﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<rss version="2.0">
  <channel>
    <title>மாலை மலர் | வேலூர்</title>
    <link>http://www.maalaimalar.com/StoryListing/DistrictListing.aspx?NavId=22&amp;NavsId=138</link>
    <description>வேலூர் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2010</description>
    <language>en-Us</language>
    <pubDate>System.String[] GMT</pubDate>
    <ttl>60</ttl>
    <image>
      <title>Maalaimalar.com</title>
      <link>http://www.maalaimalar.com/</link>
      <url>http://www.maalaimalar.com/Images/logo.gif</url>
      <width>144</width>
      <height>33</height>
    </image>
    <item>
      <title>வேலூரில் 4 மாதமாக தவிக்கும் மும்பை சிறுவன்:
 
 பெற்றோரிடம் ஒப்படைக்க போலீசார் தீவிர ஏற்பாடு</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/09165128/mumbai-child-vellore-4-month-s.html</link>
      <description>ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 7 வயது சிறுவன் சுற்றி திரிந்தான். அவனிடம் ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவன் மும்பையை சேர்ந்த முகமது பஸ்லு (வயது7) என்பதும் பந்து விளையாடி கொண்டிருக்கும் போது ரெயிலில் விழுந்த பந்தை எடுக்க முயன்ற போது திடீரென ரெயில் எடுக்கப்பட்டதால் இங்கு வழி தவறிவந்ததாக கூறினான்.
 
தந்தை பெயர் கவுஸ்பாஷா கார் மெக்கானிக், தாயார்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Thu, 09 Sep 2010 11:21:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/09165128/mumbai-child-vellore-4-month-s.html</guid>
    </item>
    <item>
      <title>வேலூர் மாவட்டத்தில் மீண்டும் சர்ச்சை : 
 
 ஒரே பள்ளியில்  
 
 2 தலைமை ஆசிரியர்கள் 
 பேரணாம்பட்டில் மாணவிகள் குழப்பம்</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/09170334/one-school-two-head-master.html</link>
      <description>வேலூர் ஈ.வே.ரா. நாகம்மை அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்த விஜயகுமாரி திருவண்ணாமலை மாவட்டம் காரப்பட்டு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியையாக மாற்றப்பட்டார்.

அவருக்கு பதிலாகக ஈ.வெ.ரா நாகம்மை மேல்நிலைபள்ளியின் ஆசிரியை காயத்திரிதேவி தலைமை ஆசிரியையாக நியமிக்கப்பட்டார்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Thu, 09 Sep 2010 11:33:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/09170334/one-school-two-head-master.html</guid>
    </item>
    <item>
      <title>நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து வாலாஜாபேட்டையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/08145106/walajapet-admk-demonstration.html</link>
      <description>ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியை சேர்ந்த வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை நகராட்சி, வாலாஜா ஊராட்சி ஒன்றியம், மேல்விஷாரம் நகராட்சி, அம்மூர் பேரூராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் ராணிப்பேட்டையில் புதிய பஸ்நிலையம் அமைக்காததை கண்டித்தும் வாலாஜாவில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரி நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் ஆர்ப்பாட்டம்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 08 Sep 2010 09:21:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/08145106/walajapet-admk-demonstration.html</guid>
    </item>
    <item>
      <title>சீமானை விடுதலை செய்ய வேண்டும்:
 
 வேலூரில் வைகோ பேட்டி</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/08140539/vellore-vaiko-interview.html</link>
      <description>வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இயக்குனர் சீமானை ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் சந்தித்தனர். சுமார் ஒன்றரை மணி நேரம் இருவரும் சீமானை சந்தித்து பேசினர். பின்னர் வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:- 
 
இலங்கைத் தமிழர்களைப் படுகொலை செய்த ராஜபக்சே அரசை எதிர்த்து குரல் கொடுத்ததற்காக இயக்குநர் சீமான் கைது செய்யப்பட்டார். இலங்கை தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 08 Sep 2010 08:35:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/08140539/vellore-vaiko-interview.html</guid>
    </item>
    <item>
      <title>ரெயிலில் ஏறி பந்து எடுத்த போது புறப்பட்டது;
 
 வேலூரில் 5 மாதமாக
 
 தவிக்கும் மும்பை சிறுவன்;
 
 ரம்ஜானுக்குள் பெற்றோரிடம்
 
 சேர்க்க தீவிர முயற்சி</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/08164507/mumbai-boy-vellore-5-month-sad.html</link>
      <description>மும்பையை சேர்ந்த சிறுவன் முகமது பஸ்லு (வயது 7). இவன் 5 மாதங்களுக்கு முன்பு வீட்டுக்கு அருகே உள்ள தண்டவாளம் பகுதியில் நண்பர்களுடன் கால் பந்து விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்கு சிக்னலுக்காக ஒரு ரெயில் நின்று கொண்டிருந்தது. முகமது பஸ்லு அடித்த பந்து அந்த ரெயிலுக்குள் சென்று விழுந்தது. 
 
அதை எடுப்பதற்காக முகமது பஸ்லு ரெயிலில் ஏறினான். பந்தை எடுத்து திரும்புவதற்குள் ரெயில் புறப்பட்டு விட்டது. எனவே ரெயிலில் இருந்து அவனால் இறங்க</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 08 Sep 2010 11:15:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/08164507/mumbai-boy-vellore-5-month-sad.html</guid>
    </item>
    <item>
      <title>நக்சலைட் ஊடுருவலை தடுக்க
 
 ஆந்திர எல்லை பகுதியில்
 
 122 சிறப்பு கிராம குழுக்கள்
 
 கூடுதல் டி.ஜி.பி.ராதாகிருஷ்ணன் தகவல்</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/07135018/Information.html</link>
      <description>வேலூரில் கோட்டை மைதானம் நேதாஜி ஸ்டேடியம் ஆகியவற்றில் காவலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமின் நிறைவு விழா நேற்று நடந்தது. 

இதில் கோட்டை பயிற்சி பள்ளி மைதானத்தில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.பி.ஜி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Tue, 07 Sep 2010 08:20:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/07135018/Information.html</guid>
    </item>
    <item>
      <title>தொழிற்சங்கத்தினர் மறியல்: 
 
 வேலூர் மாவட்டத்தில் 1120 பேர் கைது ; 
 
 லதா எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டம்</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/07170438/trade-union-member-blockage-1.html</link>
      <description>விலைவாசி உயர்வை கண்டித்து வேலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், பீடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

விலைவாசி உயர்வை கட்டுபடுத்த வேண்டும் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி.,</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Tue, 07 Sep 2010 11:34:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/07170438/trade-union-member-blockage-1.html</guid>
    </item>
    <item>
      <title>ராணிப்பேட்டை அருகே
 
 அரசு பஸ் கடத்தி சிறை பிடிப்பு: 
 
 பஸ் போக்குவரத்தை  நிறுத்தியதால் பொதுமக்கள் ஆத்திரம்</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/07155837/public-catch-govt-bus.html</link>
      <description>ராணிப்பேட்டையில் இருந்து பெல் குப்பத்தா மேட்டூர் வழியாக வேலூருக்கு அரசு பஸ் கடந்த 30 வருடமாக இயங்கி வந்தது. கடந்த 15 நாட்களாக இந்த பஸ் குப்பத்தமேட்டூர் வழியாக செல்லாமல் கம்மராயபுரம், பனதோப்பு வழியாக வேலூர் சென்றது.

இந்த பஸ்சை மீண்டும் குப்பத்தாமேட்டூர்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Tue, 07 Sep 2010 10:28:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/07155837/public-catch-govt-bus.html</guid>
    </item>
    <item>
      <title>இலவச கலர் டி.வி வழங்க கோரி முற்றுகை
 
 தாசில்தாரை மிரட்டியதாக கவுன்சிலர் உள்பட 100 பேர் மீது புகார்
 
 அரக்கோணத்தில் பரபரப்பு</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/05122124/dasildhar-office-surround-from.html</link>
      <description>அரக்கோணம் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. இதில் சில வார்டுகளுக்கு இலவச கலர் டி.வி.கள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று 29-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் துரை சீனிவாசன். தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரக்கோணம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். உடனடியாக கலர் டி.வி</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sun, 05 Sep 2010 06:51:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/05122124/dasildhar-office-surround-from.html</guid>
    </item>
    <item>
      <title>ஆம்பூர் அருகே ருசிகரம்: மணப்பெண் ரூ.30 ஆயிரத்துக்கு ஏலம்</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/04131233/marriage-lady-auction-to-thirt.html</link>
      <description>ஆம்பூரை அடுத்த சோளூரில் நரிக்குறவர் காலனி உள்ளது. இங்கு வசிப்பவர் டாலர்மணி இவரது மகள் ரூபினி (வயது14) இவர் பாசிமணி விற்று வருகிறார். 
பள்ளிகொண்டா சந்தையில் ஊசி, பாசி மணி விற்ற போது அங்கு பாசிமணி விற்பனை செய்து வந்தராஜா மகன் திருமலைக்கும் (வயது15), பழக்கம் ஏறபட்டது</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Sat, 04 Sep 2010 07:42:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/04131233/marriage-lady-auction-to-thirt.html</guid>
    </item>
    <item>
      <title>இந்தியாவிலேயே முதன் முதலாக
 
 ரெயில்கள் மோதலை தடுக்க 
 
 புதிய கருவி கண்டுபிடிப்பு:
 
 அரக்கோணத்தில் ரெயில் என்ஜினில் பொருத்தி சோதனை</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/02133739/first-time-new-instrument-inve.html</link>
      <description>கடந்த சில மாதங்களாக வட இந்தியாவில் ரெயில்கள் மோதி விபத்துகள் அதிகளவில் நடந்தன. உயிர் சேதமும், பொருள் சேதமும் அதிகளவில் ஏற்பட்டது.
 
இதைத் தவிர்க்க கொங்கன் ரெயில்வே ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கெர்னக்ஸ் மைக்ரோ சிஸ்டம் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Thu, 02 Sep 2010 08:07:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/02133739/first-time-new-instrument-inve.html</guid>
    </item>
    <item>
      <title>அரக்கோணம் அருகே
 
 தண்டவாளத்தில் ஜல்லிகல் குவித்து ரெயிலை கவிழ்க்க சதி?
 
 மின் இணைப்பு பாதிப்பால்  ரெயில்கள் தாமதம்</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/02113656/conspiracy-to-invert-the-train.html</link>
      <description>ஆந்திர மாநிலம் நந்தலூரில் இருந்து பாசஞ்சர் ரெயில் நேற்று இரவு அரக்கோணத்துக்கு வந்து கொண்டு இருந்தது. திருத்தணி- அரக்கோணத்திற்கு இடையில் இச்சிபுத்தூர் ரெயில் நிலையம் அருகே இரவு 8.45 மணியளவில் வந்த போது என்ஜின் முன் பகுதியில் திடீர்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Thu, 02 Sep 2010 06:06:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/02113656/conspiracy-to-invert-the-train.html</guid>
    </item>
    <item>
      <title>ஆம்பூர்
 
 சர்க்கரை ஆலை ஊழியர்கள் விடிய, விடிய உள்ளிருப்பு போராட்டம்
 
 குடும்பத்தினரும் தர்ணாவில் ஈடுபட்டனர்</title>
      <link>http://www.maalaimalar.com/2010/09/01162425/protest.html</link>
      <description>ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இங்கு பணிபுரியும் 75 தொழிலாளர்கள் தங்களுக்கு இடைகால நிவாரணம் வழங்க கோரி கடந்த 17,18 தேதிகளில் வேலை</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Wed, 01 Sep 2010 10:54:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/09/01162425/protest.html</guid>
    </item>
    <item>
      <title>ஜோலார்பேட்டை அருகே 
 
 பெற்றோருடன் தூங்கிய
 
 3 வயது சிறுவன் கடத்தல்:
 
 மர்மகும்பல் மீண்டும் கைவரிசை</title>
      <link>http://www.maalaimalar.com/2010/08/31135443/child-abduction.html</link>
      <description>வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அகரம்சேரி பகுதியில் நரிக் குறவர்கள் குடும்பத்துடன் தங்கி உள்ளனர். இவர்கள் ஊர், ஊராக சென்று ஊசி, பாசிமணிகள் விற்று வருகிறார்கள். 
இங்கு தங்கி இருப்பவர்கள் காந்தாராவ் இவரது மனைவி அமுதா(வயது17). இவர்களுக்கு அஜய்(3) என்ற மகன் உள்ளான். 

நேற்று முன்தினம் இவர்கள் ஜோலார் பேட்டைக்கு சென்றனர். பின்னர் பொன்னேரியில்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Tue, 31 Aug 2010 08:24:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/08/31135443/child-abduction.html</guid>
    </item>
    <item>
      <title>வணிகர் சங்க பேரவை சார்பில்
 
 இப்தார் நோன்பு நிகழ்ச்சி</title>
      <link>http://www.maalaimalar.com/2010/08/31134347/News-TOMSONLY.html</link>
      <description>ஆம்பூர் வணிக வளாகத்தில் வணிகர் சங்க பேரவை சார்பில் பேரவை நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா மற்றும் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடந்தது. 

அப்துல் பாசித் எம்.எல்.ஏ. மாநில தலைவர் விக்கிரமராஜா, பொது செயலாளர் மோகன், நகரமன்ற தலைவர்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Tue, 31 Aug 2010 08:13:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/08/31134347/News-TOMSONLY.html</guid>
    </item>
    <item>
      <title>ஆம்பூரில் 
 
 பத்திர பதிவு   அலுவலகத்தில் பாம்பு புகுந்தது:
 
 ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்</title>
      <link>http://www.maalaimalar.com/2010/08/31175753/public.html</link>
      <description>ஆம்பூர் டவுன் நேதாஜி ரோட்டில் பத்திரபதிவு அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று ஊழியர்கள் பணியில் இருந்தனர். மாலை 5.30 மணிக்கு நாகபாம்பு குட்டி பத்திரபதிவு அலுவலகத்தில் புகுந்தது. இதை பார்த்ததும் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Tue, 31 Aug 2010 12:27:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/08/31175753/public.html</guid>
    </item>
    <item>
      <title>போலீசார் தடையை மீறி வேலூரிலிருந்து போராட்டத்துக்கு புறப்பட்ட
 
 426 சத்துணவு பணியாளர்கள் கைது</title>
      <link>http://www.maalaimalar.com/2010/08/30165621/vellore-combat-go-426-nutritio.html</link>
      <description>சத்துணவு பணியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கோட்டை நோக்கி பேரணியாக சென்று முற்றுகையில் ஈடுபடுவது என்று அறிவித்தனர். இந்த போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. இதனை மீறி சென்னை கோட்டை முன்பு போராட்டத்தில் ஈடுபடுவது</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 30 Aug 2010 11:26:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/08/30165621/vellore-combat-go-426-nutritio.html</guid>
    </item>
    <item>
      <title>வாணியம்பாடியில் இன்று கோர விபத்து: 
 மேம்பால தடுப்பு சுவரில் கார் மோதி கணவன்- மனைவி பலி;
 
 போலீஸ் சூப்பிரண்டு முதலுதவி அளித்தார்</title>
      <link>http://www.maalaimalar.com/2010/08/30170154/accident-husband-wife-dead.html</link>
      <description>சென்னை போளூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (65), இவருடைய மனைவி லெட்சுமி (60), நோயால் அவதிப்பட்டு வந்தார். இவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக சுப்பிரமணி அவருடைய மகன் ரவி மற்றும் லெட்சுமி ஆகியோர் பெங்களூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு இன்று காலை காரில் சென்னை புறப்பட்டனர். ரவி</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 30 Aug 2010 11:31:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/08/30170154/accident-husband-wife-dead.html</guid>
    </item>
    <item>
      <title>திருப்பத்தூரில் பயங்கரம்: 
 
 சென்னை நகை வியாபாரியை தாக்கி 
 
 ரூ.10 லட்சம் கொள்ளை; 
 
 மர்மகும்பல் அட்டூழியம்</title>
      <link>http://www.maalaimalar.com/2010/08/30171101/rs-10-lakhs-robbery.html</link>
      <description>சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் சாந்திலால் (வயது38) இவர் ஊர் ஊராக சென்று தங்க நகை வியாபாரம் செய்து வருகிறார்.

கடைகளுக்கு நகை சப்ளை செய்துவிட்டு பணம் வாங்கி செல்வார். நேற்று அவர் சென்னையில் இருந்து தர்மபுரிக்கு சென்றார். அங்கு நகை வியாபாரம் செய்து விட்டு வேலூர் மாவட்டம் திருப்பத்தூர்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 30 Aug 2010 11:41:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/08/30171101/rs-10-lakhs-robbery.html</guid>
    </item>
    <item>
      <title>சென்னை நகர பாதுகாப்புக்காக
 
 அரக்கோணத்தில்
 
 ஏவுகணை மையம்: 
 
 வான்வழித் தாக்குதலை
 
 முறியடிக்க அமைக்கப்படுகிறது</title>
      <link>http://www.maalaimalar.com/2010/08/30122955/missiles-center-at-arkkonam-fo.html</link>
      <description>இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளது. தீவிரவாதிகள் வான்வழியாக தாக்குதல் நடத்தினால் அதை முறியடிக்க நாடு முழுவதும் முக்கியமான இடங்களில் எதிர் ஏவுகணை மையங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் ஒரு மையமாக அரக்கோணம்</description>
      <author>Maalaimalar</author>
      <pubDate>Mon, 30 Aug 2010 06:59:00 GMT</pubDate>
      <guid>http://www.maalaimalar.com/2010/08/30122955/missiles-center-at-arkkonam-fo.html</guid>
    </item>
  </channel>
</rss>