﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<rss version="2.0">
  <channel>
    <title>மாலை மலர் | நாகப்பட்டினம்</title>
    <link>http://www.maalaimalar.com/StoryListing/DistrictListing.aspx?NavId=22&amp;NavsId=151</link>
    <description>நாகப்பட்டினம் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2013</description>
    <language>en-Us</language>
    <pubDate>System.String[] GMT</pubDate>
    <ttl>60</ttl>
    <image>
      <title>Maalaimalar.com</title>
      <link>http://www.maalaimalar.com/</link>
      <url>http://www.maalaimalar.com/Images/logo.gif</url>
      <width>144</width>
      <height>33</height>
    </image>
    <item>
      <title>தரங்கம்பாடி அருகே ரூ.80 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் கடத்தி வந்த லாரி பறிமுதல்</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/22105722/rs-80-lakh-worth-of-alcohol-sm.html</link>
      <description>தரங்கம்பாடி அருகே ரூ.80 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் கடத்தி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள நந்தலாறு சோதனை சாவடியில் நாகை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி தலைமையில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக டேங்கர் லாரி வந்தது. அதனை நிறுத்தும்படி</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 22 May 2013 05:27:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/22105722/rs-80-lakh-worth-of-alcohol-sm.html</guid>
    </item>
    <item>
      <title>சீர்காழி அருகே கார் மீது லாரி மோதல்: 2 பேர் பலி</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/22090420/car-crash-to-lorry-2-persons-d.html</link>
      <description>விழுப்புரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருபவர் சீனிவாசன். இவரது தம்பி திருமணம் இன்று காலை சீர்காழியில் நடைபெற இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக சீனிவாசனின் மாமானார் கடலூரில் தனம் நகரை சேர்ந்த டிரைவிங் பள்ளி நடத்தி வந்த ராஜாராமன், அவரது மகள் மகேஸ்வரி, மருமகன் ரவி ஆகியோர் காரில் சீர்காழி புறப்பட்டு வந்தனர். காரை ரவி ஓட்டி வந்தார்.

இந்த கார் இன்று காலை 6 மணியளவில் சீர்காழி அருகே உள்ள எருக்கூர் நவீன அரிசி ஆலை அருகே உள்ள திருப்பத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது காரைக்காலில் இருந்து கரி ஏற்றிக் கொண்டு கடலூர் நோக்கி லாரி சென்றது. இந்த லாரி வேகமாக வந்தது.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 22 May 2013 03:34:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/22090420/car-crash-to-lorry-2-persons-d.html</guid>
    </item>
    <item>
      <title>சிறுமியை பலாத்காரம் செய்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை: கோர்ட்டு தீர்ப்பு</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/21111018/girl-molested-case-retired-wor.html</link>
      <description>7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ஓய்வுப் பெற்ற மின்வாரிய ஊழியருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை சித்தர்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (62). இவர் ஓய்வுப் பெற்ற மின்வாரிய ஊழியர். இவர் கடந்த 2010 ஜூன் 1-ந்தேதி 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்தார்.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Tue, 21 May 2013 05:40:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/21111018/girl-molested-case-retired-wor.html</guid>
    </item>
    <item>
      <title>நாகை சிறையில் கைதி சாவு</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/20172311/nagapatinam-jail-prison-sudden.html</link>
      <description>நாகப்பட்டினம் மாவட்ட கிளை சிறையில் இருந்த கைதி உடல் நலக்குறைவால் இன்று காலை இறந்தார். நாகப்பட்டினம் அருகே பில்லாளி தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (40). இவர் பிரபல சாராய வியாபாரி. இவரை நாகப்பட்டினம் டவுன் போலீசார் கடந்த சில வாரங்களுக்கும் முன்பு கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த வழக்கில் கைது செய்து நாகப்பட்டினம் கிளை சிறையில் அடைத்தனர்.

அங்கு இருந்த செல்வராஜூக்கு நேற்று மாலை திடீரென உடல் நலக்குறைவு (வலிப்பு நோய்) ஏற்பட்டது. இதனால் போலீசாரின் பாதுகாப்புடன்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 20 May 2013 11:53:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/20172311/nagapatinam-jail-prison-sudden.html</guid>
    </item>
    <item>
      <title>நாகை அருகே  ரெயில் மோதி 3 பேர் பலி: திருவிழாவிற்கு வந்த போது பரிதாபம்</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/20103804/nagapattinam-near-train-crash.html</link>
      <description>நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ளது அத்திப்புலியூர் கிராமம். இங்கு பொன் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து நேற்று இரவு சாமி புறப்பாடு மற்றும் வீதி உலா நடைபெற்றது. இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழாவை பார்ப்பதற்காக அத்திப்புலியூரை சேர்ந்த தமிழ்செல்வன் மகன் வினோத் கண்ணா (24), கானூரைச் சேர்ந்த முத்துக் குமாரசாமி மகன் சிவசங்கரன் (22) ஆகியோர் வந்து இருந்தனர். அவர்கள் சாமி ஊர்வலத்தில் நடனமாடியதாக கூறப்படுகிறது. பின்னர் களைப்பாக இருந்ததால் அத்திப்புலியூரில் உள்ள ஆள் இல்லா ரெயில்வே கேட்டில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 20 May 2013 05:08:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/20103804/nagapattinam-near-train-crash.html</guid>
    </item>
    <item>
      <title>நாகை மாவட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 பேர் கைது</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/19162500/nagai-district-goondas-act-2-p.html</link>
      <description>நாகை மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள மீனம்பநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது31). பா.ம.க.இளைஞரணி அமைப்பு செயலாளர். அதே ஊரை சேர்ந்தவர் தினேஷ் (27). பா.ம.க. உறுப்பினர். இவர்கள் இருவரும் அரசு பஸ்சை கல்வீசி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

எனவே நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sun, 19 May 2013 10:54:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/19162500/nagai-district-goondas-act-2-p.html</guid>
    </item>
    <item>
      <title>இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய தி.மு.க. பிரமுகர் குண்டர் சட்டத்தில் கைது</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/19112736/double-murder-case-dmk-volunte.html</link>
      <description>நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள மேலையூரை சேர்ந்தவர் முத்து ராஜேந்திரன். தி.மு.க. செயற்குழு உறுப்பினர். இவர் கடந்த 10.7.2012 அன்று தனது வணிக வளாகத்தில் இருந்தபோது மர்ம கும்பலால் நாட்டு வெடி குண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து பூம்புகார் போலீசார் வழக்கு பதிவு செய்து வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த வினோத், குரு மூர்த்தி, எஸ்.ஆர்.டி. ரவி, எம்.கே.ராஜேந்திரன் உள்பட 8 பேரை கைது செய்தனர். இவர்களில் ரவியும், ராஜேந்திரனும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

அவர்கள் பூம்புகார் போலீஸ் நிலையத்திற்கு கையெழுத்து போட வந்தபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். குண்டர் சட்டத்தில் தி.மு.க. பிரமுகர் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தி.மு.க. மாவட்ட</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sun, 19 May 2013 05:57:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/19112736/double-murder-case-dmk-volunte.html</guid>
    </item>
    <item>
      <title>வைத்தீஸ்வரன் கோவிலில் சென்னை பெண்ணிடம் 25 பவுன் நகை திருட்டு</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/18184501/vaitheeswaran-temple-lady-25-p.html</link>
      <description>கோவிலில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த பெண்ணிடம் 25 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

சென்னை திருவெற்றியூரை சேர்ந்தவர் அழகேசன் (57). இவரது மனைவி வசந்தி (50). இவரது மகள்கள் ராஜேஸ்வரி (25). உஷாராணி (30) மற்றும் பேரக்குழந்தைகளுடன் வடலூரில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். திருமணம் முடிந்ததும், அங்கிருந்து காரில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை அடுத்த</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sat, 18 May 2013 13:14:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/18184501/vaitheeswaran-temple-lady-25-p.html</guid>
    </item>
    <item>
      <title>டிராக்டர் மோதி வாலிபர் பலி: 2 பேர் கவலைக்கிடம்</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/17191321/accident-youth-dead-2-people-i.html</link>
      <description>இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

நாகப்பட்டினம் அருகே திட்டச்சேரி பகுதியை சேர்ந்தவர் அன்புரோஸ் (29). இவரது நண்பர்கள் சூரியா (15), பெலிக்ஸ் அமிர்தராஜ் (23). இவர்கள் 3</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Fri, 17 May 2013 13:43:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/17191321/accident-youth-dead-2-people-i.html</guid>
    </item>
    <item>
      <title>சீர்காழி தாடாளன் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம்:
 கொடியேற்றத்துடன் தொடங்கியது</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/17190318/perumal-temple-Pirammorcavam-i.html</link>
      <description>சீர்காழி கொள்ளிடம் முக்கூட்டில் தாடாளன் திருவிக்ரம நாராயண பெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா தொடங்கி வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

இவ்வாண்டிற்கான விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு சிறப்பு ஹோமங்களும், பூஜைகளும் நடைபெற்று லோகநாயகி தாயார் சமேத திருவிக்ரம நாராயண</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Fri, 17 May 2013 13:33:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/17190318/perumal-temple-Pirammorcavam-i.html</guid>
    </item>
    <item>
      <title>மயிலாடுதுறை அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்த மாணவர் சாவு</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/16173704/train-from-falling-student-dea.html</link>
      <description>சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் மோகன் (21). பாலிடெக்னிக் படித்து வந்தார். கோடை விடுமுறையை கொண்டாட நண்பர்களுடன் மோகன் சென்னைக்கு சுற்றுலா சென்றார். சுற்றுலா முடிந்து நேற்று நள்ளிரவில் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் விரைவு ரெயிலில் வந்து</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Thu, 16 May 2013 12:07:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/16173704/train-from-falling-student-dea.html</guid>
    </item>
    <item>
      <title>கொலை, கொள்ளை வழக்கு: பா.ம.க. பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/16123705/murder-robbery-case-pmk-volunt.html</link>
      <description>கொள்ளிடம் அருகே தோப்புத் தெருவை சேர்ந்தவர் வினோத் என்கிற ராஜசேகரன் (28). இவர் நாகப்பட்டினம் மாவட்ட பா.ம. க. இளைஞர் அணி துணைச் செயலாளராக உள்ளார்.

இவர் மீது கடந்த 2002 -ல் கொலை, கொள்ளை, வழிப்பறி உட்பட 7 வழக்குகள் பதிவாகி உள்ளது. இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் வினோத்திடம் கடந்த சில நாட்களுக்கும் முன்பு ராஜசேகரன் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 பணம் கேட்டார்.

இதுதொடர்பாக கொள்ளிடம் போலீசார் ராஜசேகரன் மீது வழக்குப் பதிவு</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Thu, 16 May 2013 07:07:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/16123705/murder-robbery-case-pmk-volunt.html</guid>
    </item>
    <item>
      <title>இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க கோரி காரைக்காலில் நாளை முழு அடைப்பு</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/16113147/Tomorrow-full-closed-in-karaik.html</link>
      <description>காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஏப்.3-ந் தேதி அதிகாலை காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட ஆழ்கடல் விசைப்படகுகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

நள்ளிரவு 1.30 மணியளவில் கோடியக்கரையிலிருந்து தென்கிழக்கே 8 நாட்டிக்கல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் காரைக்கால் மேடு மற்றும் பட்டினச்சேரியை சேர்ந்த 5 மீன்பிடி படகுகளையும், அவற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 26 மீனவர்களையும் சிறை பிடித்து இலங்கைக்கு</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Thu, 16 May 2013 06:01:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/16113147/Tomorrow-full-closed-in-karaik.html</guid>
    </item>
    <item>
      <title>தலைஞாயிறு ஒன்றிய பா.ம.க. செயலாளர் குண்டர் சட்டத்தில் கைது</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/15123233/pmk-secretary-goondas-act-arre.html</link>
      <description>நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர் மா.ப.சாமி. இவர் தலைஞாயிறு ஒன்றிய பா.ம.க. செயலாளராக இருந்து வந்தார். மரக்காணம் கலவரம் தொடர்பாக பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து தலைஞாயிறில் மா.ப. சாமி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவரை போலீசார் கைது செய்து செய்து நாகை மாவட்ட சிறையில் அடைத்தனர்.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 15 May 2013 07:02:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/15123233/pmk-secretary-goondas-act-arre.html</guid>
    </item>
    <item>
      <title>மயிலாடுதுறையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் பலி: ஆஸ்பத்திரி முற்றுகை</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/14102012/lady-dead-for-family-control-o.html</link>
      <description>நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பொறையார் காட்டுச்சேரியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கம்சலா (38). இவர்களுக்கு ரமேஷ் (8), ரம்யா (6), ரசியா (3), ராஜேஷ் (2) ஆகிய குழந்தைகள் உள்ளனர்.

கம்சலாவுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்வதற்காக காட்டூர் கிராம செவிலியர் பாண்டிமதி அறிவுறுத்தினார். அதன்பேரில் கம்சலாவை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாட்டிற்காக சேர்த்தனர். கடந்த 3 நாட்களாக அனைத்துவித பரிசோதனைகளும் செய்யப்பட்டது.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Tue, 14 May 2013 04:50:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/14102012/lady-dead-for-family-control-o.html</guid>
    </item>
    <item>
      <title>செல்லூர் அருகே தாயிடம் தகராறு செய்த தம்பியை குத்தி கொன்ற அண்ணன்</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/14101230/Brother-killing-her-brother-st.html</link>
      <description>நாகை மாவட்டம் செல்லூர் அருகே உள்ள பரங்கிநல்லூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் மோகன். இவருடைய மனைவி ஆச்சிபொண்ணு. இவர்களது மகன்கள் சந்தானம் (வயது20), சக்திவேல் (21). இவர்கள் விவசாய கூலி வேலை செய்து வந்தனர்.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Tue, 14 May 2013 04:42:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/14101230/Brother-killing-her-brother-st.html</guid>
    </item>
    <item>
      <title>அரசு பஸ் மோதி கட்டிட சங்க தலைவர் பலி</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/13195050/government-bus-clash-building.html</link>
      <description>நாகப்பட்டினம் மாவட்டம் நாகநாதர் கோவில் மேல வீதியை சேர்ந்தவர் முருகன் (40). இவர் நாகப்பட்டினம் மாவட்ட கட்டிட சங்க தலைவராக உள்ளார்.

இவர் நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் சொந்த வேலை காரணமாக நாகப்பட்டினம் புத்தூர் அருகே சென்று கொண்டு இருந்தார்.

அப்போது</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 13 May 2013 14:20:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/13195050/government-bus-clash-building.html</guid>
    </item>
    <item>
      <title>கர்நாடகத்தில் காங். கட்சி வெற்றி: காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/12180545/karnataka-election-congress-wo.html</link>
      <description>அண்மையில் கர்நாடக சட்டபேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையடுத்து வேதாரண்யம் முன்னாள் பாராளுமன்ற தொகுதி தலைவர் கருப்பம்புலம் பி.வி.கே.பிரபு தலைமையில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் இளைஞர் காங். பொறுப்பாளர்கள் அண்ணாமலை, அரிகரன், ஜின்னாஅலி,</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sun, 12 May 2013 12:35:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/12180545/karnataka-election-congress-wo.html</guid>
    </item>
    <item>
      <title>சீர்காழியில் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/12180151/sirkali-games-award-winning-st.html</link>
      <description>சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைபள்ளியை சேர்ந்த நடப்பு கல்வியாண்டில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராமன் தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர்கள் பாரி,மார்கண்டன்,முரளி வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sun, 12 May 2013 12:31:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/12180151/sirkali-games-award-winning-st.html</guid>
    </item>
    <item>
      <title>பிளஸ்-2 தேர்வில் சாதனை: ஆயக்காரன்புலம் பள்ளி மாணவிக்கு பரிசு</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/12175112/Plus-2-examination-record-ayak.html</link>
      <description>வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம்-3 அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஐஸ்வர்யா என்ற மாணவி ஆயிரத்து 136 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார்.

அவரை பாராட்டி பெற்றோர் ஆசிரியர் சங்க செயற்குழு உறுப்பினரும், ஆர்.வி.எஸ் பாரத் பள்ளி தாளாளர் எஸ்.ஆர்.சுவாமிநாதன் ரூ.10 ஆயிரம் ரொக்கபரிசு</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sun, 12 May 2013 12:21:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/12175112/Plus-2-examination-record-ayak.html</guid>
    </item>
  </channel>
</rss>