﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<rss version="2.0">
  <channel>
    <title>மாலை மலர் | திருவண்ணாமலை</title>
    <link>http://www.maalaimalar.com/StoryListing/DistrictListing.aspx?NavId=22&amp;NavsId=148</link>
    <description>திருவண்ணாமலை - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2013</description>
    <language>en-Us</language>
    <pubDate>System.String[] GMT</pubDate>
    <ttl>60</ttl>
    <image>
      <title>Maalaimalar.com</title>
      <link>http://www.maalaimalar.com/</link>
      <url>http://www.maalaimalar.com/Images/logo.gif</url>
      <width>144</width>
      <height>33</height>
    </image>
    <item>
      <title>கலசபாக்கம் அருகே போலி டாக்டர் கைது: ஒருவர் தப்பி ஓட்டம்</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/22115553/Fake-doctor-arrested.html</link>
      <description>கலசபாக்கம் அருகே உள்ள மேப்பதுறையை சேர்ந்தவர் விவேகானந்தன் (வயது 38). இவர் முறையாக படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக சுகாதார துறை இயக்குனர் ராமலிங்கத்துக்கு புகார் வந்தது.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 22 May 2013 06:25:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/22115553/Fake-doctor-arrested.html</guid>
    </item>
    <item>
      <title>மான் வேட்டையாடி கைதான முன்னாள் டி.எஸ்.பி. பதவியிலிருந்தபோதே வேட்டையாடியது அம்பலம்</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/21114556/deer-hunt-DSP-suspend.html</link>
      <description>சேலம் மாவட்டம் அழகாபுரியை சேர்ந்தவர் வீரமணி (வயது 60) போலீஸ் டி.எஸ்.பி.யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சேலத்தில் உதவி கமிஷனராகவும் வேலை பார்த்தார்.

இதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் மோகன், மகேந்திரன், பிரபாகரன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை செங்கம் அருகே உள்ள மூங்கில் துறைபட்டு காட்டில் மான் வேட்டையில் ஈடுபட்டனர். துப்பாக்கி குண்டுகள், மின்சார பேட்டரி ஆகியேவற்றை பயன்படுத்தி மான்களை வேட்டையாடினர்.

மேல்செங்கம் சோதனை சாவடியில் போலீசார் காரை மடக்கினர். காரில்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Tue, 21 May 2013 06:15:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/21114556/deer-hunt-DSP-suspend.html</guid>
    </item>
    <item>
      <title>செய்யாறில் கல் வைத்து பழுக்க வைத்த 5 டன் மாம்பழம் பறிமுதல்</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/21105001/5-tons-Mango-seized-near-Tiruv.html</link>
      <description>செய்யாறில் கார்பைட் கல் வைத்து பழுக்க வைத்த 5 டன் மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் கார்பைட்டு கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்களை விற்பதாக கலெக்டர் விஜய்பிங்ளேவிற்கு புகார் வந்தது. அந்த புகாரின் பேரில் திருவத்திபுரம் நகராட்சி மற்றும் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் செய்யாறில் மாம்பழம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் குடோன்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மதனராசன் உணவு பாதுகாப்புதுறை அலுவலர்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Tue, 21 May 2013 05:19:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/21105001/5-tons-Mango-seized-near-Tiruv.html</guid>
    </item>
    <item>
      <title>செங்கம் அருகே மாம்பழ லாரியை மறித்து துவம்சம் செய்த யானைகள்</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/20124713/Lorry-blocked-elephants-atroci.html</link>
      <description>திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் செங்கம் அரசங்கண்ணி பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக 6 யானைகள் உணவுக்காகவும் நீருக்காகவும் கிராமப்பகுதிகளில் வலம் வருகின்றன. அவை இரவில் விளை நிலங்களுக்குள் புகுந்து தண்ணீர் தேடுவதும் பயிர்களைச் சேதப்படுத்துவதும் தொடர்கிறது, இதனால் விவசாயிகள்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 20 May 2013 07:17:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/20124713/Lorry-blocked-elephants-atroci.html</guid>
    </item>
    <item>
      <title>தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.விடம் ரூ.10 லட்சம் மோசடி: ஊராட்சி மன்ற தலைவருக்கு வலைவீச்சு</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/20122651/10-lakhs-money-cheating-from-d.html</link>
      <description>திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த வெண்மணி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் தற்போது அதே கிராமத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் மெட்ரிக் பள்ளி நடத்திவருகிறார். ராஜேந்திரனுக்கு பணநெருக்கடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் தனது நண்பர் சிவராமன் மூலம் ஈரோடு மாவட்டம் பூந்துரை கிராமத்தை சேர்ந்த ஊராட்சிமன்ற தலைவர் தமிழ்செல்வன் என்பவரிடம் ரூ.5 கோடி கடன் கேட்டார். அப்போது தமிழ்செல்வன் ராஜேந்திரனிடம் உங்களது கல்லூரியை பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதையொட்டி தமிழ்செல்வன் கடந்த</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 20 May 2013 06:56:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/20122651/10-lakhs-money-cheating-from-d.html</guid>
    </item>
    <item>
      <title>செங்கம் அருகே மான் வேட்டையாடிய முன்னாள் டி.எஸ்.பி. உள்பட 4 பேர் கைது</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/20101013/Chengam-near-deer-Hunting-form.html</link>
      <description>சேலம் மாவட்டம் அழகாபுரியை சேர்ந்தவர் வீரமணி (வயது 60) போலீஸ் டி.எஸ்.பி. யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சேலத்தில் உதவி கமிஷனராகவும் வேலை பார்த்தார். இதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் மோகன், மகேந்திரன், பிரபாகரன் ஆகியோர் திருவண்ணாமலை செங்கம் அருகே உள்ள மூங்கில் துறைபட்டு காட்டில் மான் வேட்டையில் ஈடுபட்டனர்.

துப்பாக்கி குண்டுகள், மின்சார பேட்டரி ஆகியேவற்றை பயன்படுத்தி மான்களை வேட்டையாடினர். 5 மான்களை வேட்டையாடிய கும்பல்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 20 May 2013 04:40:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/20101013/Chengam-near-deer-Hunting-form.html</guid>
    </item>
    <item>
      <title>கண்ணமங்கலம் பா.ம.க. நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/19125240/kannamangalam-pmk-member-kunda.html</link>
      <description>திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் பா.ம.க. நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் புது தெருவை சேர்ந்தவர் குமரன் (வயது36) பா.ம.க. நிர்வாகி. கடந்த 3-ம் தேதி வேலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பா.ம.க. நிறுவன தலைவர் ராமதாஸ் கைது செய்யபட்டதை கண்டித்து குமரன் அரசு பஸ் மீது கல்வீசி தாக்கினார். இதில் பஸ் கண்ணாடி உடைத்து நொறுங்கியது.

இச்சம்பவம் குறித்து அரசு பஸ் டிரைவர் கிருஷ்ணமூர்த்தி கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பழனி வழக்கு பதிவு செய்து குமரனை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sun, 19 May 2013 07:22:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/19125240/kannamangalam-pmk-member-kunda.html</guid>
    </item>
    <item>
      <title>செய்யாறில் ஏலச்சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/19105613/Cheyyar-Auction-ticket-million.html</link>
      <description>திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு புதுத்தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 50) என்பவர் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கொடுத்துள்ள புகாரில் கூறி இருப்பதாவது:-

செய்யாறு மண்டி வீதியை சேர்ந்த ரத்தினம் (55), அவரது மனைவி சாந்தி (50) ஆகியோரிடம் மாத ஏலச்சீட்டு</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sun, 19 May 2013 05:26:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/19105613/Cheyyar-Auction-ticket-million.html</guid>
    </item>
    <item>
      <title>திருவண்ணாமலையில் ரூ.30 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட என்ஜினீயரிங் 
மாணவர் மீட்பு</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/18171426/30-lakh-to-engineer-student-ki.html</link>
      <description>திருவண்ணாமலை போத்துராஜா தெருவில் நெல்மண்டி நடத்தி வருபவர் ரங்கநாதன். இவரது மகன் சதீஷ்குமார். திருவண்ணா மலையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 14-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சதீஷ்குமார் அதன்பிறகு திரும்பி வரவில்லை. அதன்பிறகு தந்தை ரங்கநாதனிடம் பேசிய சதீஷ்குமார், தன்னை சிலர் கடத்தி வைத்துள்ளனர்.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sat, 18 May 2013 11:44:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/18171426/30-lakh-to-engineer-student-ki.html</guid>
    </item>
    <item>
      <title>செங்கம் அருகே கிராமத்துக்குள் புகுந்த காட்டுயானைகள் அட்டூழியம்: மாடுகளை மிதித்து கொன்றன</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/18171043/chenngam-elephant-enter-villag.html</link>
      <description>செங்கம் அடுத்த ஆண்டிபட்டி, அரசங்கன்னி கிராமத்தை ஒட்டியுள்ள காட்டு பகுதியில் 6 காட்டு யானைகள் சுற்றி வருகின்றன. கடந்த வாரம் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை பொதுமக்கள் விரட்டினர் அப்போது யானை எதிர்த்து விரட்டியதில் விவசாயி ஒருவர் கிணற்றில் விழுந்து இறந்தார். பொதுமக்கள் விரட்டியும் யானைகள் அங்கேயே சுற்றி வருகின்றன.

அரசங்கன்னி கிராமத்துக்குள் யானைகூட்டம் புகுந்தன. அங்கிருந்த 3 குடிசை வீடுகளை இடித்து தள்ளின. யானை வந்ததை கண்ட பொதுமக்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். குடிசைகளில் இருந்து நெல்,</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sat, 18 May 2013 11:40:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/18171043/chenngam-elephant-enter-villag.html</guid>
    </item>
    <item>
      <title>திருவண்ணாமலையில் என்ஜினீயரிங் மாணவர் கடத்தல் நாடகம்: நகர் முழுவதும் தேடி அலையும் போலீசார்</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/17162138/thiruvannamalai-engineering-st.html</link>
      <description>திருவண்ணாமலை போத்துராஜா தெருவில் நெல்மண்டி நடத்தி வருபவர் ரங்கராஜன். இவரது மகன் சதீஷ்குமார். திருவண்ணாமலையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 14-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சதீஷ்குமார் அதன்பிறகு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை தேடினர்.

இந்தநிலையில், ரங்கநாதனின் செல்போனுக்கு சதீஷ்குமார் செல்போனில் இருந்து அழைப்பு வந்தது. ஆனால் வேறு ஒருவர் பேசினார். அவர், உங்கள் மகனை கடத்தி வைத்துள்ளோம். ரூ.50 லட்சம் பணம் கொடுத்து மீட்டு செல்லுங்கள் என்று மிரட்டினார். பணத்தை திருவண்ணாமலை</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Fri, 17 May 2013 10:51:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/17162138/thiruvannamalai-engineering-st.html</guid>
    </item>
    <item>
      <title>அரசு பஸ் கண்ணாடி உடைப்பு: என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் குண்டர் சட்டத்தில் கைது</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/16122807/government-bus-broken-engineer.html</link>
      <description>மரக்காணத்தில் நடந்த கலவரத்தை கண்டித்து விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்த சென்ற பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து வட மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தது. பஸ் கண்ணாடிகளை உடைத்தல், பஸ்களுக்கு தீ வைப்பு, லாரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு, மரங்களை வெட்டி சாய்ப்பு என பல வன்முறை</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Thu, 16 May 2013 06:58:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/16122807/government-bus-broken-engineer.html</guid>
    </item>
    <item>
      <title>திருவண்ணாமலை அருகே தாய்-மகளுடன் கள்ளதொடர்பு: தொழிலாளி அடித்து கொலை</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/15114238/mother-daughter-killed-worker.html</link>
      <description>திருவண்ணாமலை, மாவட்டம் மங்கலம் பாரதி நகரை சேர்ந்தவர் பழனி (வயது 35). செங்கல் சூளை தொழிலாளி. கணியம்பாடி அடுத்த புதூரில் வேலை செய்து வந்தார்.

இவருக்கும் அதே இடத்தில் வேலை செய்யும் புதுபாளையத்தை சேர்ந்த மல்லிகா (47) என்பவருக்கும் கள்ள தொடர்பு இருந்து வந்தது. மல்லிகாவின் வீட்டிற்கு பழனி அடிக்கடி சென்று வந்தார். அப்போது கணவனை பிரிந்து</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 15 May 2013 06:12:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/15114238/mother-daughter-killed-worker.html</guid>
    </item>
    <item>
      <title>கண்ணமங்கலம் அருகே ரெயிலில் சிக்கி 2 மாணவர்கள் பலி</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/15110629/Train-accident-two-students-de.html</link>
      <description>திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த புதுபாளையத்தை சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் ராஜசேகர் (வயது 17) பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார். தற்போது வந்த தேர்வு முடிவில் தேர்ச்சி பெறவில்லை.

அதே பகுதியை சேர்ந்த விநாயகம், மகன் பூபாலன் (17), ஒன்னுபுரம் அரசு பள்ளியில் பிளஸ்-1 தேர்வு எழுதி இருந்தார். பூபாலனும், ராஜேசேகரும் நண்பர்கள். நேற்று மேல் நகரில் நடந்த கோவில் திருவிழாவில் கலந்து</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 15 May 2013 05:36:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/15110629/Train-accident-two-students-de.html</guid>
    </item>
    <item>
      <title>திருவண்ணாமலையில் போலி பெண் டாக்டர் கைது</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/14143048/fake-woman-doctor-arrest-near.html</link>
      <description>திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அடுத்த மாதலம்பாடியில் ஜோதியம்மாள் (வயது 53) என்பவர் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். இவர் போலி டாக்டர் என திருவண்ணாமலை சுகாதார துறை இணை இயக்குனர் ராமலிங்கத்திற்கு புகார் வந்தது.

இது குறித்து அவர் மங்கலம் போலீஸ் புகார் செய்தார் போலீசார் ஜோதியம்மாள் ஆஸ்பத்திரியில் சோதனை நடத்தினர். அப்போது அவர்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Tue, 14 May 2013 09:00:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/14143048/fake-woman-doctor-arrest-near.html</guid>
    </item>
    <item>
      <title>திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் விபத்தில் பலி</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/14123231/3-months-newly-married-girl-ac.html</link>
      <description>வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் அஜிஸ் அகமது மகள் நதியா தபசும் (23). இவருக்கும் போளூரை சேர்ந்தவர் அப்துல் லத்தீப் என்பவருக்கும் 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

அப்துல் லத்தீப் வெளிநாட்டில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்த அப்துல் லத்தீப் திருமணம் முடிந்து மீண்டும்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Tue, 14 May 2013 07:02:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/14123231/3-months-newly-married-girl-ac.html</guid>
    </item>
    <item>
      <title>செய்யாறு அருகே தனியார் நிறுவன பஸ்களுக்கு தீவைத்த 7 பேர் கைது</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/14103609/Cheyyaru-near-private-bus-fire.html</link>
      <description>பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைதை கண்டித்து பா.ம.க.வினர் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது லாரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு, பஸ்களுக்கு தீ வைப்பு, மரங்களை வெட்டி சாய்த்தல், பஸ்மீது கல்வீசி</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Tue, 14 May 2013 05:06:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/14103609/Cheyyaru-near-private-bus-fire.html</guid>
    </item>
    <item>
      <title>திருவண்ணாமலை: பா.ம.க.வினர் 7 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/13194132/Tiruvannamalai-PMK-7-members-a.html</link>
      <description>மரக்காணம் கலவரத்தையடுத்து போராட்டம் நடத்த முயன்றபோது, பா.ம.க. நிறுவனர் ராமதாசை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ம.க.வினர் போராட்டம் நடத்தினர். அப்போது அரசு வாகனங்களை பா.ம.க.வினர் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். பல இடங்களில் வாகனங்களை தீயிட்டும் கொளுத்தினர்.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 13 May 2013 14:11:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/13194132/Tiruvannamalai-PMK-7-members-a.html</guid>
    </item>
    <item>
      <title>சேத்துப்பட்டில் கள்ள காதல் தகராறில் வாலிபர் வெட்டி கொலை</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/13134321/chetpat-secret-love-fight-man.html</link>
      <description>திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தேவிமங்கலத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சபாஷ் (வயது 25) கூலி தொழிலாளி.

அதே பகுதியை சேர்ந்தவர் கிரி. இவரது மனைவி ரேணுகா. கடந்த 2 ஆண்டாக சபாஷ்க்கும் ரேணுகாவிற்கும் கள்ள தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 13 May 2013 08:13:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/13134321/chetpat-secret-love-fight-man.html</guid>
    </item>
    <item>
      <title>வேலூர்-திருவண்ணாமலையில் பரவலாக மழை: சூறாவளி காற்றால் வாழைகள் சாய்ந்தன</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/13122400/Vellore-Thiruvannamalai-distri.html</link>
      <description>வேலூர் மாவட்டத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு அதிகமாக இருந்தது. அக்னி நட்சத்திரம் தொடக்கம் முதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றது.

நேற்று முன்தினம் 111 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இரவு நேரங்களில் அனல் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளானார்கள். இந்த நிலையில் நேற்று மாலை முதல் வேலூர் மாவட்டத்தில் மந்தமான தட்பவெப்பம் நிலவி நேற்று இரவு திடீரென மழை பெய்தது.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 13 May 2013 06:53:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/13122400/Vellore-Thiruvannamalai-distri.html</guid>
    </item>
  </channel>
</rss>