என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானில் 17 இந்திய மீனவர்கள் கைது
Byமாலை மலர்20 Jan 2018 10:55 AM GMT (Updated: 20 Jan 2018 10:55 AM GMT)
பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக இந்தியாவை சேர்ந்த 17 மீனவர்களை அந்நாட்டு கடலோரக் காவல் படையினர் இன்று கைது செய்துள்ளனர். #indianfishermen #arrest
கராச்சி:
அரபுக் கடலில் பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 17 இந்திய மீனவர்களை இன்று பாகிஸ்தான் கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களுக்கு சொந்தமான 3 படகுகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டின் கடலோரக் காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணை முடிந்ததும் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் அரசு நல்லெண்ண அடிப்படையில், கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி 145 இந்திய மீனவர்களை விடுவித்த நிலையில், இன்று மீண்டும் அந்நாட்டு அரசு இந்திய மீனவர்களை சிறைபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #indianfishermen #arrest #tamilnews
அரபுக் கடலில் பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 17 இந்திய மீனவர்களை இன்று பாகிஸ்தான் கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களுக்கு சொந்தமான 3 படகுகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டின் கடலோரக் காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணை முடிந்ததும் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் அரசு நல்லெண்ண அடிப்படையில், கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி 145 இந்திய மீனவர்களை விடுவித்த நிலையில், இன்று மீண்டும் அந்நாட்டு அரசு இந்திய மீனவர்களை சிறைபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #indianfishermen #arrest #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X