﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<rss version="2.0">
  <channel>
    <title>மாலை மலர் | ஈரோடு</title>
    <link>http://www.maalaimalar.com/StoryListing/DistrictListing.aspx?NavId=22&amp;NavsId=146</link>
    <description>ஈரோடு - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2010</description>
    <language>en-Us</language>
    <pubDate>System.String[] GMT</pubDate>
    <ttl>60</ttl>
    <image>
      <title>Maalaimalar.com</title>
      <link>http://www.maalaimalar.com/</link>
      <url>http://www.maalaimalar.com/Images/logo.gif</url>
      <width>144</width>
      <height>33</height>
    </image>
    <item>
      <title>அரச்சலூரில்
 
 50 கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற கலைவிழா போட்டிகள்:
 
 கோவை கல்லூரி கோப்பை வென்றது</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/08230752/college-students.html</link>
      <description>அரச்சலூர் நவரசம் மகளிர் கல்லூரியில் ஆங்கிலத் துறை சார்பில் அனைத்துக்கல்லூரி களுக்கான கலைவிழா போட்டிகள் நடைபெற்றது. செயலாளர் டாக்டர் குமாரசாமி தலைமை தாங்கினார். முதல்வர் வடிவேல் தொடக்கவுரை</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 08 Sep 2010 17:37:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/08230752/college-students.html</guid>
    </item>
    <item>
      <title>பெருந்துறை அருகே  தண்டவாளத்தில் கல் வைத்து
 
 ரெயிலை கவிழ்க்க மீண்டும் சதி;
 
 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/08173942/train-fall-down-conspiracy.html</link>
      <description>பெருந்துறை அருகே ரெயிலை கவிழ்க்க மீண் டும் சதி நடந்துள்ளது. தண்ட வாளத்தில் வைக்கப்பட்ட கல் மீது ரெயில் என்ஜின் மோதியதில் கல் உடைந்து சிதறியது. பெருந்துறை பகுதியிலும், ஈங்கூர் பகுதியிலும் இதுவரை 3 முறை பாறாங் கல் வைக்கப்பட்டு பயணிகள் ரெயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளது.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 08 Sep 2010 12:09:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/08173942/train-fall-down-conspiracy.html</guid>
    </item>
    <item>
      <title>போலி பூச்சி மருந்து தயாரித்து மாநிலம் முழுவதும் விற்கிறார்கள்
 
 அமைச்சரிடம் ஈரோடு மாவட்ட விவசாயிகள் பகீர் புகார்</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/08224035/erode-district-grower-complain.html</link>
      <description>தமிழக வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சத்தியமங்கலம் வந்தபோது அவரிடம் ஈரோடு மாவட்ட விவசாயிகள் சார்பில் மாவட்ட செயலாளர் வெங்கடாசலபதி (மாவட்ட உழவர் விவாதக்குழு) ஒரு மனு கொடுத்தார்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 08 Sep 2010 17:10:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/08224035/erode-district-grower-complain.html</guid>
    </item>
    <item>
      <title>ஈரோடு மாவட்டத்தில்
 
 வேலைநிறுத்த போராட்டத்தால்
 
 அலுவலக பணிகள் பாதிப்பு
 
 பஸ், லாரிகள் வழக்கம்போல் ஓடியது</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/07230939/demonstration-in-erode.html</link>
      <description>ஈரோடு மாவட்டத்தில் வேலைநிறுத்த போராட்டத்தால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது. பஸ், லாரி, ஆட்டேக்கள் வழக்கம்போல் ஓடியது.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டங்களை வாபஸ் பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுவது</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Tue, 07 Sep 2010 17:39:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/07230939/demonstration-in-erode.html</guid>
    </item>
    <item>
      <title>பொது வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி
 
 சாலை மறியலுக்கு முயன்ற
 
 2000 தொழிற்சங்கத்தினர் கைது</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/07224601/works-road-blockage-in-2000per.html</link>
      <description>விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலைநிறத்தப்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Tue, 07 Sep 2010 17:16:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/07224601/works-road-blockage-in-2000per.html</guid>
    </item>
    <item>
      <title>ஆட்சிபீடத்தில் விஜயகாந்தை அமர வைக்கவேண்டும்:
 
 பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/06142313/panruti-ramachandran-speech.html</link>
      <description>ஈரோடு மாவட்டம் நம்பியூர் பஸ் நிலையத்தில் தே.மு.தி.க. பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். பேரூர் கழக செயலாளர் அல்லா பிச்சை வரவேற்றார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் முன்னிலை வகித்தார். இதில் கட்சியின் அவை தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 06 Sep 2010 08:53:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/06142313/panruti-ramachandran-speech.html</guid>
    </item>
    <item>
      <title>பவானி தொகுதிக்கு ராமதாஸ்-அன்புமணி 29-ந்தேதி வருகை;
 
 ராமநாதன் எம்.எல்.ஏ. தகவல்</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/06143432/ramanathan-mla-infromation-to.html</link>
      <description>ஈரோடு மாநகர பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் தலைவர் ரமேஷ் தலைமையில் நடந்தது. துணை செயலாளர் இளையராஜா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ராமநாதன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 
 
பாட்டாளி மக்கள் கட்சி வேகமாக வளர்ந்து வருகிறது. டாக்டர் ராமதாஸ் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்காக</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 06 Sep 2010 09:04:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/06143432/ramanathan-mla-infromation-to.html</guid>
    </item>
    <item>
      <title>ஈரோடு மாவட்டத்தில் 11 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/06145408/drradhakrishnan-virudhu-to-er.html</link>
      <description>ஈரோடு மாவட்டத்தில் 11 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை பெற்றுள்ளனர். டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தினத்தையொட்டி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 11 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆசிரியர் தினவிழாவில் விருது வழங்கப்பட்டுள்ளது.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 06 Sep 2010 09:24:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/06145408/drradhakrishnan-virudhu-to-er.html</guid>
    </item>
    <item>
      <title>ரம்ஜான் பண்டிகை: 160 பள்ளி வாசல்களில் இன்று சிறப்பு தொழுகை</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/06150239/ramzan-festivel.html</link>
      <description>முஸ்லிம்களின் புனித பண்டிகை ரம்ஜான் ஆகும். இந்த பண்டிகையின்போது முஸ்லிம்கள் தங்களது ஐம்பெரும் கடமைகளில் மூன்று கடமைகளை நிறைவேற்றுவார்கள். அவை நோன்பு இருத்தல், தங்களது வருமானத்தின் ஒரு பகுதியை ஏழைகளுக்கு வழங்குதல், இரவு முழுவதும் தொழுகை செய்தல் ஆகியவை ஆகும். 
 
ரம்ஜான் நோன்பின் 27-வது தினமான</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 06 Sep 2010 09:32:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/06150239/ramzan-festivel.html</guid>
    </item>
    <item>
      <title>கொடுமுடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி வேன் டிரைவர் பலி</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/06155247/kaveri-river-drown-driver-dead.html</link>
      <description>ஈரோடு பழையபாளை யத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 27). வேன் டிரைவர். இவர் நண்பர்களுடன் ஊஞ்சலூர் அருகே காவிரி பரிசல் துறைக்கு சென்றார். பின்னர் அவர்கள் அங்குள்ள காவிரி ஆற்றில் இறங்கி குளித்தனர். இதில் செந்தில்குமார் சுழலில் சிக்கி பரிதாபமாக இறந்தார். அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் இதுபற்றி கொடுமுடி போலீசில்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 06 Sep 2010 10:22:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/06155247/kaveri-river-drown-driver-dead.html</guid>
    </item>
    <item>
      <title>கொடுமுடியில் தீயில் கருகிய பெண் உயிர் ஊசல்;
 
 காப்பாற்றச்சென்ற கணவன்-மகன் படுகாயம்</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/06153649/lady-fire-hospital-treatment.html</link>
      <description>கொடுமுடி சாலை புதூரை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பாரதி (40). இவர் வீட்டில் சமையல் செய்வதற்காக மண்எண்ணை ஸ்டவ்வை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக பாரதி சேலையில் தீபிடித்து உடல் கருகியது. இதனால் அவர் அலறி துடித்தார். இந்த சப்தம் கேட்டு கணவர் செல்வம், மகன் திவாகர்(15) ஆகியோர் அவரை காப்பாற்றினர்.
 
இதில் அவர்களும் படுகாயமடைந்தனர்.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 06 Sep 2010 10:06:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/06153649/lady-fire-hospital-treatment.html</guid>
    </item>
    <item>
      <title>உணவுப்பொருள் வீணாவதை தடுத்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்:
 
 கே.வி.ராமலிங்கம் எம்.பி. பேச்சு</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/06151223/ramaligan-mp-speech-to-parlime.html</link>
      <description>பாராளுமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.பி ராமலிங்கம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 
 
மத்திய உணவு பாதுகாப்பு கழகத்துக்கு சொந்தமான கிடங்குகளில் வீணாகும் உணவு தானியங்களை சரியான முறையில் சேமித்து வைக்க மத்திய அரசிடம் அவசர கால திட்டம் உள்ளதா? இவ்வாறு உணவு தானியங்கள் வீணாவதை தடுக்க பொது வினியோக</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 06 Sep 2010 09:42:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/06151223/ramaligan-mp-speech-to-parlime.html</guid>
    </item>
    <item>
      <title>ஈரோட்டில் பள்ளிக்கு சென்ற பிளஸ்-1 மாணவி மாயம்</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/05170624/school-go-girl-student-abscond.html</link>
      <description>ஈரோடு நாராயணவலசு அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவரது மகள் ரஞ்சிதா (வயது 16). இவர் வீரப்பன்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல் ரஞ்சிதா பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. 
 
பெற்றோர் அக்கம் பக்கத்திலும், உறவினர் வீடுகளிலும் தேடி பார்த்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து நாச்சிமுத்து வீரப்பன்சத்திரம் போலீசில் புகார்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sun, 05 Sep 2010 11:36:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/05170624/school-go-girl-student-abscond.html</guid>
    </item>
    <item>
      <title>சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம்:
 
 பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/05170331/panruti-ramachandran-interview.html</link>
      <description>தே.மு.தி.க. மாநில அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
தமிழகத்தில் வறுமை, வேலை இல்லா திண்டாட்டம் ஆகியவை முக்கிய பிரச்சினையாக உள்ளது. தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்தால் இந்த பிரச்சினைகள் தீர்க்கப்படும். 

நல்ல படிப்பு தொழில் கல்வி அளிப்பதன் மூலம் வறுமை, வேலை இல்லா திண்டாட்டத்தை ஒழிக்க முடியும். தமிழ்நாட்டில்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sun, 05 Sep 2010 11:33:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/05170331/panruti-ramachandran-interview.html</guid>
    </item>
    <item>
      <title>அந்தியூர் அருகே பாதை தகராறில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/05171136/anthiyur-lady-assault-murder-t.html</link>
      <description>அந்தியூர் அருகே உள்ள ஆதிரெட்டியூரை சேர்ந்தவர் ஜெயா (வயது 50). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராமசாமி, மணிமேகலை, பழனி ஆகியோருக்கும் இடையே வண்டி பாதை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. 

இந்த நிலையில் நேற்று ஜெயா வண்டி பாதை வழியாக சென்றுள்ளார். இதனை கண்ட ராமசாமி, மணிமேகலை,</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sun, 05 Sep 2010 11:41:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/05171136/anthiyur-lady-assault-murder-t.html</guid>
    </item>
    <item>
      <title>வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை;
 
 மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/05171423/house-gold-cash-robbery.html</link>
      <description>ஈரோடு சேக்தாவூது வீதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 45). வேன் டிரைவர். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு சென்று இருந்தார். அப்போது இரவில் யாரோ மர்ம ஆசாமிகள் நாகராஜன் குடியிருக்கும் காம்பவுண்டு வீட்டுக்கு வந்தனர். நாகராஜன் வீட்டுக்கு அருகே உள்ள மற்ற 2 வீடுகளின் கதவுகளையும் வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டனர்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sun, 05 Sep 2010 11:44:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/05171423/house-gold-cash-robbery.html</guid>
    </item>
    <item>
      <title>அரச்சலூரில்
 
 பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ; 
 
 பா.ம.க. வலியுறுத்தல்</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/04225348/pmk.html</link>
      <description>ஈரோடு கிழக்கு மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் அரச்சலூர் சிவசக்தி திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் இரா.வடிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பரமசிவம் வரவேற்று பேசினார்.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sat, 04 Sep 2010 17:23:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/04225348/pmk.html</guid>
    </item>
    <item>
      <title>ஈரோடு அருகே
 
 திருமணமான 5 மாதத்தில் வாலிபர் தற்கொலை</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/04160953/young-man-suicide-in-erode.html</link>
      <description>ஈரோடு அருகே உள்ள முள்ளாம்பரப்பு, ஆனைக்கல்பாளையத்தை சேர்ந்த மதியழகன் என்பவர் மகன் செந்தில்குமார் (வயது 25) தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 5 மாதம்தான் ஆகிறது.

இந்த நிலையில் இன்று காலை அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sat, 04 Sep 2010 10:39:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/04160953/young-man-suicide-in-erode.html</guid>
    </item>
    <item>
      <title>“பாதி அளவு மாணவிகள்தான் உயர்கல்வி பயில்கிறார்கள்”
 
 பெண்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/03234813/Information.html</link>
      <description>ஈரோடு வேளாளர் பெண்கள் கல்லூரியில் தாளாளர் சந்திரசேகர் தலைமையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தேர்வுத்துறை அதிகாரி உஷாராணி, நிர்வாகக்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Fri, 03 Sep 2010 18:18:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/03234813/Information.html</guid>
    </item>
    <item>
      <title>ஈரோட்டில்
 
 மாணவர்கள் ஏறும்போதே புறப்படும் அரசு பஸ்கள் 
 மாணவ-மாணவிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம்</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/03235213/sutdent.html</link>
      <description>தமிழக அரசு ஏழை எளிய மாணவ-மாணவிகள் கல்வி கற்பதை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கி வருகிறது. இதனால் கிராமங்களில் வசிக்கும் மாணவ-மாணவிகள் பஸ்களில் நகர பகுதிக்கு வந்து கல்வி கற்று செல்கிறார்கள்.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Fri, 03 Sep 2010 18:22:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/03235213/sutdent.html</guid>
    </item>
  </channel>
</rss>