guid>
    </item>
    <item>
      <title>பல்லடம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி 3 பேர் பலி</title>
      <link>http://www.maalaimalar.com/2013/06/18125442/Motor-cycle-accident-3-people.html</link>
      <description>பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் முருகேசன் (வயது 33). திருப்பூரில் பனியன் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி என்பவரது மகன் பாலாஜி (வயது 27).</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Tue, 18 Jun 2013 07:24:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/06/18125442/Motor-cycle-accident-3-people.html</guid>
    </item>
    <item>
      <title>ரூ. 2 1/2 கோடியில் உடுமலை நகராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம்: நகராட்சி தலைவர் தகவல்</title>
      <link>http://www.maalaimalar.com/2013/06/17183120/new-office-building-at-the-mun.html</link>
      <description>உடுமலை நகராட்சியின் சாதாரணக் கூட்டம் தலைவர் சோபனா தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் கண்ணாயிரம், ஆணையாளர் (பொ) பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-

உடுமலை நகராட்சிக்கு கட்டிடம் அமைக்கப்பட்டு 65 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இந்த நிலையில் உடுமலை நகராட்சி நிர்வாக அலுவலகம் அமைத்திட முடிவு செய்யப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 17 Jun 2013 13:01:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/06/17183120/new-office-building-at-the-mun.html</guid>
    </item>
    <item>
      <title>உடுமலை கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து 500 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்</title>
      <link>http://www.maalaimalar.com/2013/06/16173538/communist-party-joint-admk-par.html</link>
      <description>உடுமலையில் மார்க்சிஸ்ட்டு கம்யூ. ஆதரவு (சி.ஐ.டி.யூ.) 500 தொழிலாளர்கள் அண்ணா தொழிற் சங்க பேரவையில், பேரவை செயலாளர் உடுமலை ஆர்.சின்னச்சாமி எம்.எல்.ஏ. முன்னிலையில் இணைந்தனர். திருப்பூர் மாவட்ட செயலாளரும், அரசு கேபிள் டி.வி.நிறுவன தலைவருமான கேபிள் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sun, 16 Jun 2013 12:05:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/06/16173538/communist-party-joint-admk-par.html</guid>
    </item>
    <item>
      <title>வெள்ளகோவில் அருகே பஸ்சில் பயணம் செய்த போலீஸ் சாவு</title>
      <link>http://www.maalaimalar.com/2013/06/16131026/police-dead-in-bus.html</link>
      <description>கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 47). சம்பவத்தன்று ஒரு வழக்கு தொடர்பான சம்மன் கொடுப்பதற்காக திருச்சிக்கு சென்றார். சம்மன் கொடுத்து விட்டு கோவைக்கு அரசுபஸ்சில் வந்து கொண்டிருந்தார்.

வெள்ளகோவில் அருகே வந்தபோது பஸ்சில் இருந்த படியே வாந்தி</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sun, 16 Jun 2013 07:40:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/06/16131026/police-dead-in-bus.html</guid>
    </item>
    <item>
      <title>போலி ஆவணங்கள் தயாரித்து நிலம் விற்பனை: ரியல் எஸ்டேட் அதிபர் கைது</title>
      <link>http://www.maalaimalar.com/2013/06/15162022/fake-document-prepare-land-sal.html</link>
      <description>திருப்பூர் பத்மாவதிபுரத்தை சேர்ந்த ராமசாமியின் மகன் ராஜ்குமார் (வயது 45). பனியன் கம்பெனி உரிமையாளர். திருப்பூர் கணக்கம்பாளையத்தைச் சேர்ந்த பழனிச்சாமியின் மகன் சக்தி என்ற சதீஷ் (29). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் நிலத்தை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். 2 ஆண்டுக்கு முன்பு சதீஷ், ராஜ்குமாரிடம் அவினாசி அருகே தெக்கலூரில் 3.25</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sat, 15 Jun 2013 10:50:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/06/15162022/fake-document-prepare-land-sal.html</guid>
    </item>
    <item>
      <title>திருப்பூரில் அங்கீகாரம் பெறாத 9 தனியார் நர்சரி பள்ளிகளை மூட உத்தரவு: கலெக்டர் நடவடிக்கை</title>
      <link>http://www.maalaimalar.com/2013/06/15114441/Collector-action-unauthorized.html</link>
      <description>திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 241 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் ஏராளமான குழந்தைகள் படித்து வருகிறார்கள். இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் முறையாக அங்கீகாரம் பெறாத பள்ளிகளை மூட அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sat, 15 Jun 2013 06:14:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/06/15114441/Collector-action-unauthorized.html</guid>
    </item>
    <item>
      <title>காங்கயம் அருகே ரியல் எஸ்டேட் புரோக்கர் கொலை: மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 2 பேர் கைது</title>
      <link>http://www.maalaimalar.com/2013/06/14174810/Kangayam-near-real-estate-brok.html</link>
      <description>காங்கயத்தை அடுத்த ஊதியூர் அருகேயுள்ள நல்லிமடம் குட்டைகாட்டுத்தோட்டத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி (வயது 40) ரியல் எஸ்டேட் புரோக்கரான இவர் கடந்த மாதம் 29-ந் தேதி அவரது வீட்டில் மர்ம மனிதர்களால் படுகொலை செய்யப்பட்டு ரோட்டில் பிணமாக கிடந்தார்.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Fri, 14 Jun 2013 12:18:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/06/14174810/Kangayam-near-real-estate-brok.html</guid>
    </item>
    <item>
      <title>அவதூறு வழக்கு: விஜயகாந்த் நேரில் ஆஜராக திருப்பூர் கோர்ட்டு உத்தரவு</title>
      <link>http://www.maalaimalar.com/2013/06/14094559/Defamation-case-Tirupur-court.html</link>
      <description>தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி திருப்பூர் காங்கயம் ரோட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 21ந் தேதி இரவு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த், அவருடைய மனைவி பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதாவின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் விஜயகாந்த் பேசியதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் திருப்பூர்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Fri, 14 Jun 2013 04:15:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/06/14094559/Defamation-case-Tirupur-court.html</guid>
    </item>
    <item>
      <title>திருப்பூரில் 6,500 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர் அமைச்சர் வழங்கினார்</title>
      <link>http://www.maalaimalar.com/2013/06/13171557/Free-mixer-grinder-to-6500-peo.html</link>
      <description>திருப்பூர் மாநகராட்சி 32-வது, 47-வது வார்டில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். திருப்பூர் ஆர்.டி.ஓ. பழனிகுமார் வரவேற்றார்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Thu, 13 Jun 2013 11:45:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/06/13171557/Free-mixer-grinder-to-6500-peo.html</guid>
    </item>
    <item>
      <title>திருப்பூர் அருகே மின்வயர் திருடிய வாலிபர் கைது</title>
      <link>http://www.maalaimalar.com/2013/06/12214244/tirupur-near-wire-theft-youth.html</link>
      <description>திருப்பூர் கரட்டாங்காடு திலகர் நகர் சிவசக்தி நகரைச் சேர்ந்த தர்மராஜின் மகன் ஜீவா (வயது 26). சம்பவத்தன்று இவர் ஒரு கடையில் இருந்து 50 மீட்டர் மின்வயரை வாங்கி தனது மோட்டார் சைக்கிளில் வைத்துக்கொண்டு</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 12 Jun 2013 16:12:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/06/12214244/tirupur-near-wire-theft-youth.html</guid>
    </item>
    <item>
      <title>வெள்ளக்கோவிலில் கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்</title>
      <link>http://www.maalaimalar.com/2013/06/11110606/tirupur-mk-stalin-vellai-templ.html</link>
      <description>தி.மு.க. பொருளாளரும், மாநில இளைஞர் அணி செயலாளருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு முடிந்ததும் கார் மூலம் திருப்பூர் புறப்பட்டுச் சென்றார்.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Tue, 11 Jun 2013 05:36:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/06/11110606/tirupur-mk-stalin-vellai-templ.html</guid>
    </item>
    <item>
      <title>திருப்பூர் குமரனின் வளர்ப்பு மகன் மரணம்</title>
      <link>http://www.maalaimalar.com/2013/06/11105643/Tiruppur-Kumaran-adopted-son-d.html</link>
      <description>இந்திய சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் கொடிகாத்த குமரன். இவருடைய மனைவி ராமாயி. கொடிகாத்த குமரனுக்கு குழந்தைகள் கிடையாது. இதனால் ராமாயி அம்மாள் தனது உறவினர்களின் குழந்தைகளான தர்மலிங்கம், சண்முகம் ஆகியோரை தத்து எடுத்து வளர்த்து வந்தார்.

இதில் தர்மலிங்கம் (வயது 89) திருப்பூர் கே.என்.பி.புரம் ஓடக்காட்டில் வசித்து வந்தார். காட்டன் புரோக்கரான இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Tue, 11 Jun 2013 05:26:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/06/11105643/Tiruppur-Kumaran-adopted-son-d.html</guid>
    </item>
    <item>
      <title>குடித்து விட்டு ரகளை செய்த கணவனை வெட்டிக்கொன்ற மனைவி</title>
      <link>http://www.maalaimalar.com/2013/06/10100858/Husband-murder-who-killed-his.html</link>
      <description>திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி(வயது 45). மரம் ஏறும் தொழிலாளி. இவரது மனைவி குப்பாத்தாள்(40). இவர்களுக்கு மாசிலாமாணி(9). சஞ்சீவி(5) என்ற 2 மகன்கள் உள்ளனர். அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 10 Jun 2013 04:38:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/06/10100858/Husband-murder-who-killed-his.html</guid>
    </item>
    <item>
      <title>சுற்றுச்சூழல் பாதுகாப்பு: நகராட்சியின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க நகரசபை வேண்டுகோள்</title>
      <link>http://www.maalaimalar.com/2013/06/09174132/Environmental-Protection-coope.html</link>
      <description>உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உடுமலை நகராட்சி சார்பில் கானொலி காட்சி மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. நகரசபை தலைவி ஷோபனா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி கண் காட்சியை தொடங்கி வைத்தார்.

இந்த கண்காட்சியில் மழை நீர் சேகரிப்பு செயல் விளக்க அமைப்பு, காற்று</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sun, 09 Jun 2013 12:11:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/06/09174132/Environmental-Protection-coope.html</guid>
    </item>
    <item>
      <title>2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மலைவாழ் மக்களின் நாகரீக வாழ்க்கை: கல்வெட்டுகளில் தகவல்</title>
      <link>http://www.maalaimalar.com/2013/06/09163901/civilized-life-of-tribal-peopl.html</link>
      <description>திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலையில் சின்னாறு சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனைச் சாவடியைக் கடந்து சம்பகாட்டில் இருந்து 1 கி.மீ. தூரம் நடந்து சென்றால் அங்கு மலைவாழ் கிராமமான தளிஞ்சி உள்ளது.

கூலிதொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் இந்த கிராமத்தில் கி.பி. 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sun, 09 Jun 2013 11:08:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/06/09163901/civilized-life-of-tribal-peopl.html</guid>
    </item>
    <item>
      <title>கர்ப்பிணிகள் 5 முறை மருத்துவ பரிசோதனை செய்வது அவசியம்: சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அறிவுரை</title>
      <link>http://www.maalaimalar.com/2013/06/09163102/pregnant-women-need-medical-te.html</link>
      <description>உடுமலை அருகே திருமூர்த்திமலை கோவில் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உடுமலை பகுதி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி கலந்து கொண்டு பேசியதாவது:-

கர்ப்பிணி பெண்கள்பேறு காலத்தில் சுகாதாரத்தை பேணிக் காக்க வேண்டும்.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sun, 09 Jun 2013 11:01:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/06/09163102/pregnant-women-need-medical-te.html</guid>
    </item>
    <item>
      <title>காங்கயத்தில் இன்று அதிகாலை கொப்பரை தேங்காய் குடோனில் பயங்கர தீ: ரூ.7 கோடி நாசம்</title>
      <link>http://www.maalaimalar.com/2013/06/09112531/Fire-accident-in-coconut-godow.html</link>
      <description>திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் இருந்து வீரணம்பாளையம் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான பொருட்கள் இருப்பு வைக்கும் குடோன் உள்ளது.

இந்த குடோனின் தலைமையகம் மும்பையில் உள்ளது. காங்கயம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த விவசாயிகள்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sun, 09 Jun 2013 05:55:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/06/09112531/Fire-accident-in-coconut-godow.html</guid>
    </item>
    <item>
      <title>திருப்பூர் மாவட்டத்தில்  விதிமுறையை பின்பற்றாத 35 பள்ளி வாகன தகுதி ரத்து</title>
      <link>http://www.maalaimalar.com/2013/06/09102614/35-school-bus-status-cancelled.html</link>
      <description>கோடை விடுமுறை முடிந்து நாளை (10-ந் தேதி) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி தனியார் பள்ளி வாகனங்கள் திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வு செய்யப்பட்டன.

கோவை சரக துணை போக்குவரத்து ஆணையர் முருகானந்தம் முன்னிலையில் திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி வெங்கடரமணி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஜயகுமார், கனகராஜ், விசுவநாதன் ஆகியோரும், திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி சத்யநாராயணன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆனந்த், ரகுபதி, கோவிந்த ராஜ் ஆகியோரும் தனித்தனியாக ஆய்வு செய்தனர்.

திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலக எல்கைக்கு உட்பட்ட</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sun, 09 Jun 2013 04:56:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/06/09102614/35-school-bus-status-cancelled.html</guid>
    </item>
  </channel>
</rss>