என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானில் மதஅவமதிப்பில் ஈடுபட்ட பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற பிளஸ் 2 மாணவன்
Byமாலை மலர்23 Jan 2018 5:38 AM GMT (Updated: 23 Jan 2018 5:38 AM GMT)
பாகிஸ்தானில் மத அவமதிப்பில் ஈடுபட்ட பள்ளி முதல்வரை பிளஸ் 2 மாணவன் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் கைபர் பக்துன்கலா மாகாணத்தில் உள்ள சார்பத்தா நகரை சேர்ந்தவன் பாகீம் (18). இவன் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறான்.
நேற்று இவன் தான் படிக்கும் பள்ளியின் முதல்வர் சரீர் என்பவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். தகவல் அறிந்ததும் பள்ளிக்கு வந்த போலீசார் அவனை கைது செய்தனர்.
பின்னர் அவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பள்ளி முதல்வர் மத அவமதிப்பில் ஈடுபட்டதாகவும் எனவே ஆத்திரத்தில் சுட்டுக் கொன்றதாகவும் தெரிவித்தான்.
கடந்த ஆண்டு நவம்பரில் மத அவமதிப்பில் ஈடுபட்ட சட்டத்துறை மந்திரி ஷாகித் ஹமீத் பதவி விலக வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பாகிம் 3 நாட்கள் பள்ளிக்கு வரவில்லை அது குறித்து பள்ளி முதல்வர் சரீர் விசாரித்த போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானில் மத அவ மதிப்பு பெரும் குற்றமாக கருதப்படுகிறது. இதனால் பலர் அடித்து கொல்லப்படுகின்றனர். கடந்த 1990-ம் ஆண்டு முதல் இதுவரை 65 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் இச்சட்டத்தின் கீழ் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும் வழங்கப்பட்டு வருகிறது. #tamilnews
பாகிஸ்தானில் கைபர் பக்துன்கலா மாகாணத்தில் உள்ள சார்பத்தா நகரை சேர்ந்தவன் பாகீம் (18). இவன் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறான்.
நேற்று இவன் தான் படிக்கும் பள்ளியின் முதல்வர் சரீர் என்பவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். தகவல் அறிந்ததும் பள்ளிக்கு வந்த போலீசார் அவனை கைது செய்தனர்.
பின்னர் அவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பள்ளி முதல்வர் மத அவமதிப்பில் ஈடுபட்டதாகவும் எனவே ஆத்திரத்தில் சுட்டுக் கொன்றதாகவும் தெரிவித்தான்.
கடந்த ஆண்டு நவம்பரில் மத அவமதிப்பில் ஈடுபட்ட சட்டத்துறை மந்திரி ஷாகித் ஹமீத் பதவி விலக வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பாகிம் 3 நாட்கள் பள்ளிக்கு வரவில்லை அது குறித்து பள்ளி முதல்வர் சரீர் விசாரித்த போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானில் மத அவ மதிப்பு பெரும் குற்றமாக கருதப்படுகிறது. இதனால் பலர் அடித்து கொல்லப்படுகின்றனர். கடந்த 1990-ம் ஆண்டு முதல் இதுவரை 65 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் இச்சட்டத்தின் கீழ் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும் வழங்கப்பட்டு வருகிறது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X