﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<rss version="2.0">
  <channel>
    <title>மாலை மலர் | திருச்சி</title>
    <link>http://www.maalaimalar.com/StoryListing/DistrictListing.aspx?NavId=22&amp;NavsId=39</link>
    <description>திருச்சி - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2013</description>
    <language>en-Us</language>
    <pubDate>System.String[] GMT</pubDate>
    <ttl>60</ttl>
    <image>
      <title>Maalaimalar.com</title>
      <link>http://www.maalaimalar.com/</link>
      <url>http://www.maalaimalar.com/Images/logo.gif</url>
      <width>144</width>
      <height>33</height>
    </image>
    <item>
      <title>துறையூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த புள்ளிமான் சாவு</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/24162416/search-of-water-deer-death-nea.html</link>
      <description>துறையூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த புள்ளிமான் பரிதாபமாக இறந்தது.

திருச்சி மாவட்டம் துறையூரில் பெரிய ஏரி என்ற பகுதி உள்ளது. போதிய மழையின்மை மற்றும் கடும் வறட்சி காரணமாக இந்த ஏரி தற்போது நீரின்றி வறண்டு போய் காணப்படுகிறது. ஏரி முழுவதும் முள் செடிகள் வளர்ந்துள்ளது.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Fri, 24 May 2013 10:54:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/24162416/search-of-water-deer-death-nea.html</guid>
    </item>
    <item>
      <title>மண்ணச்சநல்லூர் அருகே வேனில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/23213315/manachanallur-near-van-from-fa.html</link>
      <description>மண்ணச்சநல்லூர் அருகே தில்லாம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 23). இவர் வேனில் லோடுமேனாக வேலை செய்தார். நேற்று திருவானைக் காவலில் இருந்து இனாம் சமயபுரத்திற்கு ஜல்லி ஏற்றி சென்ற வேனில் ஆறுமுகமும் சென்றார். ஜல்லியை இறக்கி விட்டு புறப்படும் போது கொட்டப்பட்ட ஜல்லிமீது வேன் ஏறியதால் நிலை தடுமாறி ஆறுமுகம் கீழே விழுந்தார்.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Thu, 23 May 2013 16:03:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/23213315/manachanallur-near-van-from-fa.html</guid>
    </item>
    <item>
      <title>மகள் திருமணத்துக்கு வாங்கிய கடனை அடைக்க முடியாததால் தாய் தற்கொலை</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/23163526/daughter-marriage-loan-given-n.html</link>
      <description>திருச்சி, காந்தி மார்க்கெட் வசந்தம் நகர்,அன்னை இல்லம் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். இவரது மனைவி செல்வி (வயது 44). இவர் மகளின் திருமண செலவுக்காக பலரிடம் கடன் வாங்கியிருந்தார். அந்த கடணை திரும்ப செலுத்த முடியாமல் கடும் அவதிப்பட்டார். இதனால் மனம் உடைந்த அவர் கடந்த 20-ந் தேதி பூச்சி மருந்தை குடித்தார்.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Thu, 23 May 2013 11:05:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/23163526/daughter-marriage-loan-given-n.html</guid>
    </item>
    <item>
      <title>திருச்சியில் ஆபாச சிடி விற்ற 2 பேர் கைது</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/23160356/cinema-cd-sale-2-person-arrest.html</link>
      <description>திருச்சி கோட்டை இன்ஸ் பெக்டர் காமராஜ் நேற்றிரவு ரோந்து சென்றபோது பெரியகடைவீதி சந்துக்கடை பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கையில் பையுடன் நின்ற ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டார். அப்போது அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது அதில் ஆபாச சிடிக்கள் 10, எதிர் நீச்சல், ராஜராஜசோழன், யாருடா மகேஷ் ஆகிய புதுப்படங்களின் சிடிக்கள் 20 இருந்தன.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Thu, 23 May 2013 10:33:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/23160356/cinema-cd-sale-2-person-arrest.html</guid>
    </item>
    <item>
      <title>திருச்சி மாம்பழ வியாபாரியிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/23155226/knife-threat-cash-theft-mango.html</link>
      <description>லால்குடி தூத்தூரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் தள்ளுவண்டியில் மாம்பழ வியாபாரம் செய்து வருகிறார். வழக்கம் போல் நகரப் பேருந்து பஸ்கள் நிற்கும் இடத்தில் வண்டியில் வியாபாரம் செய்தார். அப்போது ஆட்டோவில் வந்த 2 பேர் அவரிடம் மாம்பழம் வாங்குவது போல நடித்து திடீர் என்று கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்தனர்.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Thu, 23 May 2013 10:22:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/23155226/knife-threat-cash-theft-mango.html</guid>
    </item>
    <item>
      <title>திருச்சி அருகே விபத்து: 5 வயது குழந்தை இயக்கிய டிராக்டர் ஏறி தாய் பலி</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/23124007/tiruchirappalli-near-accident.html</link>
      <description>திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சேணப்ப நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அசோகன், விவசாயி. இவருக்கு திருமணமாகி தனலட்சுமி (வயது28) என்ற மனைவியும், விபிதா (5) என்ற பெண் குழந்தையும் இருந்தனர். இவருக்கு சொந்தமான டிராக்டர் உள்ளது.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Thu, 23 May 2013 07:10:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/23124007/tiruchirappalli-near-accident.html</guid>
    </item>
    <item>
      <title>ஸ்ரீரங்கம் அகோபில மடத்தின் 46-வது புதிய ஜீயர் நாளை பதவியேற்பு</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/22162258/Srirangam-agobila-mutt-46th-ne.html</link>
      <description>ஆந்திர மாநிலம் அகோபிலத்தை தலைமையிடமாக கொண்டு வைணவ மடங்களில் ஒன்றான அகோபில மடம் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.

தமிழ் நாட்டில் ஸ்ரீரங்கத்தில் வடக்கு வாசல் தசாவதார சன்னதி அருகே இந்த மடம் இருந்து வருகிறது. இந்த மடத்தின் 45-வது ஜீயராக நாராயண யதீந்திர மகாதேசிகன் என்கிற அழகிய சிங்கர் சுவாமிகள் (வயது 89) ஜீயராக இருந்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக அவருக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டார். சென்னையில் சிகிச்சை பெற்று வந்த அவர்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 22 May 2013 10:52:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/22162258/Srirangam-agobila-mutt-46th-ne.html</guid>
    </item>
    <item>
      <title>திருச்சியில் சூதாட்ட தகராறில் பெயிண்டர் படுகொலை</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/22111646/betting-clash-painter-murder-i.html</link>
      <description>திருச்சி பொன்மலை பகுதியில் உள்ள மிலிட்டரி காலனி 6-வது தெருவில் குடியிருந்து வருபவர் சுப்பிரமணி (வயது 42), பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு பிரகாஷ், யோகேஷ் என்ற 2 மகன்களும், விக்னேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.

சுப்பிரமணிக்கு சூதாடும் பழக்கம் இருந்து வந்துள்ளது. பகலில் வேலைக்கு செல்லும் அவர் தனது சம்பள பணத்தின் பெரும்பகுதியை சூதாட்டத்தின் மூலம் இழந்து வந்தார். இதனை மனைவி சாந்தியும் கண்டித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று வேலைக்கு சென்ற சுப்பிரமணி இரவு அதே பகுதியில் காலியாக கிடந்த ஒரு வீட்டில் நடந்த சூதாட்டத்தில் கலந்து</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 22 May 2013 05:46:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/22111646/betting-clash-painter-murder-i.html</guid>
    </item>
    <item>
      <title>உறையூரில் நெய் விளக்கு தீபம் சேலையில் பற்றி பெண் பலி</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/21172801/temple-saree-fire-woman-death.html</link>
      <description>உறையூர் கோவிலில் நெய் விளக்கு தீபம் சேலையில் பற்றியதில் பெண் பக்தர் பலியானார்.

திருச்சி உறையூர் தியாகராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மெய்யப்பன், கூலித் தொழிலாளி. இவரது மனைவி மீனாள் (வயது 40). இவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றார். அங்கு தனது வேண்டுதல் நிறைவேற நெய் விளக்கு ஏற்றி வழிபட்டார்.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Tue, 21 May 2013 11:57:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/21172801/temple-saree-fire-woman-death.html</guid>
    </item>
    <item>
      <title>திருச்சி பாலக்கரையில் காதல் தோல்வியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/21170902/love-failure-youth-suicide-at.html</link>
      <description>திருச்சி அருகே உள்ள அரியமங்கலம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி காந்திமதி இவர்களுக்கு 2 மகன்கள். இதில் மூத்தமகன் நடராஜன் (வயது 18) இவர் செங்கல் லோடு ஏற்றும் வேலை பார்த்து வந்தார்.

வேலைக்கு சென்ற இடத்தின் அருகே ஒரு முஸ்லிம் பெண்ணுடன் நடராஜனுக்கு காதல் ஏற்பட்டது. ஆனால் பெண் வேறு சமூகம் என்பதால் நடராஜன் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நடராஜன் அதிர்ச்சி அடைந்தார்.

நடராஜனிடம் அவரது தாயார் காதலை மறந்து விடும்படி கூறினார்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Tue, 21 May 2013 11:39:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/21170902/love-failure-youth-suicide-at.html</guid>
    </item>
    <item>
      <title>தா.பேட்டை அருகே அ.தி.மு.க. அரசின் ஈராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/21170459/admk-government-2-year-achieve.html</link>
      <description>தா.பேட்டை அடுத்த மேட்டுப்பாளையத்தில் அதிமுக அரசின் ஈராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயம் தலைமை தாங்கினார். நகர அவைத்தலைவர் அங்க முத்து, ஒன்றிய இணைச்செயலாளர் தமிழரசி, பேரூராட்சி உறுப்பினர்கள்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Tue, 21 May 2013 11:34:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/21170459/admk-government-2-year-achieve.html</guid>
    </item>
    <item>
      <title>வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை: வெளிநாட்டில் 2 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் கைது</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/20173238/dowry-torture-man-arrest-at-tr.html</link>
      <description>திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை வெளிநாடுகளில் இருந்து வரும் உறவினர்களை அழைத்துச் செல்லவும், வெளிநாட்டுக்கு செல்லும் உறவினர்களை வழியனுப்பவும் உறவினர்கள் ஏராளமானவர்கள் காத்திருந்தனர்.

வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை அழைத்துச் செல்லும் உறவினர்களோடு மத்திய உளவு பிரிவு போலீசாரும் காத்திருந்தனர். அவர்களுக்கு பெங்களுரில் இருந்து வந்த ரகசிய தகவலை அடுத்து ரகசியமாக காத்திருந்தனர். அப்போது காலை 8.30 மணிக்கு ஸ்ரீலங்காவில் இருந்து வரும் விமானம் தரை இறங்கியது. அதில் இருந்து</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 20 May 2013 12:02:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/20173238/dowry-torture-man-arrest-at-tr.html</guid>
    </item>
    <item>
      <title>ஸ்ரீரங்கத்தில் மரணம் அடைந்த அகோபிலமடம் ஜீயர் உடலுக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/20170414/srirangam-dead-akobilamadam-ge.html</link>
      <description>ஆந்திர மாநிலம் அகோபிலத்தை தலைமையிடமாக கொண்டு வைணவ மடங்களில் ஒன்றான அகோபில மடம் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.

தமிழ் நாட்டில் ஸ்ரீரங்கத்தில் வடக்கு வாசல் தசாவதார சன்னதி அருகே அகோபில மடம் இருந்து வருகிறது. இந்த மடத்தின் 44-வது பட்டத்தில் இருந்த அழகிய சிங்கர் சுவாமிகள் தான் ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தை கட்டினார். அவருக்கு பின் இந்த மடத்தின் 45-வது பட்டத்தில் ஜீயராக நாராயண யதீந்திர மகாதேசிகன் என்கிற அழகிய சிங்கர் சுவாமிகள் (வயத 89) ஜீயராக இருந்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக அவருக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மிகவும் மோச மடைந்ததால் ஜீயர் சுவாமிகள்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 20 May 2013 11:34:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/20170414/srirangam-dead-akobilamadam-ge.html</guid>
    </item>
    <item>
      <title>தொட்டியம் அருகே சூறை காற்றில் வாழைகள் சேதம்</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/19155250/thottiam-near-Storm-rain-Banan.html</link>
      <description>திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு சூறைக் காற்றுடன் பெய்த மழையால் ஒரு சில இடங்களில் வாழை மரங்கள் முறிந்தது.

சுமார் ஒரு மணி நேரமாக வீசிய காற்றில் காட்டுப்புத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல இடங்களில்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sun, 19 May 2013 10:22:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/19155250/thottiam-near-Storm-rain-Banan.html</guid>
    </item>
    <item>
      <title>திருச்சி வழியாக சென்ற ரெயில் படிக்கட்டில் தூங்கிய வாலிபர் தவறி விழுந்து சாவு</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/19154740/train-from-man-falling-dead-in.html</link>
      <description>மைசூரிலிருந்து திருச்சி வழியாக மாயவரம் செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை திருச்சி வந்தது. ரயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் படிகட்டிலும் பயணிகள் உட்கார்ந்து பயணம் செய்தனர். ரயில் மீண்டும் திருச்சி ஜங்ஷனிலிருந்து தஞ்சாவூர் நோக்கி புறப்பட்டு சென்றது.

தஞ்சை அருகே சோழம்பட்டி என்ற இடம் அருகே சென்ற போது படிக்கட்டில் உட்கார்ந்து தூங்கிய படி பயணம் செய்த ஒரு வாலிபர் திடீரென தவறி கீழே விழுந்தார். இதனால் மற்ற பயணிகள்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sun, 19 May 2013 10:17:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/19154740/train-from-man-falling-dead-in.html</guid>
    </item>
    <item>
      <title>திருச்சி: மதுக்கு பதிலாக விஷத்தை குடித்த ரெயில்வே ஊழியர் சாவு</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/19154121/railway-worker-dead-poison-dri.html</link>
      <description>திருச்சி விமான நிலையம் பகுதியில் உள்ள வசந்தநகரை சேர்ந்தவர் பச்சையன் (வயது55). ரெயில்வே கலாசியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்த பச்சையன் மதுக்கு பதிலாக விஷத்தை எடுத்து குடித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பச்சையன் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார்.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sun, 19 May 2013 10:11:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/19154121/railway-worker-dead-poison-dri.html</guid>
    </item>
    <item>
      <title>துவாக்குடியில் அ.தி.மு.க 2-வது ஆண்டு சாதனை விளக்க கூட்டம்</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/19153717/admk-two-year-achievement-meet.html</link>
      <description>திருச்சி புறநகர் மாவட்ட அதிமுக துவாக்குடி நகரம் சார்பில் அதிமுக அரசின் 2-வது ஆண்டு சாதனை விளக்க பொதுகூட்டம் அண்ணாவளைவு பஸ் நிறுத்தம் அருகே நடந்தது. நகர செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். அமைச்சர் பூனாட்சி, புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேலு, குமார் எம்,பி, தலைமை கழக பேச்சாளர்கள் முத்துசாமி, அறிவானந்தம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sun, 19 May 2013 10:07:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/19153717/admk-two-year-achievement-meet.html</guid>
    </item>
    <item>
      <title>உறையூரில் டாக்டர் வீட்டில் கொள்ளை முயற்சி</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/19152753/doctor-house-attempt-robbery-i.html</link>
      <description>திருச்சி உறையூர் அண்ணா மலை நகர் மகிழம்பூசாலையில் குடியிருப்பவர் மகேஸ்வரன் (வயது 38) டாக்டராக இருந்து வருகிறார். சம்பவதன்று இரவு வீட்டை பூட்டி விட்டு மொட்டை மாடியில் குடும்பத்துடன் படுத்து தூங்கினார். திடீரென்று ஏதோ சத்தம் கேட்கவும் திடுக்கிட்டு விழித்தார். அப்போது ஒரு மர்ம ஆசாமி வீட்டு சன்னலை வளைத்து</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sun, 19 May 2013 09:57:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/19152753/doctor-house-attempt-robbery-i.html</guid>
    </item>
    <item>
      <title>முசிறியில் அண்ணாமலைபல்கலை.யில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம்</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/19191509/annamalai-university-form-for.html</link>
      <description>முசிறியில் உள்ள அண்ணாமலை பல்கலைக் கழக தொலைதூர கல்வி இயக்ககத்தின் தகவல் மையத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மற்றும் விண்ணப்ப படிவங்கள் விநியோகம் செய்யப்படுவது பற்றி மையத்தின் பொறுப்பு அலுவலர் செல்வகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ள தாவது:-</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sun, 19 May 2013 13:45:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/19191509/annamalai-university-form-for.html</guid>
    </item>
    <item>
      <title>ராம்ஜி நகர் அருகே கிரேன் மோதி லாரி டிரைவர் பலி</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/18184839/ramji-nagar-near-crane-hie-lor.html</link>
      <description>விழுப்புரம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (53). இவர் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் திண்டுக்கல்லில் சிமெண்ட்டை இறக்கிவிட்டு திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். ராம்ஜி நகர் அருகேயுள்ள வண்ணாங்கோயில் என்ற இடத்தில் லாரியை ரோட்டோரமாக நிறுத்திவிட்டு ரோட்டின் மறுபுறத்தில் உள்ள ஓட்டலில் சாப்பிடச் சென்றுள்ளார்.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sat, 18 May 2013 13:18:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/18184839/ramji-nagar-near-crane-hie-lor.html</guid>
    </item>
  </channel>
</rss>