﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<rss version="2.0">
  <channel>
    <title>மாலை மலர் | புதுச்சேரி</title>
    <link>http://www.maalaimalar.com/StoryListing/DistrictListing.aspx?NavId=22&amp;NavsId=145</link>
    <description>புதுச்சேரி - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2013</description>
    <language>en-Us</language>
    <pubDate>System.String[] GMT</pubDate>
    <ttl>60</ttl>
    <image>
      <title>Maalaimalar.com</title>
      <link>http://www.maalaimalar.com/</link>
      <url>http://www.maalaimalar.com/Images/logo.gif</url>
      <width>144</width>
      <height>33</height>
    </image>
    <item>
      <title>வில்லியனூரில் அரசு பெண் ஊழியர் வீட்டில் ரூ.1 1/2 லட்சம் நகை கொள்ளை</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/21160647/woman-government-worker-house.html</link>
      <description>வில்லியனூர் அரசு பெண் ஊழியர் வீட்டில் புகுந்து ரூ.1 1/2 லட்சம் மதிப்புள்ள நகையை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

வில்லியனூர் காவேரி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45). இவர் ஒதியம்பட்டில் உள்ள கியாஸ் கம்பெனியில் ஆபரோட்டராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி அம்பிகா (40). இவர் தொண்டமாநத்தம் அரசு பள்ளி மத்திய சமையல் கூடத்தில் சமையல்காரராக வேலை செய்து வருகிறார். இருவரிடமும் தனித்தனியாக வீட்டுசாவிகள் உள்ளன.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Tue, 21 May 2013 10:36:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/21160647/woman-government-worker-house.html</guid>
    </item>
    <item>
      <title>கவர்னர் இக்பால் சிங்குடன் ரங்கசாமி இன்று திடீர் சந்திப்பு</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/21160344/rangasamy-meet-to-governor-iqp.html</link>
      <description>புதுவை கவர்னர் இக்பால் சிங்கின் மகன் திருமணம் சமீபத்தில் அவரது சொந்த ஊரான பஞ்சாபில் நடந்தது. நிகழ்ச்சியில் புதுவை அரசியல் பிரமுகர்கள் பலரும் பஞ்சாப் சென்று மணமக்களை வாழ்த்தினர்.

இதையடுத்து கவர்னர் இக்பால் சிங்கின் மகன் மற்றும் மருமகள் ஆகியோர் புதுவைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தனர். கவர்னர் மாளிகையில் தங்கி இருந்த அவர்கள் இன்று மாலை மீண்டும் பஞ்சாப் புறப்பட்டு செல்கிறார்கள்.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Tue, 21 May 2013 10:33:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/21160344/rangasamy-meet-to-governor-iqp.html</guid>
    </item>
    <item>
      <title>புதுவை காலாப்பட்டு ஜெயிலில் கைதியிடம் செல்போன் பறிமுதல்</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/21125415/pondichery-jail-Prisoner-cellp.html</link>
      <description>புதுவை காலாப்பட்டு ஜெயிலில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 200-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஜெயிலில் உள்ள சில கைதிகள் செல்போனை பதுக்கி வைத்து பயன்படுத்தி வந்தனர்.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Tue, 21 May 2013 07:24:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/21125415/pondichery-jail-Prisoner-cellp.html</guid>
    </item>
    <item>
      <title>திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/21122847/thirunallar-saneeswaran-temple.html</link>
      <description>திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் கடந்த 7-ந்தேதி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சகோபுர வீதியுலா நேற்று முன்தினம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக சென்ற சுவாமி வீதியுலா தெருவடைச்சான் வழியாக கோவிலை அடைந்தது.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Tue, 21 May 2013 06:58:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/21122847/thirunallar-saneeswaran-temple.html</guid>
    </item>
    <item>
      <title>புதுவையில் மருந்துகடை பெண் ஊழியரிடம் தங்க சங்கிலி பறிப்பு</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/20172457/Medical-female-employee-gold-c.html</link>
      <description>மாத்திரை வாங்குவது போல வந்து மருந்துக்கடை பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்துவிட்டு தப்பி ஓடிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுவை கதிர்காமம் கன்னிகா கோவில் வீதியை சேர்ந்தவர் திருஞானம். இவரது மகள் கனிமொழி</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 20 May 2013 11:54:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/20172457/Medical-female-employee-gold-c.html</guid>
    </item>
    <item>
      <title>தீவிரவாதத்தை தூண்டும் சீமானை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்: நாராயணசாமி</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/20142606/Seeman-to-provoke-arrest-and-i.html</link>
      <description>புதுவையில் ராஜிவ் நினைவு ஜோதி யாத்திரை வழியணுப்பு விழாவில் மத்திய மந்திரி நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவை மக்கள் காங்கிரஸ் கட்சி மீதும், ராஜீவ்காந்தி மீது மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள். ராஜிவ் காந்தி 5 ஆண்டுகள் பிரதமராக பதவியில் இருந்த போது இந்தியாவை வல்லசராக்க அரும்பாடுபட்டார். அவருடைய காலத்தில் புதிய கல்வி கொள்கை, தொழில் கொள்கை, அறிவியல் கொள்கை ஆகியவை கொண்டு</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 20 May 2013 08:56:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/20142606/Seeman-to-provoke-arrest-and-i.html</guid>
    </item>
    <item>
      <title>இலங்கை ஜெயிலில் அடைக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் விடுதலை</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/20133519/Karaikal-fishermen-released-in.html</link>
      <description>காரைக்கால் பகுதியை சேர்ந்த 26 மீனவர்கள் கடந்த 3-ந் தேதி 5 படகுகள் மூலம் கடலில் மீன் பிடிக்க சென்றனர். 6-ந் தேதி நள்ளிரவில் கோடியக்கரை பகுதியில் மீன் பிடித்தபோது அவர்களை சிங்கள கடற்படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். 26 பேரும் 5 படகுகளுடன் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டனர்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 20 May 2013 08:05:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/20133519/Karaikal-fishermen-released-in.html</guid>
    </item>
    <item>
      <title>காரைக்கால் மீனவர்கள் நாளை விடுவிப்பு: மத்திய மந்திரி நாராயணசாமி தகவல்</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/19172030/narayanasamy-information-tomor.html</link>
      <description>மத்திய மந்திரி நாராயணசாமி இன்று புதுவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடலூரில் பொதுக்கூட்டம் நடத்த தமிழக அரசின் அனுமதி கேட்டு இருந்தார். அந்த பொதுக்கூட்டத்துக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது நியாயமானது. ஏனெனில் விடுதலை புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட இயக்கம். அந்த இயக்கத்தின் தலைவரின் உருவ படத்தை போஸ்டரில் வெளியிட்ட கூட்டத்துக்கு</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sun, 19 May 2013 11:50:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/19172030/narayanasamy-information-tomor.html</guid>
    </item>
    <item>
      <title>புதுவை இந்திராகாந்தி சிலை அருகே பல்கலைக்கழக ஊழியருடன் போக்குவரத்து போலீஸ்காரர் கட்டி புரண்டு சண்டை</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/19145629/university-staff-fighting-with.html</link>
      <description>முதலியார்பேட்டை போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் அருணகிரி (வயது 30). இவர் போக்குவரத்து போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை 10 மணியளவில் அருணகிரி புதுவை இந்திராகாந்தி சிலை சிக்னல் அருகே போக்குவரத்து சீரமைப்பில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sun, 19 May 2013 09:26:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/19145629/university-staff-fighting-with.html</guid>
    </item>
    <item>
      <title>பெற்றோரை நூதன முறையில் ஏமாற்றி காதலனுடன் ஓட்டம் பிடித்த 9-ம் வகுப்பு மாணவி</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/19141414/modern-method-parents-cheating.html</link>
      <description>ரெட்டியார்பாளையம் பவளநகர் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருன் அந்தோணி சாமி. இவரது மனைவி ஜோஸ்பின். இவர்களது மகள் கேத்ரீன் (வயது 15). இவர் நெல்லித்தோப்பு மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sun, 19 May 2013 08:44:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/19141414/modern-method-parents-cheating.html</guid>
    </item>
    <item>
      <title>காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து திட்டங்களையும் ஒரே ஆண்டில் நிறைவேற்றுவோம்:
 முன்னாள் அமைச்சர் கந்தசாமி பேச்சு</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/18184257/ex-minister-kanthasamy-speech.html</link>
      <description>ஏம்பலம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் கரிக்கலாம் பாக்கத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கிபேசினார். அவர் பேசியதாவது:-

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை என்.ஆர்.காங்கிரஸ் அரசு செயல்படுத்தவில்லை. ஆதி திராவிடர்களுக்கு வீடுகட்ட ரூ.4 லட்சம் வழங்கப்படும் என அறிவித்து இதவரை</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sat, 18 May 2013 13:12:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/18184257/ex-minister-kanthasamy-speech.html</guid>
    </item>
    <item>
      <title>வாக்குறுதிகளை நிறைவேற்றாத என்.ஆர்.காங்கிரஸ் அரசு பதவி விலக வேண்டும்: நாராயணசாமி</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/17182501/nr-congress-government-should.html</link>
      <description>புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் புதுவையில் உள்ள 23 தொகுதிகளிலும் என்.ஆர்.காங்கிரஸ் அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் நடந்த பல்வேறு தொகுதிகளுக்கு மத்திய மந்திரி நாராயணசாமி நேரில் சென்றார். அங்கு திரண்டு இருந்த இளைஞர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகபடுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Fri, 17 May 2013 12:54:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/17182501/nr-congress-government-should.html</guid>
    </item>
    <item>
      <title>காரைக்காலில் மழை வேண்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/17152319/Muslims-pray-for-rain-in-Karai.html</link>
      <description>காரைக்கால் மாவட்டத்திற்கு உரிய காவிரி நீர் கிடைக்காததாலும், பருவமழை பொய்த்ததாலும் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காரைக்கால் மாவட்டத்தில் நிலத்தடி நீரின் அளவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை மற்றும் காவிரி நீர் இல்லாததால் மாவட்டத்தில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Fri, 17 May 2013 09:53:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/17152319/Muslims-pray-for-rain-in-Karai.html</guid>
    </item>
    <item>
      <title>இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி காரைக்காலில் கடையடைப்பு</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/17102654/karaikal-bandh-demanding-the-r.html</link>
      <description>காரைக்காலை சேர்ந்த 26 மீனவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி 5 படகுகள் மூலம் கடலில் மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது சிங்கள ராணுவத்தினர் அந்த மீனவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் 26 மீனவர்களையும் கைது செய்து 5 படகுகளுடன் இலங்கைக்கு கொண்டு சென்றனர். பிறகு 26 மீனவர்களும் அங்கு உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 

இதனால் அதிர்ச்சியடைந்த காரைக்காலை சேர்ந்த பிற மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம், ரெயில் மறியல் உள்ளிட்ட பல்வேறு</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Fri, 17 May 2013 04:56:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/17102654/karaikal-bandh-demanding-the-r.html</guid>
    </item>
    <item>
      <title>காரைக்காலை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும்: இளைஞர் காங்கிரஸ் கோரிக்கை</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/16182422/karaikal-be-declared-drought-a.html</link>
      <description>புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா காரைக்காலுக்கு வருகை தந்து, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த மாதம் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 26 பேர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்று இலங்கை சிறையில் அடைத்துள்ளனர்.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Thu, 16 May 2013 12:54:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/16182422/karaikal-be-declared-drought-a.html</guid>
    </item>
    <item>
      <title>என்.ஆர். காங்கிரஸ் அரசின் 3-ம் ஆண்டு தொடக்க விழா:
 தொண்டர்களுக்கு ரங்கசாமி இனிப்பு வழங்கினார்</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/16172213/nr-congress-government-3-year.html</link>
      <description>புதுவையில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமைந்து நேற்றோடு 2 ஆண்டுகள் நிறைவடைந்தது. இன்று (வியாழக்கிழமை) 3-ம் ஆண்டு தொடக்க விழா கோலாகலமாக தொடங்கியது. 100 அடி ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் 3-ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. முதல்-அமைச்சர் ரங்கசாமி கட்சி கொடி ஏற்றி ஆன்மிக குரு அப்பா பைத்தியசாமி உருவ படத்துக்கு பூஜை செய்தார்.</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Thu, 16 May 2013 11:52:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/16172213/nr-congress-government-3-year.html</guid>
    </item>
    <item>
      <title>நெட்டப்பாக்கம் அருகே பயிற்சி வகுப்புக்கு சென்ற பிளஸ்-2 மாணவி கடத்தல்</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/16165212/nettapakkam-near-plus-two-stud.html</link>
      <description>நெட்டப்பாக்கம் அருகே கரியமாணிக்கத்தை சேர்ந்தவர் தனராசு. டெய்லர் வேலை செய்து வருகிறார். இவரது மகள் சுகன்யா (வயது 17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார். இதில் அவர தேர்ச்சி பெற்றதையடுத்து மேற்படிப்பு படிக்க சுகன்யா புதுவையில் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தார். இவர் தினமும் ஒரு தனியார் பஸ்சில் பயிற்சி</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Thu, 16 May 2013 11:22:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/16165212/nettapakkam-near-plus-two-stud.html</guid>
    </item>
    <item>
      <title>என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில்
புதுவை மாநில வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளது: அன்பழகன் குற்றச்சாட்டு</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/16160615/nr-congress-party-on-anbalagan.html</link>
      <description>புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. இன்று நிர்வாகிகளுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

எல்லோரும் எல்லாம் பெற வேண்டும். வாழ்வில் இல்லாமை இல்லை என்ற நிலை வரவேண்டும் என்ற எண்ணத்தில் தேர்தல் அறிக்கையில், பட்ஜெட் அறிவிப்பிலும் அறிவித்த திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்தி மக்களுக்காக நான், மக்களால் நான் என்ற உன்னத அடிப்படையில் தொலை நோக்கு சிந்தனையுடன் பல்வேறு</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Thu, 16 May 2013 10:36:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/16160615/nr-congress-party-on-anbalagan.html</guid>
    </item>
    <item>
      <title>புதுவை சட்டசபை கட்டிடம் முன்பு பச்சிளங்குழந்தை எலும்புக்கூடு</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/16135147/puducherry-assembly-building-b.html</link>
      <description>புதுவை சட்டசபை கட்டிடம் முன்பு பாரதியார் பூங்கா அருகே அம்பேத்கார் சிலை உள்ளது. இன்று காலையில் அந்த சிலையின் அருகே மட்கிய நிலையில் ஒரு எலும்புக்கூடு கிடந்தது. அது பச்சிளங் குழந்தையின் எலும்புக்கூடு போல் காணப்பட்டது. அதனை கண்டு அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சிறிது நேரத்தில் அந்த இடத்தில் ஆட்கள் திரண்டு வேடிக்கை பார்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Thu, 16 May 2013 08:21:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/16135147/puducherry-assembly-building-b.html</guid>
    </item>
    <item>
      <title>ஜிப்மர் டாக்டருக்கு அடி-உதை 2 வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு</title>
      <link>http://www.maalaimalar.com/2013/05/16223611/doctor-attack-by-2-people.html</link>
      <description>வேலூரை சேர்ந்தவர் டாக்டர் ஸ்ரீதரன் (வயது 30). இவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் உள்ள குடியிருப்பில் தங்கி அங்கு பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை பணி முடித்து இவர் தனது விடுதிக்கு</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Thu, 16 May 2013 17:06:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2013/05/16223611/doctor-attack-by-2-people.html</guid>
    </item>
  </channel>
</rss>