என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிரியாவில் இருந்து வீசிய ஏவுகணைகள் துருக்கி எல்லைப்பகுதியை தாக்கின
Byமாலை மலர்21 Jan 2018 9:19 AM GMT (Updated: 21 Jan 2018 9:19 AM GMT)
சிரியாவில் இருந்து அடுத்தடுத்து வீசப்பட்ட நான்கு ஏவுகணைகள் துருக்கி நாட்டு எல்லைப்பகுதியில் உள்ள கிலிஸ் நகரை இன்று தாக்கின. #Turkey
இஸ்தான்புல்:
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாதின் ஆட்சிக்கு எதிராக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிளர்ச்சியாளர்களையும் சில பகுதிகள் பதுங்கியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளையும் ஒழிக்க துருக்கி நாட்டு விமானப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. நேற்றும், ஐ.எஸ். தீவிரவாதிகளில் ஆதிக்கம் நிறைந்த சிரியாவின் அப்ரின் மாகாணத்தில் துருக்கி நாட்டு விமானப்படைகள் தாக்குதல் நடத்தின.
இந்நிலையில், துருக்கி நாட்டின் தெற்கு எல்லைப்பகுதியில் உள்ள கிலிஸ் நகரை குறிவைத்து சிரியாவில் இருந்து இன்று அடுத்தடுத்து நான்கு ஏவுகணைகள் வீசப்பட்டன. இவற்றில் மூன்று ஏவுகணைகள் தாக்கியதில் இரு வீடுகள் நாசமடைந்தன. ஒரு ஏவுகணை நகரின் மையப்பகுதியில் காலி நிலத்தில் விழுந்து வெடித்தது என துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக துருக்கி விமானப்படைகளும் ஏவுகணை வீச்சில் ஈடுபட்டதாக பின்னர் சிரியாவில் இருந்துவரும் செய்திகள் குறிப்பிடுகின்றன. #Tamilnews
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாதின் ஆட்சிக்கு எதிராக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிளர்ச்சியாளர்களையும் சில பகுதிகள் பதுங்கியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளையும் ஒழிக்க துருக்கி நாட்டு விமானப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. நேற்றும், ஐ.எஸ். தீவிரவாதிகளில் ஆதிக்கம் நிறைந்த சிரியாவின் அப்ரின் மாகாணத்தில் துருக்கி நாட்டு விமானப்படைகள் தாக்குதல் நடத்தின.
இந்நிலையில், துருக்கி நாட்டின் தெற்கு எல்லைப்பகுதியில் உள்ள கிலிஸ் நகரை குறிவைத்து சிரியாவில் இருந்து இன்று அடுத்தடுத்து நான்கு ஏவுகணைகள் வீசப்பட்டன. இவற்றில் மூன்று ஏவுகணைகள் தாக்கியதில் இரு வீடுகள் நாசமடைந்தன. ஒரு ஏவுகணை நகரின் மையப்பகுதியில் காலி நிலத்தில் விழுந்து வெடித்தது என துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக துருக்கி விமானப்படைகளும் ஏவுகணை வீச்சில் ஈடுபட்டதாக பின்னர் சிரியாவில் இருந்துவரும் செய்திகள் குறிப்பிடுகின்றன. #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X